Monday, December 8, 2025

  क्रोध।==குரோதம். கோவம். 

एस.अनंतकृष्णन, चेन्नई तमिलनाडु हिंदी प्रेमी प्रचारक द्वारा स्वरचित भावाभिव्यक्ति रचना।

8-12-25.


क्रोध   चाहिए  கோபம் வேண்டும்.

 क्रोध न करना।  கோவம் படாதே.

 अन्याय के  विरोध में  அநியாயத்திற்கு எதிராக 

 क्रोध दिखाना चाहिए। கோவம் காட்டவேண்டும்.

 वह क्रोध भी तभी   அந்த கோபத்தையும் 

दिखाना जब  காட்டவேண்டும் 

 क्रोध  का पता लगें कि கோவம் அறியவேண்டும் 

 न्याय पूर्ण हो। நியாயமானது என்று.

विदेशियों का आक्रमण। வெளிநாட்டு படையெடுப்பு 

 मंदिरों का तोड़ मरोड़। 

ஆலயத்தை இடித்தல்

 आज़ादी के बाद   விடுதலைக்குப் பிறகு

धर्म निरपेक्षता के नाम  மதசார்பற்ற நிலை என்ற பெயரில் 

 दो हज़ार साल पुराना मंदिर।

இரண்டாயிரம் ஆண்டு பழைய கோவில் 

मुगलों के आने के पहले मंदिर।

முகலாயர் வருவதற்கு முன்னால் ஆலயம்.

न्यायधीश के इंसाफ के बाद भी।

நீதிபதி தீர்ப்புக்குப் பிறகும்.

 तमिल राष्ट्र कवि भारतियार ने कहा

தமிழ் ஷா தேசீய கவி பாரதியார் சொன்னார் 


 रौद्र का अभ्यास कर लो। 

கோபத்திற்கு பயிற்சி செய்ய.

 जग भलाई के लिए 

உலக நன்மைக்காக.

 अत्याचार की चरम 

கொடுமை தன் இறுதி 

 எல்லையில் सीमा पर

  भगवान இறைவன் 

 जन्म लेते हैं। அவதரிக்கிறார்.

  क्रोध न सीखने पर கோவம் கற்க வில்லை என்றால் 

 अन्याय चरम सीमा पर 

அநியாயத்தின் இறுதி எல்லை 

 पहु़ँचता। அடைகிறது 

 आज़ादी अहिंसा से नहीं, சுதந்திரம் அஹிம்சையின்றி

 भारतीय लाठी का मार सहते रहे।

இந்தியர்கள் தடியடி  சகித்துக் கொண்டே இருந்தனர்.

 दूसरी ओर  देश भक्त மறுபக்கம் தேச பக்தர்கள் 

 गर्म दल अंग्रेज़ी  நீவீர் வாதிகள் ஆங்கிலம் 

 के तार खंभ, थाना தந்திக் கம்பிகள் 

 मार्ग जिला देश  மாவட்ட அதிகாரிகள்

 सब को चूर्ण कर रहे थे। எல்லோரையும் பூர்ண தாக்கினர்.

   पर बिना सोचे विचारे   ஆனால் சிந்திக்காமல் எண்ணாமல்

 ईर्ष्या वश ,  लोभ वश 

பொறாமையால் பேராசையால் 

 ईर्ष्या वश क्रोध 

 பொற்மையால் கோபத்தால்

 सही नहीं।।   சரியில்லை.

 क्रोध तो एक क्षण मैं  கோவம் ஒரு நொடியில் 

 खूनी बना देता है। கொலைகாரனாக்கியது.

पियक्कड़ों का क्रोध  குடிகாரக் கோவம்

 निंदनीय है। நிந்தனைக்குறியது..

 माता पिता गुरु का क्रोध தாய் தந்தை குரு 

வின்  கோபம்.

 जीवन प्रगति के लिए।। வாழ்க்கை யின் முன்னேற்றத்திற்காக.

 आजकल की  ताज़ी खबरें  இன்றைய புத்தம் புதிய செய்தி 

 माता ने  सिनेमा जाने அம்மா திரைப்படம் செல்ல 

पैसे न दिए माता की हत्या। பணம் தராததால் அம்மா கொலை.

अध्यापिका ने गाली दी, ஆசிரியை திட்டினாள்.

 अध्यापिका की हत्या।। ஆசிரியை கொலை

 ऐसे क्रोध मूर्खता दंडनीय। இப்படிப்பட்ட கோவம் முட்டாள் தனமானது,

 क्रोध बिना  கோவம் 

सोचे विचारे होने पर சிந்திக்காமல் எண்ணாமல் இருந்தால் 

 जिंदगी भर पछताना होगा।।

வாழ்க்கை முழுவதும் வருத்தம் பட வேண்டும்.