1.सत्य परापर एक ही ब्रह्म।
सभी प्राण जीवों के लिए मधु ही रुचिकर ।
बुद्धि के ज्ञाता पुण्यवान।
भूतल में करोड़ों में एक ही होंगे।
भक्ति के द्वारा मन नियंत्रण में।
परम ज्ञानी व्यर्थ मन को भटकने नहीं देते।
दौरे में सूक्ष्म सूक्ष्म जान भटकते नहीं।
भँवर में भी स्थिति जानने पर मोक्ष ही है।
,2.मोक्ष पाने का मार्ग बताया।
मोह में पड़कर झूठ, चोरी,हत्या मत करो।
मैं मैं ही ब्रह्म है,, एक ही ब्रह्म है।
माता-पिता के संयोग से
मैं के भ्रूण से जन्म लिए हम ,
'मैं ' के ब्रह्म को कभी मत भूल।
ब्रह्म हमारे शासक जानते हैं कि
करोड़ों में एक ही सच्चे ब्रह्म ज्ञानी है।
क्यों ऐसा? मन में सोचना, विचार करना , चिंतन करना चाहिए।
मोक्ष मार्ग ही शाश्वत है।
३. मोक्ष पाने सूक्ष्म सीख सुनो।
पूर्व ऋषि - मुनियों की बातें सुनो।
गुरुजनों की बातें सूनों,
सब का नाश क्यों ?
बोलना सब माया ही है।
सकेंगे, प्रलाप करेंगे,
पर एहसास न करेंगे।
वे भी शाश्वत अस्तित्व न जानते।
शोर मचाते मचाते साँस घुटकर मर जाते।
साँस रुकना कब कैसे कहाँ,
न जानते हैं कोई।
देखते नहीं कोई?
नरक-स्वर्ग कैसे?
न कोई जान समझ देख सकते।
1.
தானென்ற தானே தான் ஒன்றே தெய்வம்
- தகப்பனும் தாயும் அங்கே புணரும் போது
நானென்று கருப்பிடித்துக் கொண்டு வந்த
- நாதனை நீ எந்நாளும் வணங்கி நில்லு
கோன் என்ற திருடனுக்கும் தெரியும் அப்பா
- கோடான கோடியிலே ஒருவன் உண்டு
ஏன் என்றே மனத்தாலே அறிய வேணும்
- என் மாக்கள் நிலை நிற்க மோட்சம் தானே
6-9
6
மோட்சமது பெறுவதற்குச் சூட்சம் கேளு
- முன் செய்த பேர்களுடன் குறியைக் கேளு
ஏய்ச்சலது குருக்களது குலங்கள் கேளு
- எல்லாரும் கூடழிந்தது எங்கே கேளு
பேச்சலது மாய்கையப்பா ஒன்றும் இல்லை
- பிதற்றுவார் அவர் அவரும் நிலையும் காணார்
கூச்சலது பாளையந்தான் போகும் போது
- கூட்டோடே போச்சுது அப்பா மூச்சுத் தானே
7
மூச்சொடுங்கிப் போன இடம் ஆரும் காணார்
- மோட்சத்தின் நரகாதி இருப்பும் காணார்
வாச்சென்றே வந்தவழி ஏற்றம் காணார்
- வளிமாறி நிற்கின்றார் மணிவழியும் காணார்
வீச்சப்பா வெட்ட வெளி நன்றாய்ப் பாரு
- வேதங்கள் சாத்திரங்கள் வெளியாய்ப் போச்சே
ஆச்சப்பா கருவுதனில் அமைத்தால் போலாம்
- அவனுக்கே தெரியும் அல்லால் அறிவாய்ப் பாரே
8
பாரப்பா உலகுதனில் பிறவி கோடி
- படைப்புகளோ பலவிதமாய்க் கோடா கோடி
வீரப்பா அண்டத்தில் பிறவி கோடி
- வெளியிலே ஆடுதப்பா உற்றுப் பாரு
ஆரப்பா அணுவெளியில் உள்ள நீதான்
- ஆச்சரியம் புழுக்கூடு அலை மோதப்பா
கூரப்பா அண்டத்தில் பிண்டமாகும்
- குணவியவான் ஆனக்கால் சத்தியமாமே
9
சத்தியமே வேணுமடா மனிதன் ஆனால்
- சண்டாளம் செய்யாதே தவறிடாதே
நித்திய கர்மம் விடாதே நேமம் விட்டு
- நிட்டையுடன் சமாதி விட்டு நிலை பேராதே
புத்தி கெட்டுத் திரியாதே பொய் சொல்லாதே
- புண்ணியத்தை மறவாதே பூசல் கொண்டு
கத்தியதோர் சள்ளிட்டுத் தர்க்கியாதே
- கர்மியென்று நடவாதே கதிர்தான் முற்றே
ஞானம் 2
- புணரும் போது
நானென்று கருப்பிடித்துக் கொண்டு வந்த
- நாதனை நீ எந்நாளும் வணங்கி நில்லு
கோன் என்ற திருடனுக்கும் தெரியும் அப்பா
- கோடான கோடியிலே ஒருவன் உண்டு
ஏன் என்றே மனத்தாலே அறிய வேணும்
- என் மாக்கள் நிலை நிற்க மோட்சம் தானே
6-9
6
மோட்சமது பெறுவதற்குச் சூட்சம் கேளு
- முன் செய்த பேர்களுடன் குறியைக் கேளு
ஏய்ச்சலது குருக்களது குலங்கள் கேளு
- எல்லாரும் கூடழிந்தது எங்கே கேளு
பேச்சலது மாய்கையப்பா ஒன்றும் இல்லை
- பிதற்றுவார் அவர் அவரும் நிலையும் காணார்
கூச்சலது பாளையந்தான் போகும் போது
- கூட்டோடே போச்சுது அப்பா மூச்சுத் தானே
7
மூச்சொடுங்கிப் போன இடம் ஆரும் காணார்
- மோட்சத்தின் நரகாதி இருப்பும் காணார்
வாச்சென்றே வந்தவழி ஏற்றம் காணார்
- வளிமாறி நிற்கின்றார் மணிவழியும் காணார்
வீச்சப்பா வெட்ட வெளி நன்றாய்ப் பாரு
- வேதங்கள் சாத்திரங்கள் வெளியாய்ப் போச்சே
ஆச்சப்பா கருவுதனில் அமைத்தால் போலாம்
- அவனுக்கே தெரியும் அல்லால் அறிவாய்ப் பாரே
8
பாரப்பா உலகுதனில் பிறவி கோடி
- படைப்புகளோ பலவிதமாய்க் கோடா கோடி
வீரப்பா அண்டத்தில் பிறவி கோடி
- வெளியிலே ஆடுதப்பா உற்றுப் பாரு
ஆரப்பா அணுவெளியில் உள்ள நீதான்
- ஆச்சரியம் புழுக்கூடு அலை மோதப்பா
கூரப்பா அண்டத்தில் பிண்டமாகும்
- குணவியவான் ஆனக்கால் சத்தியமாமே
9
சத்தியமே வேணுமடா மனிதன் ஆனால்
- சண்டாளம் செய்யாதே தவறிடாதே
நித்திய கர்மம் விடாதே நேமம் விட்டு
- நிட்டையுடன் சமாதி விட்டு நிலை பேராதே
புத்தி கெட்டுத் திரியாதே பொய் சொல்லாதே
- புண்ணியத்தை மறவாதே பூசல் கொண்டு
கத்தியதோர் சள்ளிட்டுத் தர்க்கியாதே
- கர்மியென்று நடவாதே கதிர்தான் முற்றே
ஞானம் 2
ஞானம் – 3
ஞானம் - 4
- புணரும் போது
நானென்று கருப்பிடித்துக் கொண்டு வந்த
- நாதனை நீ எந்நாளும் வணங்கி நில்லு
கோன் என்ற திருடனுக்கும் தெரியும் அப்பா
- கோடான கோடியிலே ஒருவன் உண்டு
ஏன் என்றே மனத்தாலே அறிய வேணும்
- என் மாக்கள் நிலை நிற்க மோட்சம் தானே
6-9
6
மோட்சமது பெறுவதற்குச் சூட்சம் கேளு
- முன் செய்த பேர்களுடன் குறியைக் கேளு
ஏய்ச்சலது குருக்களது குலங்கள் கேளு
- எல்லாரும் கூடழிந்தது எங்கே கேளு
பேச்சலது மாய்கையப்பா ஒன்றும் இல்லை
- பிதற்றுவார் அவர் அவரும் நிலையும் காணார்
கூச்சலது பாளையந்தான் போகும் போது
- கூட்டோடே போச்சுது அப்பா மூச்சுத் தானே
7
மூச்சொடுங்கிப் போன இடம் ஆரும் காணார்
- மோட்சத்தின் நரகாதி இருப்பும் காணார்
வாச்சென்றே வந்தவழி ஏற்றம் காணார்
- வளிமாறி நிற்கின்றார் மணிவழியும் காணார்
வீச்சப்பா வெட்ட வெளி நன்றாய்ப் பாரு
- வேதங்கள் சாத்திரங்கள் வெளியாய்ப் போச்சே
ஆச்சப்பா கருவுதனில் அமைத்தால் போலாம்
- அவனுக்கே தெரியும் அல்லால் அறிவாய்ப் பாரே
8
பாரப்பா உலகுதனில் பிறவி கோடி
- படைப்புகளோ பலவிதமாய்க் கோடா கோடி
வீரப்பா அண்டத்தில் பிறவி கோடி
- வெளியிலே ஆடுதப்பா உற்றுப் பாரு
ஆரப்பா அணுவெளியில் உள்ள நீதான்
- ஆச்சரியம் புழுக்கூடு அலை மோதப்பா
கூரப்பா அண்டத்தில் பிண்டமாகும்
- குணவியவான் ஆனக்கால் சத்தியமாமே
9
சத்தியமே வேணுமடா மனிதன் ஆனால்
- சண்டாளம் செய்யாதே தவறிடாதே
நித்திய கர்மம் விடாதே நேமம் விட்டு
- நிட்டையுடன் சமாதி விட்டு நிலை பேராதே
புத்தி கெட்டுத் திரியாதே பொய் சொல்லாதே
- புண்ணியத்தை மறவாதே பூசல் கொண்டு
கத்தியதோர் சள்ளிட்டுத் தர்க்கியாதே
- கர்மியென்று நடவாதே கதிர்தான் முற்றே