Saturday, September 19, 2026

औवैयार के गीत

 वरिष्ठ हूँ, बेकार नहीं।

 कुछ लिखता हूँ, 

 आशा है वह व्यर्थ नहीं।

 

नालडियार तमिल जैन ग्रंथ।

मेरा ब्लॉग तमिल हिंदी संपर्क देखिए पूरा ग्रन्थ।


 பாடல்-101


 गायों  के दल  से भले ही  बछड़ा छूट  जाएँ,


वह बछड़ा  अपनी माँ  के पास पहुँचने में अति चतुर.


वैसे ही पूर्व-जन्म की विधि की विडम्बना ,


कर्ता तक पहुँचने में है ही  चतुर.


பல்லாவுள் உய்த்து விடினும் குழக்கன்று


வல்லதாம் தாய்நாடிக் கோடலைத் - தொல்லைப்


பழவினையும் அன்ன தகைத்தேதற் செய்த


கிழவனை நாடிக் கொளற்கு


பல பசுக்களின் கூட்டத்தில் கொண்டு போய் விட்டாலும் இளைய பசுங்கன்று தன் தாயைத் தேடி அடைதலில் வல்லதாகும். அது போல முற்பிறப்பிற் செய்த பழவினையும், அவ்வினை செய்தவனைத் தேடி அடைதலில் வல்லமை யுடையதாகும்.


பாடல் 102


खूबसूरती  ,जवानी,श्रेष्ठ संपत्ति,भय दिखानेवाले पद आदि हैं अस्थिर.


यह देख -समझकर  भी एक भी सद्कर्म न करें तो


 जन्म लेकर भी उसका जन्म 


अर्थहीन बेकार  ही अंत होनेवाला है.


உருவும் இளமையும் ஒண்பொருளும் உட்கும்


ஒருவழி நில்லாமை கண்டும் - ஒருவழி


ஒன்றேயும் இல்லாதான் வாழ்க்கை உடம்பிட்டு


நின்றுவீழ்ந் தக்க துடைத்து


அழகும், வாலிபமும், மேன்மையான பொருளும், பலர் அஞ்சத்தக்க மதிப்பும் ஓரிடத்தில் நிலைத்திராமையைப் பார்த்தும், யாதேனும் ஒரு வகையில் ஒரு நற்செயலும் செய்யாதவனுடைய வாழ்க்கை, உடலெடுத்துச் சில காலம் நின்று பயனில்லாது பின் அழிந்து போகும் தன்மையுடையது.


பாடல்-103


 कोई भी ऐसा नहीं,जो समृद्ध जीवन  न चाहता हो;


जैसे फलों का रूप -रंग -स्वाद  प्राकृतिक देन  है,


वैसे ही सुख-दुःख अपने-आप मिलनेवाला है,इसीलिए 


जो चाहते हैं सुख-संपत्ति ,उनको चाहिए सद्कर्म करना.


வளம்பட வேண்டாதார் யார்யாரு மில்லை;


அளந்தன போகம் அவரவர் ஆற்றான்


விளங்காய் திரட்டினார் இல்லை களங் கனியைக்


காரெனச் செய்தாரும் இல்


செல்வம் முதலியவற்றால் வளமுடன் வாழ்தலை விரும்பாதவர் யாரும் உலகில் இல்லை. ஆனால் அவரவர் செய்த புண்ணியங்களுக்கு ஏற்ப அவரவர்களுடைய இன்ப நுகர்வுகள் (சுகபோகங்கள்) வரையறை செய்யப்பட்டுள்ளன. விளாங்காயை உருண்டை வடிவமாகச் செய்தவரும் இல்லை களாப்பழத்தைக் கருமையுடையதாகச் செய்தவரும் இல்லை! (விளாங்காய் ஒருவரால் திரட்டப்படாமல் இயற்கையாகத் திரண்டிருப்பது போலவும், களாப்பழம் ஒருவரால் கறுப்பாக்கப்படாமல் தானே கறுப்பாய் இருப்பது போலவும், அவரவர் இன்பமும் அவரவர் புண்ணிய இயற்கையால் அமைந்துள்ளது. ஆகவே இன்பம் விரும்புவோர் நல்வினையே செய்தல் வேண்டும்).


பாடல்-104


जो बुराई आती हैं ,उनको ऋषि-मुनि भी रोक नहीं सकते .वैसे ही 


आनेवाली भलाइयों को  कोई भी रोक नहीं  सकते.


वर्षा  न हुयी ,तो कोई भी बरसा नहीं सकते;


जोर की वर्षा हो तो कोई भी रोक नहीं  सकते.


உறற்பால நீக்கல் உறுவர்க்கும் ஆகா,


பெறற்பால அனையவும் அன்னவாம் மாரி


வறப்பின் தருவாரும் இல்லை அதனைச்


சிறப்பின் தணிப்பாரும் இல்.


வந்து சேரும் தீமைகளை முனிவர்களாலும் தடுக்க முடியாது! அவ்வாறே பெறக் கூடிய நன்மைகளையும் யாராலும் தடுக்க முடியாது! மழை பெய்யாது ஒழிந்தால் அதனைப் பெய்விப்பாரும் இல்லை! அதிகமாகப் பெய்தால் அதனைத் தடுத்து நிறுத்துவாரும் இல்லை!


பாடல்-105


ताड के पेड़ समान,जो सम्मान  के शिखर पर है ,


वे भी तिनके समान  सम्मान खो बैठेंगे.


इसके  कारण  पूर्व जन्म के बद्कर्म के फल ही है.


और कोई कारण है नहीं.


தினைத்துணைய ராகித்தந் தேசுள் அடக்கிப்


பனைத்துணையார் வைகலும் பாடழிந்து வாழ்வர்;


நினைப்பக் கிடந்தது எவனுண்டாம் மேலை


வினைப்பயன் அல்லால் பிற.


பனை அளவாக உயர்ந்த பெருமை மிக்கவரும் தினையளவாகச் சிறுத்துச் சிறுமையுற்று வருந்தி வாழ்வர்! இதற்குக் காரணம் முற்பிறப்பில் செய்த தீவினையின் பயனேயன்றி வேறில்லை. (உயர்ந்தோர் தாழ்ந்தோர் ஆவதற்குக் காரணம் முன் செய்வினையே).


பாடல்-106


 आप  जानते हैं ,कई चतुर होशियार अल्प आयु में मर जाते हैं,


अशिक्षित लोग दीर्घ  जीवन बिताते हैं,


इसका कारण सार हीन होना ही है,


रस  हीनों को यम जीने देते हैं.


பல்லான்ற கேள்விப் பயனுணர்வார் வீயவும்


கல்லாதார் வாழ்வதும் அறிதிரேல் - கல்லாதார்


சேதனம் என்னுமச் சாறகத் தின்மையால்


கோதென்று கொள்ளாதாம் கூற்று.


பல மேன்மைப்பட்ட நூற்கேள்விகளின் பயனை அறிந்தவர்கள் இறப்பதையும், அறிவீனர்கள் நீடு வாழ்வதையும் அறிந்திருக்கிறீர்கள்! இதற்குக் காரணம், அறிவு என்னும் 'சாறு' கல்லாதார் உள்ளத்தில் இல்லாமையால் அவர்களை வெறும் 'சக்கை' என்று நினைத்து எமன் கொள்வதில்லை.


பாடல்-107


अदम्ब  नामक लताओं को हंस तोड़ते हैं,


लहरों वाले सागर के किनारे पर रहनेवाले नृप!जान  लो.


बड़े महल में रहनेवाले , और उसके सामने खड़े होकर भीख माँगनेवाले ,


ये सब पूर्व जन्म के पाप -पुण्य  के फल ही है.


இடும்பைகூர் நெஞ்சத்தார் எல்லாரும் காண


நெடுங்கடை நின்றுழல்வ தெல்லாம் - அடம்பப்பூ


அன்னங் கிழிக்கும் அலைகடல் தண்சேர்ப்ப


முன்னை வினையாய் விடும்.


அடம்பங் கொடியின் மலர்களை அன்னங்கள் கோதிக் கிழிக்கும் அலைகடலினது குளிர்ச்சியாகிய கரையையுடைய மன்னனே! சிலர் துன்பம் மிகுந்த மனமுடையவராகி யாவரும் காண, பெரிய வீடுகளின் தலைவாயிலில் நின்று பிச்சை கேட்டு வருந்தும் செயல் எல்லாம் முற்பிறப்பிற் செய்த தீவினையின் பயனே ஆகும். (வறுமைக்குக் காரணம் தீவினையே).


பாடல்-108


शहद और लम्बे समुद्रके किनारे पर शासन करनेवाले नृप!


जान-समझ  लो,


बुद्धिमान चतुर होशियार भी अपयश के कर्म करते हैं,


इसके कारण भी पूर्व-जन्म के कर्म-फल ही हैं.


அறியாரும் அல்லர் அறிவ தறிந்தும்


பழியோடும் பட்டவை செய்தல் - வளியோடி


நெய்தல் நறவுயிர்க்கும் நீள்கடல் தண்சேர்ப்ப!


செய்த வினையான் வரும்.


காற்று வீசி நெய்தல் நிலங்களிலே தேனைச் சிந்தும் நீண்ட கடலினது குளிர்ச்சி பொருந்திய கரையையுடைய வேந்தனே! அறிவீனராக இன்றி அறிவுடையவராகத் திகழ்ந்தாலும் சிலர், பழியுடன் கூடிய செயல்களைச் செய்தல், முற்பிறப்பிற் செய்த தீவினையின் விளைவாகும். (நல்லறிவு கெடுதற்கும் காரணம் தீவினையே).


பாடல்-109


समुद्र से घेरे  अग जग में जीनेवाले सब,


ज़रा भी हानि  न चाहेंगे;


भला ही चाहेंगे; फिर भी 


पूर्व-जन्म के कर्म-फल  के अनुसार 


जो आना है,आजायेगा.


ஈண்டுநீர் வையத்துள் எல்லாரும எத்துணையும்


வேண்டார்மன் தீய; விழைபயன் நல்லவை;


வேண்டினும் வேண்டா விடினும் உறற்பால


தீண்டா விடுதல் அரிது.


மிகுதியான நீரையுடைய கடலால் சூழப்பட்ட இவ்வுலகில் வாழும் எல்லாரும் சிறிய தீமையையும் விரும்பமாட்டார்கள். நல்லதையே விரும்புவார்கள். ஆனால் அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் முன்வினைப் பயனால் வரத்தக்கவை வராமற் போவதில்லை.


பாடல்-110


गर्भ में उत्पन्न  विधि शिरोरेखा  कर्म फल  न होगा  कभी कम.


न बढेगा;न घटेगा; नियम न बदलेगा;


जो भोगना है ,वे उचित समय पर आ ही जाएगा;


फिर भी मनुष्य क्यों होता हैं दुखी अपने अंतिम समय पर;


சிறுகா பெருகா முறைபிறழ்ந்து வாரா


உறுகாலத் தூற்றாகா ஆமிடத்தே யாகும்


சிறுகாலைப் பட்ட பொறியும் அதனால்


இறுகாலத் தென்னை பரிவு.


கரு அமைந்த காலத்திலேயே உண்டான ஊழ் வினைகள் குறையமாட்டா வளரமாட்டா முறைமாறி வரமாட்டா துன்பம் வந்த காலத்தே ஊன்றுகோலாக மாட்டா எவையும் வரவேண்டிய காலத்தே வந்து சேரும். அப்படியிருக்க மரண காலத்தில் ஒருவன் வருந்துவது ஏன்?

Thursday, September 17, 2026

பிபரே ராமரசம்

कबीर।

तमिल हिंदी सेवा। தமிழ் ஹிந்தி பணி 

 கற்றது கை மண் அளவு கல்லாதது உலகளவு.


 "रामरस" (बिबरे रामरस / राम रस मीठो घणो)यह कबीर जी का एक दूसरा बेहद लोकप्रिय भजन है, जिसे लोक संगीत में "बिबरे रामरस", "राम रस मीठो घणो" या "रामरस ऐसो है मेरे भाई" के नाम से गाया जाता है। यहाँ 'रामरस' का अर्थ ईश्वर की भक्ति या आत्मज्ञान के अमृत (रस) से है।इस भजन की प्रसिद्ध पंक्तियाँ इस प्रकार हैं:राम रस मीठो घणो रे जोगिया, पीवे सो अमर हो जाए।ध्रुव पियो, प्रहलाद पियो रे जोगिया, पीयो वो रैदास।भगत कबीरा भर-भर पीयो, फिर भी पीवण री आस॥

 பகவானின் இராமனுடைய பெயர் உண்மையான இரசாயனம். அதாவது மருந்து.அது அன்பு ரசத்திற்கு சமமானது.

இந்த இராசயன மருந்து மிகவும் இனிப்பானது.

ஆனந்தம் அளிக்கக் கூடியது.

ஆனால் இந்த அன்பு ரசத்தைப் பெறுவது மிகவும் அரிதானது.

இதைப் பெற சாதகன் தனது ஆணவத்தை விட்டு விட வேண்டும். 

அது எப்படி என்றால் மது விற்பவன்  குடிப்பவனிடம் இருந்து  அனைத்தையும்  கேட்பான்.

பகவானின் பக்தியில் அனைத்தையும் அர்ப்பணிக்க வேண்டும்.

 சுயநலம் கூடாது.

Wednesday, September 16, 2026

दिलासा

 मैं सकुशल हूँ।

நான் நலம்.


पर मेरी प्रिय

ஆனால் என் அன்பு 

 अर्द्धांगिनी ईश्वर के

மனைவி கடவளிடம் 

 यहाँ चल बसी। 

சென்றுவிட்டாள்.

तीन महीने हो गये।‌

மூன்று மாதங்கள் ஆகிவிட்டன.

 विधि की विडंबना।

விதியின் விளையாட்டு.

 वेदना की चरम सीमा।

வேதனையின் இறுதி எல்லை.

 सब को दिलासा

 देनेवाला मैं 

அனைவருக்கும்  ஆறுதல் அளிக்கும் நான்

अपने को देने में असमर्थ हूँ।

எனக்கு அளித்துக் கொள்ள சாமார்த்தியம் இல்லை.

भक्ति यात्रा   अहोबलमठ नव नरसिंह मंदिर दोनों मिलकर गये थे। 

இருவரும் ஷா சென்ற பக்தி உலா அஹோபலமணம்.

   भगवान को भी हमारा आनंद से ईर्ष्या हो गयी।

இறைவனுக்

கும் எங்கள் ஆனந்தத்தின் மீது பொறாமை.

 मुझसे मेरी प्यारी प्राण प्रिया के प्राण पखेरू लेकर चले गये।

என்னிடம் இருந்து  என் உயிர்ப் பறவையை எடுத்துச் சென்று விட்டார்.

 अकेला जीवन ,

தனிமையான வாழ்க்கை 


मेरी हर इच्छा वह स्वयं जानकर पूरी करती थी।

என் ஒவ்வொரு விருப்பத்தையும் அவளே அறிந்து கொண்டு பூர்த்தி செய்து வந்தாள்.

 ஏன் இந்த சோதனை.

 புரியாத புதிர்.


Saturday, September 12, 2026

भाग्यशाली பாக்யவான்.

 आज की चुनौती

भाग्यशाली

தமிழ் ஹிந்தி பணி 

तमिल हिंदी सेवा 

एस. अनंतकृष्णन, चेन्नई, तमिलनाडु।


कोई भाग्यशाली है या नहीं,

क्या यह उसके जन्म से ही

पता चल जाता है?

 ஒருவன் அதிர்ஷ்டம் 

உள்ளவனா? இல்லையா ?

இது அவன் பிறப்பிலேயே தெரிந்து விடுகிறது.


राजमहल में जन्मे

सिद्धार्थ के जन्म लेते ही

ज्योतिषियों ने कहा—

“यह बालक संन्यासी बनेगा।”

 அரண்மனைனையில் பிறந்த 

சித்தார்த்தர் பிறந்தது மே

சோதிடர் அவன் துறவி ஆவார் என்று சொன்னார்.


किसी का जन्म फुटपाथ पर,

किसी का जन्म रंक के घर,

तो किसी का जन्म

रईस के घर होता है।

 சிலர் நடைபாதையில் 

சிலர் ஏழை வீட்டில்

சிலர் பணக்கார வீட்டில் 

பிறக்கின்றனர். 


कोई जन्म से अपाहिज,

कोई दीर्घ रोगी,

तो कोई जन्म से ही दरिद्र।

 சிலர் பிறவியிலேயே 

அங்கஹீனர்கள். 

 தீராத நோயாளிகள் 

தரித்திரர்கள்


फिर भी समय के साथ

सबका भाग्य बदलता है।

பிறகும் காலத்தால் 

எல்லோரின் பாக்கியம் மாறுகிறது.


बेवकूफ समझे गए

महाकवि कालिदास बने।

महारथी कर्ण

अनाथ होकर भी महान बने।

दासी-पुत्र विदुर

राजसभा के ज्ञानी बने।

முட்டாள் என்று அறியப்பட்டவர்

 மஹாகவி காளிதாசர் ஆனார்.


 பணிப்பெண் மகன் விதுரன்

அரண்மனை அறிஞன் ஆனான்.

सुदामा निर्धन थे,

पर श्रीकृष्ण के

सहपाठी और सखा थे।

சதாரா ஏழை ஆனால் ஸ்ரீ கிருஷ்ணனினுடன் படித்தவர் தோழர்.


चाय बेचने वाला व्यक्ति

अपने परिश्रम और संघर्ष से

भारत का प्रधानमंत्री बना।

 தேநீர் விற்கின்ற மனிதர்

தன் உழைப்பாலும் போராட்டத்தாலும்

பாரதப் பிரதமர் ஆனார்.


अचानक दुर्योधन की मित्रता ने

कर्ण को अंगदेश का राजा बना दिया,

तो पांडवों को वनवास भोगना पड़ा।

திடிரென்று துரியோதனின் நட்பால்

கர்ணன் அங்கதேச மன்னரானார்.


युद्ध में पांडव विजयी हुए,

फिर भी उनके जीवन में

उल्लास के स्थान पर

उदासी ही अधिक रही।

 போரில் பாண்டவர்கள் 

 வென்றாலும் 

அவர்களின் வாழ்க்கை 

உல்லாசத்திற்குப் பதிலாக 

வருத்தமே அதிகம்.


उर्मिला भाग्यशाली थीं

या अभाग्यशाली?

यशोधरा भाग्यशाली थीं

या अभाग्यशाली?

ஊர்மிளா அதிர்ஷ்டம் உள்ளவளா?

துரதிர்ஷ்டமானவளா?

அப்படி மே யசோதராவும்.


गली का कुत्ता

और अमीर का पालतू कुत्ता—

भाग्यशाली कौन?

தெரு நாய் 

 பணக்கார நாய்

யார் பாக்கியசாலி.

अभागा कौन?


नवग्रहों की दृष्टि से

भाग्य को मापें,

या जीवन के अनुभवों से?

 நவகிரஹப் பார்வையால்

அதிர்ஷ்டத்தை அளப்பதா? அல்லது 

வாழ்க்கை அனுபவத்தாலா?


बाढ़, सुनामी और कोरोना जैसी

अचानक आने वाली आपदाओं ने

भाग्यशाली समझे जाने वाले लोगों को भी

असहाय और अनाथ बना दिया।

 வெள்ளம், சுனாமி,கொரானா

பாக்யசாலி என்பவர்களையும்

உதவியற்றவர்களாக அநாதைகளாக

ஆக்கி விட்டன.


जीवन में भाग्य और दुर्भाग्य

कब, किस रूप में आएँगे—

कहा नहीं जा सकता।

 வாழ்க்கையில் பாக்கியம் துர்பாக்கியம் எந்த வடிவில் வரும் 

என்று சொல்ல முடியாது.



सीता के जीवन में

रावण भी आया

और धोबी भी।

சீதையின் வாழ்க்கையில் இராவணனும் வந்தான் வண்ணானும வந்தான்.


यही तो मानव-जीवन है—

कभी भाग्य का उदय,

कभी दुर्भाग्य की छाया।

இதுதான் மனித வாழ்வு

 ஒருசமயம் பாக்கியோதயம்

மறு சமயம் துர்பாக்கிய நிழல்.


वास्तव में भाग्यशाली वही है

जो परिश्रम करता है,

धैर्य रखता है

और भगवान के अनुग्रह को

जीवन का सहारा मानता है।

உண்மையில் உழைப்பவன் அதிர்ஷ்ட சாலி..

தைரியமாக இருப்பான்.

பகவானின் அனுக்ரகத்தால்

வாழ்க்கையின் உதவியாளன் ஆகிறான்.


फिर भी प्रश्न वही है—

कौन भाग्यशाली?

कौन अभागा?

பிறகும் கேள்வி எழுகிறது 

 யார் பாக்கியசாலி?

யார் துர்பாக்கிய சாலி.


इसका निश्चित उत्तर

शायद स्वयं भगवान के पास ही है।

 இதன் நிச்சயமான பதில்

கடவுளிடம் தான் உள்ளது.

 சே. அனந்த கிருஷ்ணன் சென்னை 

Wednesday, September 9, 2026

शैशव की किलकारियाँ

 शैशव की किलकारियाँ

एस. अनंतकृष्णन, चेन्नई।

शैशव में किलकारियाँ,

 कितनों में है,

पता नहीं,

  जीवन में 

 किलकारियाँ,

मेरे अनुभव में 

अनेकों कौ

 अपने दिल से नहीं,

 अड़ोस पड़ोस को 

देखकर  किलकारियाँ।

 पटाखे अपने नहीं 

 पड़ोस के पटाखे फटते देख।

अन्य बच्चों की किलकारियाँ देख।।

पिता पियक्कड़,

 रोज़ घर एक युद्ध क्षेत्र।

चूल्हा नहीं जलता

पर दिल जलता है

 माँ की अवस्था देख।

 मंगल सूत्र तक 

 शराबखाने के लिए।

 पिता को न होली की चिंता,

 न दीपावली की चिंता।

 अतः मेरी शैशवावस्था में 

 अपनी किलकारियाँ,

 दिखावे के लिए।

 अपने मन से नहीं,

 अन्य शिशुओं का लाभ प्यार देखकर।

[08/09, 11:23 pm] sanantha.50@gmail.com: குழந்தைப் பருவ மகிழ்ச்சி ஆரவாரம்.

சே. அனந்த கிருஷ்ணன் சென்னை.


குழந்தைப் பருவத்தில் 

மகிழ்ச்சி ஆரவாரம்.

 எத்தனை பேருக்கு.

என் அனுபவத்தில் 

அனேகம் பேருக்கு 

 தன் மனதில் இருந்தல்ல.

அக்கம் பக்கத்தி

னரைப்பார்த்து.

தன் பட்டாசுகளால் அல்ல.

 அண்டை வீடுகளில் 

பட்டாசு வெடிப்பதைப் பார்த்து.

மற்ற குழந்தைகளின் மகிழ்ச்சி ஆரவாரம் பார்த்து.

குடிகாரத் தந்தை.

தினந்தோறும் வீட்டில் போர்க்களம்.

 அடுப்பு எரியாது ஆனால் மனம் எரியும் அம்மாவின் நிலை கண்டு.

தாலி கூட மதுக்கடைக்காக.

அம்மாவிற்கு 

ஹோலி தீபாவளி கவலை கிடையாது ‌.

 அதனால் எனது குழந்தைப் பருவத்தில் 

 என் மன மகிழ்ச்சி ஆரவாரம் கிடையாது.

 வெளிக்காட்ட 

மகிழ்ச்சி ஆரவாரம்.

 என் மனதில் இருந்து கிடையாது.

மற்ற குழந்தைகளின் கொஞ்சல்

அன்பைப் பார்த்து.

மகிழ்ச்சி ஆரவாரம்.

Tuesday, September 8, 2026

ख़ामोश चेहरे

 नमस्ते वणक्कम्।

आज की चुनौती

ख़ामोश चेहरे

एस. अनंतकृष्णन, चेन्नई

9-9-26

++++++++++++

ख़ामोश चेहरे

आत्मज्ञानियों में,

आदर्श भक्तों में,

युगावतार पुरुषों में।

ख़ामोश रहकर,

चुपचाप रहने से

चिंतन-शक्ति बढ़ती है,

मानसिक शांति मिलती है,

नए-नए विचार जन्म लेते हैं

सामाजिक कल्याण के लिए।

शांत चेहरा,

शांत मुद्रा—

दूसरों को प्रभावित करने के लिए,

दूसरों का प्रेम पाने के लिए।

शांत चेहरे पर

एक मधुर मुस्कान,

मन में बड़ी-बड़ी योजनाएँ,

और जीवन में

मौन तपस्या।

मौन तपस्या में लगे

गौतम बुद्ध के धर्म ने

विश्व में अनेकों लोगों को

लोककल्याण के मार्ग पर लगाया।

मौन तपस्या में

रत्नाकर डाकू

महर्षि वाल्मीकि बने।

पत्नी-प्रेम में आसक्त

तुलसीदास

महान कवि बने।

मौन के राग में

मनुष्य स्वयं से जुड़ता है,

और इसी मौन के माध्यम से

विश्वबंधुत्व का भाव जागता है।


सरकार /அரசு

 தமிழ் ஹிந்தி இலக்கியப் பணி.

  तमिऴ हिंदी साहित्य सेवा।

सरकार संबंधित संघ साहित्य 

அரசு பற்றி புறநானூறுப் பாடல்.

நெல்லும் உயிர் அன்றே;

நீரும் உயிர் அன்றே;

அதனால், யான் உயிர் என்பது அறிக்கை;

வேல் மிகு தானை வேந்தன் குக் கடனே.

 नागरी लिपि में:-

नेल्लुम् उयिर अन्ऱे;

नीरुम् उयिर अन्ऱे;

अतनाल,यान उयिर ऍन्पतु अऱिक्कै;

वॆल मिकु तानै वेंदनुक्कुक् कड़ने ।।

नेल्लुम --धान भी 

उयिर =जान

अन्ऱे =नहीं।

नीरुम==जल भी

उयिर --प्राण नहीं।

अतनाल् = इसलिए 

यान उयिर ऍन्पतु -- राजा ही जनता के प्राण, 

वेलमिकु तानै वेंदनुक्कुक् कड़े==

वही निर्भयता से , उचित ढंग से, चैन और संतोष से 

सुरक्षा कर सकते हैं। अपने शूलायुध से जनता की रक्षा करना राजा का प्रधान कर्तव्य है।

जनता के जीवन के लिए दान और जल उतना प्रधान नहीं, जितना शासक होते हैं।

इस विस्तृत संसार में शासक और सरकार ही वास्तविक प्राण होते हैं।  जनता शासक पर भरोसा रखती है।

अपने शूल शस्त्र सेना के द्वारा लोगों की रक्षा करना 

प्रधान कर्तव्य होता है।