Wednesday, September 16, 2026

दिलासा

 मैं सकुशल हूँ।

நான் நலம்.


पर मेरी प्रिय

ஆனால் என் அன்பு 

 अर्द्धांगिनी ईश्वर के

மனைவி கடவளிடம் 

 यहाँ चल बसी। 

சென்றுவிட்டாள்.

तीन महीने हो गये।‌

மூன்று மாதங்கள் ஆகிவிட்டன.

 विधि की विडंबना।

விதியின் விளையாட்டு.

 वेदना की चरम सीमा।

வேதனையின் இறுதி எல்லை.

 सब को दिलासा

 देनेवाला मैं 

அனைவருக்கும்  ஆறுதல் அளிக்கும் நான்

अपने को देने में असमर्थ हूँ।

எனக்கு அளித்துக் கொள்ள சாமார்த்தியம் இல்லை.

भक्ति यात्रा   अहोबलमठ नव नरसिंह मंदिर दोनों मिलकर गये थे। 

இருவரும் ஷா சென்ற பக்தி உலா அஹோபலமணம்.

   भगवान को भी हमारा आनंद से ईर्ष्या हो गयी।

இறைவனுக்

கும் எங்கள் ஆனந்தத்தின் மீது பொறாமை.

 मुझसे मेरी प्यारी प्राण प्रिया के प्राण पखेरू लेकर चले गये।

என்னிடம் இருந்து  என் உயிர்ப் பறவையை எடுத்துச் சென்று விட்டார்.

 अकेला जीवन ,

தனிமையான வாழ்க்கை 


मेरी हर इच्छा वह स्वयं जानकर पूरी करती थी।

என் ஒவ்வொரு விருப்பத்தையும் அவளே அறிந்து கொண்டு பூர்த்தி செய்து வந்தாள்.

 ஏன் இந்த சோதனை.

 புரியாத புதிர்.


Saturday, September 12, 2026

भाग्यशाली பாக்யவான்.

 आज की चुनौती

भाग्यशाली

தமிழ் ஹிந்தி பணி 

तमिल हिंदी सेवा 

एस. अनंतकृष्णन, चेन्नई, तमिलनाडु।


कोई भाग्यशाली है या नहीं,

क्या यह उसके जन्म से ही

पता चल जाता है?

 ஒருவன் அதிர்ஷ்டம் 

உள்ளவனா? இல்லையா ?

இது அவன் பிறப்பிலேயே தெரிந்து விடுகிறது.


राजमहल में जन्मे

सिद्धार्थ के जन्म लेते ही

ज्योतिषियों ने कहा—

“यह बालक संन्यासी बनेगा।”

 அரண்மனைனையில் பிறந்த 

சித்தார்த்தர் பிறந்தது மே

சோதிடர் அவன் துறவி ஆவார் என்று சொன்னார்.


किसी का जन्म फुटपाथ पर,

किसी का जन्म रंक के घर,

तो किसी का जन्म

रईस के घर होता है।

 சிலர் நடைபாதையில் 

சிலர் ஏழை வீட்டில்

சிலர் பணக்கார வீட்டில் 

பிறக்கின்றனர். 


कोई जन्म से अपाहिज,

कोई दीर्घ रोगी,

तो कोई जन्म से ही दरिद्र।

 சிலர் பிறவியிலேயே 

அங்கஹீனர்கள். 

 தீராத நோயாளிகள் 

தரித்திரர்கள்


फिर भी समय के साथ

सबका भाग्य बदलता है।

பிறகும் காலத்தால் 

எல்லோரின் பாக்கியம் மாறுகிறது.


बेवकूफ समझे गए

महाकवि कालिदास बने।

महारथी कर्ण

अनाथ होकर भी महान बने।

दासी-पुत्र विदुर

राजसभा के ज्ञानी बने।

முட்டாள் என்று அறியப்பட்டவர்

 மஹாகவி காளிதாசர் ஆனார்.


 பணிப்பெண் மகன் விதுரன்

அரண்மனை அறிஞன் ஆனான்.

सुदामा निर्धन थे,

पर श्रीकृष्ण के

सहपाठी और सखा थे।

சதாரா ஏழை ஆனால் ஸ்ரீ கிருஷ்ணனினுடன் படித்தவர் தோழர்.


चाय बेचने वाला व्यक्ति

अपने परिश्रम और संघर्ष से

भारत का प्रधानमंत्री बना।

 தேநீர் விற்கின்ற மனிதர்

தன் உழைப்பாலும் போராட்டத்தாலும்

பாரதப் பிரதமர் ஆனார்.


अचानक दुर्योधन की मित्रता ने

कर्ण को अंगदेश का राजा बना दिया,

तो पांडवों को वनवास भोगना पड़ा।

திடிரென்று துரியோதனின் நட்பால்

கர்ணன் அங்கதேச மன்னரானார்.


युद्ध में पांडव विजयी हुए,

फिर भी उनके जीवन में

उल्लास के स्थान पर

उदासी ही अधिक रही।

 போரில் பாண்டவர்கள் 

 வென்றாலும் 

அவர்களின் வாழ்க்கை 

உல்லாசத்திற்குப் பதிலாக 

வருத்தமே அதிகம்.


उर्मिला भाग्यशाली थीं

या अभाग्यशाली?

यशोधरा भाग्यशाली थीं

या अभाग्यशाली?

ஊர்மிளா அதிர்ஷ்டம் உள்ளவளா?

துரதிர்ஷ்டமானவளா?

அப்படி மே யசோதராவும்.


गली का कुत्ता

और अमीर का पालतू कुत्ता—

भाग्यशाली कौन?

தெரு நாய் 

 பணக்கார நாய்

யார் பாக்கியசாலி.

अभागा कौन?


नवग्रहों की दृष्टि से

भाग्य को मापें,

या जीवन के अनुभवों से?

 நவகிரஹப் பார்வையால்

அதிர்ஷ்டத்தை அளப்பதா? அல்லது 

வாழ்க்கை அனுபவத்தாலா?


बाढ़, सुनामी और कोरोना जैसी

अचानक आने वाली आपदाओं ने

भाग्यशाली समझे जाने वाले लोगों को भी

असहाय और अनाथ बना दिया।

 வெள்ளம், சுனாமி,கொரானா

பாக்யசாலி என்பவர்களையும்

உதவியற்றவர்களாக அநாதைகளாக

ஆக்கி விட்டன.


जीवन में भाग्य और दुर्भाग्य

कब, किस रूप में आएँगे—

कहा नहीं जा सकता।

 வாழ்க்கையில் பாக்கியம் துர்பாக்கியம் எந்த வடிவில் வரும் 

என்று சொல்ல முடியாது.



सीता के जीवन में

रावण भी आया

और धोबी भी।

சீதையின் வாழ்க்கையில் இராவணனும் வந்தான் வண்ணானும வந்தான்.


यही तो मानव-जीवन है—

कभी भाग्य का उदय,

कभी दुर्भाग्य की छाया।

இதுதான் மனித வாழ்வு

 ஒருசமயம் பாக்கியோதயம்

மறு சமயம் துர்பாக்கிய நிழல்.


वास्तव में भाग्यशाली वही है

जो परिश्रम करता है,

धैर्य रखता है

और भगवान के अनुग्रह को

जीवन का सहारा मानता है।

உண்மையில் உழைப்பவன் அதிர்ஷ்ட சாலி..

தைரியமாக இருப்பான்.

பகவானின் அனுக்ரகத்தால்

வாழ்க்கையின் உதவியாளன் ஆகிறான்.


फिर भी प्रश्न वही है—

कौन भाग्यशाली?

कौन अभागा?

பிறகும் கேள்வி எழுகிறது 

 யார் பாக்கியசாலி?

யார் துர்பாக்கிய சாலி.


इसका निश्चित उत्तर

शायद स्वयं भगवान के पास ही है।

 இதன் நிச்சயமான பதில்

கடவுளிடம் தான் உள்ளது.

 சே. அனந்த கிருஷ்ணன் சென்னை 

Wednesday, September 9, 2026

शैशव की किलकारियाँ

 शैशव की किलकारियाँ

एस. अनंतकृष्णन, चेन्नई।

शैशव में किलकारियाँ,

 कितनों में है,

पता नहीं,

  जीवन में 

 किलकारियाँ,

मेरे अनुभव में 

अनेकों कौ

 अपने दिल से नहीं,

 अड़ोस पड़ोस को 

देखकर  किलकारियाँ।

 पटाखे अपने नहीं 

 पड़ोस के पटाखे फटते देख।

अन्य बच्चों की किलकारियाँ देख।।

पिता पियक्कड़,

 रोज़ घर एक युद्ध क्षेत्र।

चूल्हा नहीं जलता

पर दिल जलता है

 माँ की अवस्था देख।

 मंगल सूत्र तक 

 शराबखाने के लिए।

 पिता को न होली की चिंता,

 न दीपावली की चिंता।

 अतः मेरी शैशवावस्था में 

 अपनी किलकारियाँ,

 दिखावे के लिए।

 अपने मन से नहीं,

 अन्य शिशुओं का लाभ प्यार देखकर।

[08/09, 11:23 pm] sanantha.50@gmail.com: குழந்தைப் பருவ மகிழ்ச்சி ஆரவாரம்.

சே. அனந்த கிருஷ்ணன் சென்னை.


குழந்தைப் பருவத்தில் 

மகிழ்ச்சி ஆரவாரம்.

 எத்தனை பேருக்கு.

என் அனுபவத்தில் 

அனேகம் பேருக்கு 

 தன் மனதில் இருந்தல்ல.

அக்கம் பக்கத்தி

னரைப்பார்த்து.

தன் பட்டாசுகளால் அல்ல.

 அண்டை வீடுகளில் 

பட்டாசு வெடிப்பதைப் பார்த்து.

மற்ற குழந்தைகளின் மகிழ்ச்சி ஆரவாரம் பார்த்து.

குடிகாரத் தந்தை.

தினந்தோறும் வீட்டில் போர்க்களம்.

 அடுப்பு எரியாது ஆனால் மனம் எரியும் அம்மாவின் நிலை கண்டு.

தாலி கூட மதுக்கடைக்காக.

அம்மாவிற்கு 

ஹோலி தீபாவளி கவலை கிடையாது ‌.

 அதனால் எனது குழந்தைப் பருவத்தில் 

 என் மன மகிழ்ச்சி ஆரவாரம் கிடையாது.

 வெளிக்காட்ட 

மகிழ்ச்சி ஆரவாரம்.

 என் மனதில் இருந்து கிடையாது.

மற்ற குழந்தைகளின் கொஞ்சல்

அன்பைப் பார்த்து.

மகிழ்ச்சி ஆரவாரம்.

Tuesday, September 8, 2026

ख़ामोश चेहरे

 नमस्ते वणक्कम्।

आज की चुनौती

ख़ामोश चेहरे

एस. अनंतकृष्णन, चेन्नई

9-9-26

++++++++++++

ख़ामोश चेहरे

आत्मज्ञानियों में,

आदर्श भक्तों में,

युगावतार पुरुषों में।

ख़ामोश रहकर,

चुपचाप रहने से

चिंतन-शक्ति बढ़ती है,

मानसिक शांति मिलती है,

नए-नए विचार जन्म लेते हैं

सामाजिक कल्याण के लिए।

शांत चेहरा,

शांत मुद्रा—

दूसरों को प्रभावित करने के लिए,

दूसरों का प्रेम पाने के लिए।

शांत चेहरे पर

एक मधुर मुस्कान,

मन में बड़ी-बड़ी योजनाएँ,

और जीवन में

मौन तपस्या।

मौन तपस्या में लगे

गौतम बुद्ध के धर्म ने

विश्व में अनेकों लोगों को

लोककल्याण के मार्ग पर लगाया।

मौन तपस्या में

रत्नाकर डाकू

महर्षि वाल्मीकि बने।

पत्नी-प्रेम में आसक्त

तुलसीदास

महान कवि बने।

मौन के राग में

मनुष्य स्वयं से जुड़ता है,

और इसी मौन के माध्यम से

विश्वबंधुत्व का भाव जागता है।


सरकार /அரசு

 தமிழ் ஹிந்தி இலக்கியப் பணி.

  तमिऴ हिंदी साहित्य सेवा।

सरकार संबंधित संघ साहित्य 

அரசு பற்றி புறநானூறுப் பாடல்.

நெல்லும் உயிர் அன்றே;

நீரும் உயிர் அன்றே;

அதனால், யான் உயிர் என்பது அறிக்கை;

வேல் மிகு தானை வேந்தன் குக் கடனே.

 नागरी लिपि में:-

नेल्लुम् उयिर अन्ऱे;

नीरुम् उयिर अन्ऱे;

अतनाल,यान उयिर ऍन्पतु अऱिक्कै;

वॆल मिकु तानै वेंदनुक्कुक् कड़ने ।।

नेल्लुम --धान भी 

उयिर =जान

अन्ऱे =नहीं।

नीरुम==जल भी

उयिर --प्राण नहीं।

अतनाल् = इसलिए 

यान उयिर ऍन्पतु -- राजा ही जनता के प्राण, 

वेलमिकु तानै वेंदनुक्कुक् कड़े==

वही निर्भयता से , उचित ढंग से, चैन और संतोष से 

सुरक्षा कर सकते हैं। अपने शूलायुध से जनता की रक्षा करना राजा का प्रधान कर्तव्य है।

जनता के जीवन के लिए दान और जल उतना प्रधान नहीं, जितना शासक होते हैं।

इस विस्तृत संसार में शासक और सरकार ही वास्तविक प्राण होते हैं।  जनता शासक पर भरोसा रखती है।

अपने शूल शस्त्र सेना के द्वारा लोगों की रक्षा करना 

प्रधान कर्तव्य होता है।

















Saturday, September 5, 2026

केशवदासजी के दोहे।

 

ஹிந்தி இலக்கியம்  हिंदी साहित्य 

ரீதிகாலம்.. रीतिकाल 

 கேசவதாஸ்.  केशवदासजी 

பிரதான  கவி -प्रधान कवि 

அவர் ஈரடிகளின் தமிழ் . उनके दोहों का तमिऴ।

++++++++++++++++++++++++

जदपि सुजाति सुलक्षणी, सुबरन सरस सुवृत्त।

भूषण बिनु न विराजई  कविता वनिता मित्त।।

शब्दार्थ तमिल और नागरी लिपि में।

जदपि --इरुन्तपोतिलुम् = இருந்தபோதிலும் 

सुजाति --उयर्न्त जाति  உயர்ந்த ஜாதி.1

सुरक्षणी =नल्ल लक्षणमुळ्ळ  நல்ல லக்ஷணமுள்ள.2.

सुवरण = अऴकान निऱमुळ्ळ  அழகான நிறமுள்ள 3

भूषण =नकैकऴ நகைகள்4

वनिता ==पॆणபெண்  5

मित्त =नण्बनநண்பன்.6

  மேலுள்ள சொற்களில் சிலேடை 

उपरोक्त शब्दों में श्लेष।

1.உயர்ந்த பொருள் (விடயம்)

उयर्न्त  पोरुळ् (विडयम्)विषयम्

2.नल्ल लक्षणंकळ्

3.अऴकान ऍऴुत्तु , कवितै

4.अणिकळ्  

केशवदासजी इतिल्  इरंडु  पोरुळ् पडुम्‌ सिलेडै अणियैप् पयन पडुत्तिय  ईरडि।

கேசவதாஸ் அவர்கள் இதில் இரண்டு பொருள் படும் சிலேடை அணியைப் பயன் படுத்திய  ஈரடி.

केशवदास अवर्कळ् इतिल   इरंडु पोरुळ् पडुम् शिलैडै (श्लेष) अणियैप्पयन् पडुत्तिय  ईरडी।।

 ஒரு பெண் உயர்ந்த ஜாதியைச் சேர்ந்தவராக இருந்தாலும் நல்ல 

சாமுத்ரிகா லக்ஷ்ணங்கள் பெற்றிருந்தாலும் நல்ல நிறமாக இருந்தாலும் மென்மையான குணங்கள் பெற்றிருந்தாலும் அவள் அழகிய நகைகள் இன்றி அழகாகத்

தோன்ற மாட்டாள். 

ऒरु पॆण् उयर्न्त जातियैच् चेर्न्तवराक इरुंतालुम् 

नल्ल सामुहिका लक्षणंकळैप् पॆट्रिरुंतालुम् 

नल्ल निऱमाक इरुंतालुम्  मॆन्मैयान गुणंकळ् 

पेट्रिरुंतालुम्  अवळ् अऴकिय नकैकळ् इन्ऱि अऴकाकत् तोन्रमाट्टाळ्।

அவ்வாறே  अव्वऱे

ஒரு கவிதை அழகிய மொழி நடை

பொருளுள்ளதாக இருந்தாலும்

அதில் அணிகள் இல்லை என்றால் அழகாக இருக்காது

अव्वाऱे अणिकळ इल्लै ऍन्ऱाल् कवितै नडै, पोरुळुळ्ळताक इरुंतालुम् अंतिल अणिकळ् इललै ऍन्राल्  अऴकाक इरुक्कातु।



அணி மற்றும் அழகின் மஹத்துவம்

+++++++++++

अमीर ग़रीबी பணக்காரத்துவமும் ஏழ்மையும்.

 [05/09, 1:40 am] sanantha.50@gmail.com: இறைவனுக்கு நன்றி


பணம் இல்லை என்று

வேதனைப்படும் முதியோர் பலர்.


ஆனால்,

அந்த நிலைக்கு

இறைவன் என்னை ஆளாக்கவில்லை.


வாழ்க்கைக்குத் தேவையான

வசதிகளையும்,

பிள்ளைகளையும்,

பேரன் பேத்திகளையும்,

மரியாதையையும்

ஆண்டவன் எனக்கு அளித்திருக்கிறான்.


உறவினர்களிடம்

சில வேதனைகள் இருந்தாலும்,

எனக்கென்று ஒரு மரியாதை இருக்கிறது.

அதற்காக இறைவனுக்கு நன்றி.


ஆனால்,

எல்லாம் இருந்தும்

மனத்தில் ஏதோ ஒரு வேதனை…


என் வாழ்க்கைத் துணையை

இழந்த வெற்றிடத்தை

எந்த வசதியாலும்

நிரப்ப முடியவில்லை.


இறைவனை ஜபிக்கிறேன்.


“ஆண்டவா,

நீ விட்ட வழியே என் வழி.

நீ காட்டும் பாதையில்

நான் நடக்கிறேன்.”


என்று மனதைத் தேற்றிக் கொள்கிறேன்.


என்னிடம் இல்லாதவற்றை எண்ணாமல்,

எனக்குக் கிடைத்தவற்றை எண்ணி

நன்றி கூறக் கற்றுக்கொள்கிறேன்.


எல்லாம் தந்த இறைவனே,

என் மனத்திற்கு மட்டும்

அமைதியையும் தா.

 आज की चुनौती


अमीरी–गरीबी


एस. अनंतकृष्णन, चेन्नई।

6-9-26


अमीरी में आनंद =பணக்கார ஆனந்தம் 

केवल बाह्य आडंबरों का। வெளி ஆடம்பர கண்களில் மட்டுமே.


अमीरी का आनंद பணக்கார ஆனந்தம் 

गरीबी की मेहनत में! ஏழ்மையின் உழைப்பிலே.


वह शिक्षित अभियंता है, அவன் படித்த பொறியாளர்.

एक सुंदर घर बनवाना चाहता है।

ஒரு அழகான வீடு கட்ட விரும்புகிறான்.

लेकिन वह स्वयं ஆனால் அவன் தானே

बुनियाद का गड्ढा  அஸ்திவாரப் பள்ளம்

नहीं खोद सकता। தோண்டமுடியாது.


वहाँ चाहिए. அங்கே தேவை

गरीबी में जीने वाला ஏழ்மையில் வாழ்கின்ற

हट्टा-कट्टा मजदूर! பலமுள்ள தொழிலாளி.


पुण्य कमाना है तो புண்ணியம் சம்பாதிக்க 

गरीब भिखारी की आवश्यकता है। ஏழ்மை யுள்ள பிச்சைக்காரர் தேவை.


खेती करनी हो, விவசாயம் செய்ய 

फसल काटनी हो, அறுவடைசெய்ய

अपने घर को. தன் வீட்டை சுத்தமாக வைக்க 

साफ-सुथरा रखना हो,

होटल चलाना हो— உணவு விடுதி நடத்த வேண்டும் என்றால் 

हर काम में ஒவ்வொரு வேலைக்கும் 

गरीब की मेहनत आवश्यक है। ஏழையின் உழைப்பு அவசியம்.


फिर पूछता हूँ— கேட்கிறேன்


गरीबी की अमीरी कैसी? ஏழ்மையில் பணக்காரத்துவம் எப்படி?

अमीरी का आधार-स्तंभ. பணக்காரத்துவத்தின் அடிப்படைத்தூண்

गरीबी की मेहनत ही तो है! ஏழ்மையின் உழைப்பில் தானே 


ज्ञान की गरीबी,  ஞானத்தில் ஏழ்மை

नौकरी की गरीबी, வேலையில் ஏழ்மை 

तन-बल की गरीबी, உடல் பல ஏழ்மை 

मन-बल की गरीबी— மனநல ஏழ்மை 

यदि ये सब न हों, இவை அனைத்தும் இல்லை என்றால் 

तो अमीरी का बल कहाँ से आए? பணக்காரத்துவம் பலம் எங்கே?


अमीरी चमकती है, பணக்காயத்துவம் 

ஒளிர்கிறது 

पर गरीबी की मेहनत ஆனால் ஏழ்மையின் உழைப்பு 

उस चमक को आधार देती है। அந்த ஒளிக்கு ஆதாரம் அளிக்கிறது.