Sunday, July 26, 2026

तिरुक्कुरल

 नमस्ते वणक्कम्।

तमिऴ हिंदी सेवा 

 तिरुक्कुरल।

देवनागरी लिपि में 

तमिल  और हिंदी भावार्थ

++++++++++



नमस्ते। वणक्कम्।

तमिऴ–हिंदी सेवा

तिरुक्कुरल

तमिल मूल

நிலத்தில் கிடந்தமை கால்காட்டும்;

குலத்தில் பிறந்தார் வாய்ச் சொல்.

देवनागरी लिप्यंतरण

निलत्तिल किडंतमै काल् काट्टुम्;

कुलत्तिल पिरन्दार् वाय्च् सोल्।

शब्दार्थ

நிலத்தில் (निलत्तिल) — भूमि में

கிடந்தமை (किडंतमै) — पड़ा हुआ (बीज)

கால் காட்டும் (काल् काट्टुम्) — अंकुर फूटने पर अपना स्वरूप प्रकट करता है

குலத்தில் (कुलत्तिल) — कुल में

பிறந்தார் (पिरन्दार्) — जन्मे हुए लोग

வாய்ச் சொல் (वाय्च् सोल्) — वाणी, बोली

हिंदी भावार्थ

जिस प्रकार भूमि में पड़े बीज का अंकुर यह बता देता है कि वह किस प्रकार का है, उसी प्रकार मनुष्य की वाणी उसके संस्कार, परिवार और कुल की पहचान करा देती है।

उदाहरण

कहा जाता है कि मंगत मिश्र के घर का तोता भी वेद मंत्र बोलता था, क्योंकि वह विद्वानों के वातावरण में पला था। इसके विपरीत यदि कोई तोता डाकुओं के बीच पले, तो उसकी बोली भी "पकड़ो, लूटो, मारो" जैसी होगी।

अर्थात् मनुष्य की वाणी उसके संस्कारों और वातावरण का दर्पण होती है। इसलिए मधुर, विनम्र और सदाचार पूर्ण वाणी ही श्रेष्ठ कुल और उत्तम संस्कारों की पहचान है।

एक छोटा-सा ध्यान देने योग्य बिंदु: इस कुरल का मूल संदेश "वंश" से अधिक "संस्कार और वाणी" पर है। तिरुवल्लुवर यह बताते हैं कि व्यक्ति की बोली उसके परिवार और संस्कारों का परिचय देती है।




நிலத்தில் /--- निलत्तिल==भूमि में 


 கிடந்தமை -- किडंतमै =गिरे बीज

 கால்காட்டும்--कालकाट्टुम्

अंकुर के फूटने पर उसकी समृद्धि लीग पड़ेगा।

 காட்டும்   काट्टुम = दिखाएगा

குலத்தில்  कुलत्तिल

कुल में 


பிறந்தார் जन्म लिये  लोगों की  

வாய்ச் சொல்.

 बोली।


तिरुक्कुरल में संत तिरुवल्लुवर कहते हैं कि खेत की मिट्टी के अनुसार अंकुर फूटेगा तो उसकी समृद्धि पनपना श्रेष्ठ रहेगा।

वैसे ही मनुष्य की नम्र बोली व्यवहार वंश के अनुसार होगा।

  उदाहरण के लिए 

 मंडण मिश्र का  तोता वेद मंत्र बोलेगा।

 डाकू के घर में पले तोता  बोलेगा कि पकड़ो, लूटो,मारो।

फिल्म गीत

 சே. அனந்த கிருஷ்ணன் 

தமிழ் ஹிந்தி பணி 

तमिल हिंदी सेवा 

एस. अनंतकृष्णन चेन्नई।




ஆ: ஆண்டவன் படைச்சான்

என்கிட்ட கொடுத்தான்

அனுபவி ராஜா-னு அனுப்பி வச்சான்,

என்னை அனுபவி ராஜா-னு அனுப்பி வச்சான்,

ஆண்டவன் படைச்சான் என்கிட்ட கொடுத்தான்

அனுபவி ராஜா-னு அனுப்பி வச்சான்,

என்னை அனுபவி ராஜா-னு அனுப்பி வச்சான்...

இசை

ஆ: உலகம் எந்தன் கைகளிலே

உருளும் பணமும் பைகளிலே

சோதிச்சு பாத்தா நானே ராஜா

வாலிப பருவம் கிடைப்பது லேசா

உல்லாசம் சல்லாபம் எல்லாமும் இங்கே

உண்டு........ஹோய்.....



ஆ: ஆண்டவன் படைச்சான் என்கிட்ட கொடுத்தான்

அனுபவி ராஜா-னு அனுப்பி வச்சான்,

என்னை அனுபவி ராஜா-னு

அனுப்பி வச்சான்.....



இசை

பதிவேற்றம்: MSSSARAN



ஆ: நடந்ததை எண்ணி கவலைப்பட்டால்

அவன் மடையன்,

ஆஹா....நடப்பதை எண்ணி வருத்தப்பட்டால்

அவன் மூடன்,

போடா வருவது வரட்டும் என்பவனே

நல்ல ரசிகன் அவன் இவனே இவன் அவனே,

அட இன்றும் இல்லை நாளை இல்லை

இரவில்லை பகலில்லை இளமையும் முதுமையும்

முடிவும் இல்லை ஹோஹோஹோ.......



ஆ: ஆண்டவன் படைச்சான் என்கிட்ட கொடுத்தான்

அனுபவி ராஜா-னு அனுப்பி வச்சான்,

என்னை அனுபவி ராஜா-னு

அனுப்பி வச்சான்...



இசை

பதிவேற்றம்: MSSSARAN



ஆ: பணங்களை சேர்த்து பதுக்கி வைத்தால்

அது மடமை,

ஆஹா.....பகவான் படைத்த பணமெல்லாம்

பொது உடமை,

கையில் கிடைப்பதை வீசி ரசிப்பது தான்

என் கடமை அந்த பெருமை எந்தன் உரிமை,

நல்ல வெள்ளி துட்டு

அள்ளிகிட்டு துள்ளி துள்ளி

ஆட விட்டு சிரிப்பதும் மகிழ்வதும்

தனி மகிமை ஹோஹோஹோ...


ஆ: ஆண்டவன் படைச்சான் என்கிட்ட கொடுத்தான்

அனுபவி ராஜா-னு அனுப்பி வச்சான்,

என்னை அனுபவி ராஜா-னு அனுப்பி வச்சான்.

 तमिल हिंदी सेवा।

 गीत 

 तमिल -कण्णदासन

 भगवान ने सृष्टि की

 मेरे पास दिया।

 भोगो  राजा कहकर भेजा।


 संसार मेरे करों में,

भटकता रूपए थैली में 

जाँचकर देखा तो 

मैं ही राजा।

जवानी मिलना 

आसान नहीं,

उल्लास सब यहाँ।


जो हुआ सोचकर 

 चिंता में  जो पड़ता है, वह है मूर्ख।

जो हो रहा है,

उसे सोचकर 

उदास होनेवाला मूढ़।


चल रे, जो होगा, उसे आने दो,

कहनेवाला बड़ा रसिक।

 वह यही,यह वही,

आज नहीं,कल नहीं,

 रात नहीं, दिन नहीं।

पैसे जमा करके 

बचत करना बेवकूफ़ी।

 भगवान सृष्टित धन,

 तो साम्यवाद।

जो हाथ में मिले,

चाँदी के टुकड़े,

फ़ेंक कर जाना,

 कूद कूद कर नाचने हँसने में विशेष महिमा।

Saturday, July 25, 2026

ஆத்ம ஞானம் आत्मज्ञान

 




தமிழ் ஹிந்தி பணி

तमिऴ हिंदी सेवा।

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்;இறவாத புகழுடைய புதுநூல்கள் தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்;

மஹாகவி பாரதியார் 




இனிய காலை வணக்கம்.

 கபீர் தாசர்

 தன்னையே அறிந்து கொண்டு நல்லவனாக  மாறினால்

உலகில் அமைதி நேர்மை சத்தியம் நிலவும்.

 கபீர் சொல்கிறார் 

 தீர்வினைக் தேடிச் சென்றேன்,

தீயவன் எவனுமே கிடைக்கவில்லை.

நான் என் மனதில் தேடினேன்

 என்னைவிட தீயவன் எவருமே இல்லை.

   बुरा जो देखन मैं गया,

बुरा न तिलिया कोई।

 जो दिल खोजा अपना, मुझसे बुरा न कोय।।

 ஆத்ம சோதனை ஆத்மஞானம் அளிக்கும்.

 சே. அனந்த கிருஷ்ணன் 

ஹிந்து மேல் நிலைப்பள்ளி திருவல்லிக்கேணி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்.

Saturday, July 18, 2026

अंध भक्ति और प्रेम

 तमिल हिंदी सेवा 

एस. अनंत कृष्णन,चेन्नै तमिलनाडु हिंदी प्रेमी प्रचारक द्वारा स्वरचित भावाभिव्यक्ति रचना 

19-7-26.


 மூட பக்தியில் 

நன்மை இல்லை.


मूढ़ भक्ति मिल नन्मै इल्लै।


तमिल–हिंदी सेवा
मूढ़ भक्ति के दुष्परिणाम

एस. अनंत कृष्णन, चेन्नई (तमिलनाडु)
हिंदी प्रेमी प्रचारक द्वारा स्वरचित भावाभिव्यक्ति
19-07-2026

मूढ़ भक्ति में भलाई नहीं।

चाहे पिता हों या भगवान,
विवेक के बिना की गई भक्ति
कल्याण का मार्ग नहीं बनती।

प्रह्लाद ने अपने पिता की
अंध आज्ञाकारिता नहीं की;
उन्होंने सत्य और ईश्वर का साथ दिया।

एकलव्य ने गुरु-भक्ति में
अपना अंगूठा खो दिया।

कर्ण ने अंध निष्ठा के कारण
अपने संचित पुण्य का त्याग कर दिया।

राजा हरिश्चंद्र ने
सत्य के लिए अपना समस्त जीवन
कठिन परीक्षाओं में बिताया।

सीता ने संन्यासी के वेश में आए
रावण को साधु समझकर
लक्ष्मण-रेखा पार की,
जिसके कारण उन्हें
अशोक वाटिका में रहना पड़ा।

रावण के अहंकार और
हठ के कारण उसका पुत्र भी
अपने प्राणों से हाथ धो बैठा।

कार्तिकेय ने विवेक का मार्ग अपनाकर
पालनी धाम में
तमिलों के आराध्य देव के रूप में
विशेष स्थान प्राप्त किया।

उन्होंने अपने पिता को भी
ज्ञान का उपदेश देकर
'स्वामिनाथ' की उपाधि प्राप्त की।

अंधभक्ति और अंध-प्रेम के कारण
भ्रष्ट नेता चुनाव जीत जाते हैं।

अंधविश्वास के कारण
नकली साधु-संत और ढोंगी आचार्य
लोगों को भ्रमित कर
धन-संपत्ति अर्जित कर लेते हैं।

फिल्मी कलाकारों के प्रति
अंध-मोह भी कई बार
राजनीति को प्रभावित करता है।

यही हैं मूढ़ भक्ति, अंधविश्वास
और अंध-प्रेम के दुष्परिणाम।

एस. अनंत कृष्णन, चेन्नई



अंध भक्ति में भला नहीं।


पिता हो या भगवान।

பிதாவாக இருந்தாலும் பகவானால் இருந்தாலும்.

 पिता वाक इरुंदिलुम् भगविनाक इरुंदालुम।



अंध भक्ति प्रह्लाद में अपने पिता के प्रति नहीं।


மூட பக்தி பிரஹலாதனிடத்தில் தன் அப்பா மீது கிடையாது.

 मूढ़ भक्ति प्रहलादनिडम् तन अप्पा मीतु किडैयातु।


अंधभक्ति के कारण एकलव्य अंगूठा को बैठा।


மூட பக்தியின் காரணமாக ஏகலவியன் தன் கட்டை விரலை இழந்தான்.


मूढ़ भक्तियिन कारणमाक   கர்ணன் தன் புண்ணியத்தை இழந்தான்.

मूढ़ भक्तियिन कारणमाक कर्णन तन पुण्णियत्तै इऴंदान।


कर्ण  अपने पुण्य को बैठा।


 हरिश्चंद्र अपने जीवन को बैठा।

ஹரிச்சந்திரன் தன் வாழ்க்கையை இழந்தான்.

हरिच्चंदिरन तन् वात्वऴ्क्कैयै इऴंदान।



 सीता  को संन्यासी वेशधारी रावण को भक्त समझकर लक्ष्मण रेखा पारकर रावण के अशोक वन  में रहना पड़ा।


சீதைக்கு இராவணனை  சந்தியாசி வேடம் கொண்ட 

வரை பக்தன் என்று நினைத்து 

லட்சுமணன் வரைந்த கோட்டைத்தாண்டி  இராவணின்

அசோகவனத்தில் இருக்க நேர்ந்தது.


सीतैक्कु  मूढ़ भक्तियिन कारणमाक सन्नियासी वेडम कोंड रावणनै  भक्तन ऍन निनैत्तु 

अशोकवनत्तिल इरुक्क नेर्न्ततु।



 पिता के अंधभक्ति के कारण रावण के बेटा

प्राण को बैठा।


தந்தையின் மூட நம்பிக்கை காரணமாக 

இராவணனின் மகன் உயிரிழந்தான்.


तंतैयिन मीतु मूढ़ नंबिक्कै कारणमाक

इरावणनिन् मकन् उयिर इऴंदान।


 अंध भक्ति तोड़कर 

 कार्तिकेय तमिलनाडु पलनी शहर में आकर 

‌तमिल भगवान बन गये।

மூட நம்பிக்கை துறந்து கார்த்திகேயன்

தமிழ் நாடு பழநி நகருக்கு வந்து தமிழ் கடவுள் ஆனார்.

मूढ़ नंबिक्कैत्तुरंतु कार्तिकेयन तमिलनाडु पलनि नकरुक्कुवंदु  तमिल कडवुळ् आनार।




 पिताजी को उपदेश देकर 

 स्वामि नाथ बन गये।


தந்தைக்கு உபதேசம் அளித்து  சுவாமி நாதன் ஆனார்.


तंतैक्कु उपदेशम् अळित्तु  स्वामि नाथन आनार।


 अंध भक्ति प्रेम के कारण 

 भ्रष्टाचारी नेता  जीतता है।

 மூட பக்தி அன்பின் காரணமாக  

 ஊழல் தலைவன் வெற்றி பெறுகிறான்.

मूढ़ भक्ति अन्बिन कारणमाक ऊऴल् तलैवन वेट्रिपेरुकिरान्।


अंध भक्ति और विश्वास के कारण नकली संन्यासी आचार्य करोड़पति बनते हैं आसाराम बाबू जैसे।

மூட பக்தி நம்பிக்கை காரணமாக 

போலி சந்நியாசி ஆசாரியர்கள் 

சாராயம் பாபு போல்  கோடீஸ்வரன் ஸ்ல ஆகிறார்கள்.

मूढ़ भक्ति नंबिक्कै कारणमाक पोली सन्नियासिकळ्  आचारियर्कल् 

कोटीश्वरर्कळ् आकिरार्कळ्



 अभिनेता पर अंधविश्वास तमिलनाडु के शासक।

 நடிகர்கள் மீதுள்ள மூடநம்பிக்கை மால் தமிழ் நாட்டில் ஆட்சியாளர்கள்.

नडिकर्कळ् मेलुल्ल मूढनंबिक्कैयाल् तमिऴ नाट्टिल आट्चियाळर्कळ्।


 ये ही अंध भक्ति अंधे प्रेम का परिणाम।

इवैकळ् तान  मूढ़ भक्ति मट्रुम मूढ़ अन्बिन विळैवुकळ्।

இவைகள் தான் மூட பக்தி மூட அன்பின் விளைவுகள்.


एस. अनंत कृष्णन, चेन्नई

சே. அனந்த கிருஷ்ணன் சென்னை.

Friday, July 17, 2026

तमिलनाडु தமிழ் நாடு

 आज तमिलनाडु दिवस।

इस संदर्भ में तमिल के महाकवि सुब्रह्मण्य भारती 

के तमिल  तारीफ़ गीत का हिंदी अनुवाद।



செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்தேன்வந்து பாயுது காதினிலே - எங்கள்தந் தையர் நாடென்ற பேச்சினிலே - ஒருசக்தி பிறக்குது மூச்சினிலே.வேதம் நிறைந்த தமிழ்நாடு - உயர்வீரம் செறிந்த தமிழ்நாடு - நல்லகாதல் புரியும் தமிழ்நாடு - உயர்கலைகள் வளர்த்த தமிழ்நாடு.

शास्त्रीय तमिऴ् के कहते ही,

 मधुर शहद सा बहता है  कानों में।

हमारे पूर्वजों के देश की बोली में

 साँसों में शक्ति  उपजती है,

 वेदों में श्रेष्ठ विशिष्ट तमिऴ देश।

 वीरों से मरा  तमिऴ राष्ट्र।

 आदर्श प्यार करनेवाले 

तमिऴ देश।

ऊँची कलाओं को

विकसित करनेवाला देश है तमिलनाडु।

 महाकवि सुब्रमण्य भारती।

आज तमिलनाडु दिवस  है।

Tuesday, July 14, 2026

कबीर கபீர். பக்தி

 तमिऴ हिंदी सेवा 

 भक्ति दक्षिण भारत में उत्पन्न हुई।

कबी रामानंद के शिष्य बने।


பக்தி திராவிடர் களால்  தோன்றியது.


கபீர் தோஹா(ஈரடி)

भक्ति द्राविण उपजी, 

लाये रामानंद ।

प्रगट किया कबीर ने, 

सातों खंड नौ खंड ॥"

 பக்தி தென்னிந்தியாவில் தோன்றியது.

 இராமானந்தர் 

 காசிக்கு கொண்டு வந்தார்.

 கபீர் அதை  ஏழு 

உலகங்களிலும் 

ஒன்பது கண்டங்களிலும் வெளிப்படுத்தினார்.

 ஒளிரச் செய்தார்.

एस.अनंतकृष्णन, चेन्नई

Tuesday, July 7, 2026

शोर चित्र पट शोर இரைச்சல் 1972

 एक प्यार का नग़मा है,  --ஒரு காதலின் இசை

ओरु कादलिन् इसै।

मौजों की रवानी है

 मकिऴ्च्चियिन  ओट्टम्।

ज़िंदगी और कुछ भी नहीं, 

वाऴ्क्कै ऍतुउम् इल्लै।

तेरी-मेरी कहानी है 
उन कतै ऍन कतै तान।
कुछ पा कर खोना है, 
சிலதைப் பெற்று இழக்க வேண்டும்.
कुछ खो कर पाना है
சிலவற்றை இழந்து பெறவேண்டும்.
जीवन का मतलब तो आना और जाना है
வாழ்க்கை யின் பொருளே
வருவதும் போவதுமே.
दो पल के जीवन से एक उम्र चुरानी है
இரண்டு நொடி வாழ்க்கையில்
ஒரு அகவையைத் திருட வேண்டும்.
ज़िंदगी और कुछ भी नहीं, तेरी-मेरी कहानी है
 வாழ்க்கை எதுவும் இல்லை 
 உன் கதையும் என்கதையும் தான்.
तू धार है नदिया की,  நீ நதியின் ஓட்டம்
मैं तेरा किनारा हूँ நான் உன் கரை.
तू मेरा सहारा है, मैं तेरा सहारा हूँ
நீ எனக்கு உதவி நான் உனக்கு உதவி.
आँखों में समंदर है,
கண்களில் நீர் 
 आशाओं का पानी है
நம்பிக்கையின் தண்ணீர்.
ज़िंदगी और कुछ भी नहीं, तेरी-मेरी कहानी है 
வாழ்க்கையில் எதுவுமே இல்லை.
உன் கதை என்பதை மட்டுமே.
तूफ़ान को आना है, आ कर चले जाना है
புயல் வருகிறது வந்து செல்கிறது.
बादल है ये कुछ पल का, 
மேகங்கள் சில நொடிகள் 
छा कर ढल जाना है
பரவி மறைகிறது.

परछाइयाँ रह जातीं,
நிழல்கள் இருந்து விடுகிறது.
 रह जाती निशानी है
சில அடையாளங்கள்  இருக்கின்றன.
ज़िंदगी और कुछ भी नहीं, तेरी-मेरी कहानी है [1, 2, 3]
एक प्यार का नग़मा है, मौजों की रवानी है
ज़िंदगी और कुछ भी नहीं, तेरी-मेरी कहानी है
 வாழ்க்கை எதுவும் இல்லை 
 உன் கதை உன் கதை இருக்கிறது.