Saturday, September 5, 2026

केशवदासजी के दोहे।

 

ஹிந்தி இலக்கியம்  हिंदी साहित्य 

ரீதிகாலம்.. रीतिकाल 

 கேசவதாஸ்.  केशवदासजी 

பிரதான  கவி -प्रधान कवि 

அவர் ஈரடிகளின் தமிழ் . उनके दोहों का तमिऴ।

++++++++++++++++++++++++

जदपि सुजाति सुलक्षणी, सुबरन सरस सुवृत्त।

भूषण बिनु न विराजई  कविता वनिता मित्त।।

शब्दार्थ तमिल और नागरी लिपि में।

जदपि --इरुन्तपोतिलुम् = இருந்தபோதிலும் 

सुजाति --उयर्न्त जाति  உயர்ந்த ஜாதி.1

सुरक्षणी =नल्ल लक्षणमुळ्ळ  நல்ல லக்ஷணமுள்ள.2.

सुवरण = अऴकान निऱमुळ्ळ  அழகான நிறமுள்ள 3

भूषण =नकैकऴ நகைகள்4

वनिता ==पॆणபெண்  5

मित्त =नण्बनநண்பன்.6

  மேலுள்ள சொற்களில் சிலேடை 

उपरोक्त शब्दों में श्लेष।

1.உயர்ந்த பொருள் (விடயம்)

उयर्न्त  पोरुळ् (विडयम्)विषयम्

2.नल्ल लक्षणंकळ्

3.अऴकान ऍऴुत्तु , कवितै

4.अणिकळ्  

केशवदासजी इतिल्  इरंडु  पोरुळ् पडुम्‌ सिलेडै अणियैप् पयन पडुत्तिय  ईरडि।

கேசவதாஸ் அவர்கள் இதில் இரண்டு பொருள் படும் சிலேடை அணியைப் பயன் படுத்திய  ஈரடி.

केशवदास अवर्कळ् इतिल   इरंडु पोरुळ् पडुम् शिलैडै (श्लेष) अणियैप्पयन् पडुत्तिय  ईरडी।।

 ஒரு பெண் உயர்ந்த ஜாதியைச் சேர்ந்தவராக இருந்தாலும் நல்ல 

சாமுத்ரிகா லக்ஷ்ணங்கள் பெற்றிருந்தாலும் நல்ல நிறமாக இருந்தாலும் மென்மையான குணங்கள் பெற்றிருந்தாலும் அவள் அழகிய நகைகள் இன்றி அழகாகத்

தோன்ற மாட்டாள். 

ऒरु पॆण् उयर्न्त जातियैच् चेर्न्तवराक इरुंतालुम् 

नल्ल सामुहिका लक्षणंकळैप् पॆट्रिरुंतालुम् 

नल्ल निऱमाक इरुंतालुम्  मॆन्मैयान गुणंकळ् 

पेट्रिरुंतालुम्  अवळ् अऴकिय नकैकळ् इन्ऱि अऴकाकत् तोन्रमाट्टाळ्।

அவ்வாறே  अव्वऱे

ஒரு கவிதை அழகிய மொழி நடை

பொருளுள்ளதாக இருந்தாலும்

அதில் அணிகள் இல்லை என்றால் அழகாக இருக்காது

अव्वाऱे अणिकळ इल्लै ऍन्ऱाल् कवितै नडै, पोरुळुळ्ळताक इरुंतालुम् अंतिल अणिकळ् इललै ऍन्राल्  अऴकाक इरुक्कातु।



அணி மற்றும் அழகின் மஹத்துவம்

+++++++++++

अमीर ग़रीबी பணக்காரத்துவமும் ஏழ்மையும்.

 [05/09, 1:40 am] sanantha.50@gmail.com: இறைவனுக்கு நன்றி


பணம் இல்லை என்று

வேதனைப்படும் முதியோர் பலர்.


ஆனால்,

அந்த நிலைக்கு

இறைவன் என்னை ஆளாக்கவில்லை.


வாழ்க்கைக்குத் தேவையான

வசதிகளையும்,

பிள்ளைகளையும்,

பேரன் பேத்திகளையும்,

மரியாதையையும்

ஆண்டவன் எனக்கு அளித்திருக்கிறான்.


உறவினர்களிடம்

சில வேதனைகள் இருந்தாலும்,

எனக்கென்று ஒரு மரியாதை இருக்கிறது.

அதற்காக இறைவனுக்கு நன்றி.


ஆனால்,

எல்லாம் இருந்தும்

மனத்தில் ஏதோ ஒரு வேதனை…


என் வாழ்க்கைத் துணையை

இழந்த வெற்றிடத்தை

எந்த வசதியாலும்

நிரப்ப முடியவில்லை.


இறைவனை ஜபிக்கிறேன்.


“ஆண்டவா,

நீ விட்ட வழியே என் வழி.

நீ காட்டும் பாதையில்

நான் நடக்கிறேன்.”


என்று மனதைத் தேற்றிக் கொள்கிறேன்.


என்னிடம் இல்லாதவற்றை எண்ணாமல்,

எனக்குக் கிடைத்தவற்றை எண்ணி

நன்றி கூறக் கற்றுக்கொள்கிறேன்.


எல்லாம் தந்த இறைவனே,

என் மனத்திற்கு மட்டும்

அமைதியையும் தா.

 आज की चुनौती


अमीरी–गरीबी


एस. अनंतकृष्णन, चेन्नई।

6-9-26


अमीरी में आनंद =பணக்கார ஆனந்தம் 

केवल बाह्य आडंबरों का। வெளி ஆடம்பர கண்களில் மட்டுமே.


अमीरी का आनंद பணக்கார ஆனந்தம் 

गरीबी की मेहनत में! ஏழ்மையின் உழைப்பிலே.


वह शिक्षित अभियंता है, அவன் படித்த பொறியாளர்.

एक सुंदर घर बनवाना चाहता है।

ஒரு அழகான வீடு கட்ட விரும்புகிறான்.

लेकिन वह स्वयं ஆனால் அவன் தானே

बुनियाद का गड्ढा  அஸ்திவாரப் பள்ளம்

नहीं खोद सकता। தோண்டமுடியாது.


वहाँ चाहिए. அங்கே தேவை

गरीबी में जीने वाला ஏழ்மையில் வாழ்கின்ற

हट्टा-कट्टा मजदूर! பலமுள்ள தொழிலாளி.


पुण्य कमाना है तो புண்ணியம் சம்பாதிக்க 

गरीब भिखारी की आवश्यकता है। ஏழ்மை யுள்ள பிச்சைக்காரர் தேவை.


खेती करनी हो, விவசாயம் செய்ய 

फसल काटनी हो, அறுவடைசெய்ய

अपने घर को. தன் வீட்டை சுத்தமாக வைக்க 

साफ-सुथरा रखना हो,

होटल चलाना हो— உணவு விடுதி நடத்த வேண்டும் என்றால் 

हर काम में ஒவ்வொரு வேலைக்கும் 

गरीब की मेहनत आवश्यक है। ஏழையின் உழைப்பு அவசியம்.


फिर पूछता हूँ— கேட்கிறேன்


गरीबी की अमीरी कैसी? ஏழ்மையில் பணக்காரத்துவம் எப்படி?

अमीरी का आधार-स्तंभ. பணக்காரத்துவத்தின் அடிப்படைத்தூண்

गरीबी की मेहनत ही तो है! ஏழ்மையின் உழைப்பில் தானே 


ज्ञान की गरीबी,  ஞானத்தில் ஏழ்மை

नौकरी की गरीबी, வேலையில் ஏழ்மை 

तन-बल की गरीबी, உடல் பல ஏழ்மை 

मन-बल की गरीबी— மனநல ஏழ்மை 

यदि ये सब न हों, இவை அனைத்தும் இல்லை என்றால் 

तो अमीरी का बल कहाँ से आए? பணக்காரத்துவம் பலம் எங்கே?


अमीरी चमकती है, பணக்காயத்துவம் 

ஒளிர்கிறது 

पर गरीबी की मेहनत ஆனால் ஏழ்மையின் உழைப்பு 

उस चमक को आधार देती है। அந்த ஒளிக்கு ஆதாரம் அளிக்கிறது.


Friday, September 4, 2026

ஆசிரியர் தினம் अध्यापक दिवस


अध्यापक दिवस — भावाभिव्यक्ति रचना

आज की चुनौती

अध्यापक दिवस

एस. अनंतकृष्णन, चेन्नई, तमिलनाडु

हिंदी प्रेमी प्रचारक एवं स्नातकोत्तर हिंदी अध्यापक

5-9-26

+++++++++++++++

स्वर्गीय राष्ट्रपति एवं उपराष्ट्रपति

डॉ. सर्वपल्ली राधाकृष्णन जी

के जन्मदिवस को

हम अध्यापक दिवस के रूप में

मनाते हैं।

उनके जीवन का प्रारंभिक काल

महाविद्यालय में

प्राध्यापक के रूप में बीता।

वे एक नामी और

आदर्श प्राध्यापक रहे।

अध्यापक की सेवा है—

छात्रों को ज्ञान देना,

उनके अज्ञान के अंधकार को मिटाना,

भावी देश के

सुनागरिक बनाना,

अच्छे आचरण की शिक्षा देना

और उच्च महत्वाकांक्षाओं के लिए

प्रेरित करना।

ऐसे अध्यापक

सीढ़ी के समान होते हैं,

जो अपने विद्यार्थियों को

एक-एक पायदान चढ़ाते हुए

जीवन के शिखर तक

पहुँचाने का आदर्श कार्य करते हैं।

उनका सम्मान करने,

उनके प्रति अपना आभार

प्रकट करने का

शुभ दिन,

शुभ अवसर है—

अध्यापक दिवस।

संत तिरुवल्लुवर ने कहा है—

जिस प्रकार निर्धन व्यक्ति

धनी के सामने

सिर झुकाकर विनय करता है,

उसी प्रकार

धनी और अज्ञानी व्यक्ति भी

शिक्षित गुरु के सामने

विनयशील होकर झुकते हैं।

अध्यापक ही

इस जगत का ज्ञान देने वाले,

जीवन जीने की कला सिखाने वाले

और समाज में

अभिवादन एवं व्यवहार की

प्रणालियाँ सिखाने वाले होते हैं।

कबीरदास जी के अनुसार

गुरु भगवान से भी बड़े हैं।

“शिक्षक पारस मानिये,

खुद को लोहा मान।

उसको छूते ही बनें,

सारे कनक समान॥”

अर्थात् सच्चा शिक्षक

पारस पत्थर के समान होता है।

उसके ज्ञान और संस्कार का स्पर्श

साधारण विद्यार्थी को भी

अनमोल बना देता है।

“कुमति कीच चेला भरा,

गुरु ज्ञान-जल होय।

जनम-जनम का मोरचा,

पल में डारे धोय॥”

गुरु के ज्ञानरूपी जल से

शिष्य के मन की

कुमति और अज्ञान का मैल

दूर हो जाता है।

शिक्षक और शिक्षा के बिना

इस जगत की प्रगति

असंभव है।

अतः भारत में

5 सितंबर को

अध्यापक दिवस मनाया जाता है।

इस अवसर पर

केंद्र और राज्य सरकारें

उत्कृष्ट अध्यापकों को

सम्मानित करती हैं।

विश्व शिक्षक दिवस

5 अक्टूबर को मनाया जाता है।

गुरु ज्ञान का दीप जलाएँ,

अज्ञान का अंधकार मिटाएँ,

विद्यार्थियों का भविष्य सँवारें।

जय गुरु!

गुरु महान!

राधाकृष्णन जी की भूमिका स्पष्ट करें

तिरुवल्लुवर कथन सरल बनाकर लिखें

दोहराई पंक्ति एक बार रखें

ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி.श्री कृष्ण जन्माष्टमी

 தமிழ் ஹிந்தி சேவை.

तमिऴ हिंदी सेवा।

से.अनंतकृष्णन।

சே.அனந்தகிருஷ்ணன்.



आज की चुनौती

श्रीकृष्ण जन्माष्टमी

एस. अनंतकृष्णन, चेन्नई।

4-9-26


++++++++++++


यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत।

अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्॥


श्रीकृष्ण स्वयं भगवद्गीता में कहते हैं—


जब-जब धर्म की हानि

और अधर्म की वृद्धि होती है,

तब-तब मैं स्वयंजं अवतार लेता हूँ

सज्जनों की रक्षा

और दुष्टों के विनाश के लिए।


நல்லவர்களை கள் காக்க

தீயவர்களை அழிக்க

எப்போதெல்லாம்

அறத்திற்கு தீங்கு ஏற்படுகிறதோ 

அதர்மம் வளர்ச்சி அடைகிறதோ அப்போதெல்லாம்  நான் அவதரிக்கிறேன்.

ऐसे लोकरक्षक और लोकरंजक

भगवान श्रीकृष्ण का जन्मोत्सव

जन्माष्टमी के रूप में मनाया जाता है।

இப்படிப்பட்ட 

உலகக் காவலர்

உலகை மகிழ்விப்பவர்

பகவானின் கிருஷ்ணருடைய பிறந்த நாள் ஜன்மாஷ்டமியாகக் கொண்டாடப்படுகிறது.



हर वर्ष श्रद्धा और भक्ति के साथ

भगवान श्रीकृष्ण का जन्मदिन

देशभर में मनाया जाता है।

ஒவ்வொரு ஆண்டும் சிரத்தையுடனும் பக்தியுடனும் நாடுமுழுவதும் பகவான் கிருஷ்ணரின் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது.



मामा कंस के कारागार में

वासुदेव और देवकी के

आठवें पुत्र के रूप में

आधी रात को श्रीकृष्ण का जन्म हुआ।

 மாமா கம்சனின் சிறைச்சா லையில் 

வாசுதேவன் தேவகியின் எட்டாவது மகனாக

நள்ளிரவில் 

ஸ்ரீகிருஷ்ணர் பிறந்தார்.


कंस को आकाशवाणी से

यह ज्ञात हो चुका था कि

देवकी का आठवाँ पुत्र

उसके विनाश का कारण बनेगा।

கம்சனுக்கு அசரீராக 

தேவகியின் எட்டாவது மகனால் அவனுக்கு அழிவு ஏற்படும் என்பதை

அறிந்தான்.


श्रीकृष्ण के जन्म के बाद

उनके पिता वसुदेव

उन्हें गोकुल ले गए

और नंद तथा यशोदा के संरक्षण में

उनका पालन-पोषण हुआ।

ஸ்ரீ கிருஷ்ணன பிறந்த பின் கோகுலத்திற்கு அழைத்துச் சென்று 

 அவருடைய அப்பா  அவரை

நந்தன் மசோதாவின் பாதுகாப்பில்

அவரை வளர்ப்பதற்காக  விட்டுச் சென்றார்.


यशोदा ने कृष्ण को

अत्यंत प्यार और वात्सल्य से पाला।

नंद बाबा ने भी

उन्हें अपने पुत्र के समान

स्नेह और देखभाल दी।

யசோதா கிருஷ்ணனின் மீது மிகவும் அன்பு செலுத்தினார்.

நந்தனும்  அவரை தன் மகனாகவே  ஏற்று  நேசித்து கண்கானித்தார்.



श्रीकृष्ण के जन्मदिन को

आसेतु हिमाचल

हिंदू समाज श्रद्धा और भक्ति से मनाता है।

ஸ்ரீ கிருஷ்ணனின் பிறந்த நாளை இமயம் முதல் குமரி வரை ஹிந்து சமுதாயம் சிரத்தை பக்தியுடன் கொண்டாடுகிறது.



घर में श्रीकृष्ण की मूर्ति को

सुंदर ढंग से सजाया जाता है।


வீட்டில் கிருஷ்ண விக்ரகம்

அழகான முறையில் அலங்கரிக்கப்படுகிறது.


घर के द्वार से पूजा-गृह तक

बालकृष्ण के चरणचिह्न बनाए जाते हैं।

வீட்டு வாசலில் இருந்து பூசை அறைவரை பாலகிருஷ்ண ரின் வருவது போன்ற பாதங்கள் வரையப்படுகின்றன.


घर के छोटे बच्चों को

बालकृष्ण के रूप में सजाया जाता है।

வீட்டில் சிறிய குழந்தைகளை

பாலகிருஷ்ணனாக அலங்கரிக்கப் படுகிறது.


नैवेद्य के रूप में

तमिलनाडु में सीडै बनाया जाता है—

गुड़ से मीठा सीडै

और नमक से नमकीन सीडै।

 நைவேத்தியம் பொருளாக இனிப்பு மற்றும் உப்பு சீடை செய்யப்படுகிறது.


उड़द दाल आदि से बनाए जाने वाले

छोटे-छोटे स्वादिष्ट पकवान

भगवान श्रीकृष्ण को अर्पित किए जाते हैं।

உளுந்தப்பருப்பால் ஆனா சின்ன சின்ன ருசிகரமான பலகாரங்கள்

பகவானின் கிருஷ்ணருக்கு சமர்ப்பிக்கப் படுகின்றன.


श्रीकृष्ण की प्रिय वस्तु

मक्खन भी नैवेद्य के रूप में

उन्हें अर्पित किया जाता है।

ஸ்ரீ கிருஷ்ணருக்கு மிகவும் பிரியமான வெண்ணெய்யும் அர்ப்பணம் செய்கின்றனர்.


श्रीकृष्ण की मूर्ति को सजाकर

भक्ति-गीत गाए जाते हैं

और उनका नाम स्मरण किया जाता है।

ஸ்ரீ கிருஷ்ணனின் விக்ரஹம் அலங்கரித்து பக்தி பாடல்கள் பாடப்படுகிறது.

அவருடைய பெயர் ஜபிக்கும் படுகிறது. 


जन्माष्टमी के अगले दिन

तमिलनाडु में उरियडी उत्सव मनाया जाता है,

जिसे हिंदी में प्रायः दही-हांडी उत्सव कहा जाता है।

ஜன்மாஷ்டமிக்கு அடுத்த நாள் உறியடி உத்சவம் நடைபெறுகிறது. அதை ஹிந்தியில் தஹி டாண்டி  உற்சவம் என்று சொல்லப் படுகிறது.


माखनचोर, गोपाल, गोविंद

और भक्तवत्सल श्रीकृष्ण

केवल एक देवता नहीं,

बल्कि धर्म, प्रेम, करुणा,

नीति और

 लोककल्याण के

प्रेरणास्रोत हैं।


வெண்ணெய் திருடன்,ஞ

கருணை,நீதி உலக நலம்  ஆகியவற்றின்

 தூண்டல் ஊற்று.



लोकरक्षक, लोकरंजक और भक्तवत्सल

भगवान श्रीकृष्ण को

जन्माष्टमी के पावन पर्व पर

शत-शत नमन!

உலக பாதுகாவலன் 

உலகை மகிழ்விப்பவன்

பகவான் ஸ்ரீ கிருஷ்ணனின் ஜன்மாஷ்டமி தினத்தில் 

 பல முறை (நுறுமுறை) வணக்கம்.

 


Wednesday, September 2, 2026

तिरु मंतिरम திருமந்திரம்.

 श्रीमंत्र --तिरुमंतिरम्(683)

तमिऴ हिंदी सेवा।

தமிழ் ஹிந்தி சேவை.

तमिऴ हिंदी सेवा

एस.अनंतकृष्णन, चेन्नई तमिलनाडु हिंदी प्रेमी प्रचारक।



तिरुमूलर रचित तिरुमंत्र 

भगवान के दर्शन कैसे?

  तमिऴ मूल पद्य 

 वाय ऒन्ऱु चोल्ल, =வாய் ஒன்று சொல்ல

मानम् ऒन्ऱु चिंतिक्क, =மனம் ஒன்று சிந்திக்க 

ती ऍन्रु उन्नै तेलिन्तेन् तेलिन्तपिन =தீ என்ற உன்னை நெளிந்தேன்.

पेय ऍन्रु इंगु ऍन्नै पिऱर् तेळियारे।।

பேய் என்று என்னை பிறர் தெளியாரே.

शब्दार्थ 

 वाय --मुख

ऒन्ऱु --एक

चोल्ल --कहता है।

मनम्  --मन  और चिंतन में 

नी ऒन्रु चेय्य =तुम एक करते हो।

उऱुति ऍन्रू आका-- स्थाई रूप में कुछ न होगा।

कोई प्रयोजन नहीं है।

ती = आग

एन्ऱु = 

तेलिन्तेन् = स्पष्ट रूप में जाना पहचाना।

तेलिंतपिन --जान पहचान के बाद 

पेय  --भूत  मरनेवाला हूँ

इंगु =यहाँ

ऍन्नै =मुझे

पिऱर् --अन्य लोग

तेळियारे ==न सोचेंगे।

भावार्थ ==

 मुख से एक बात,

 मन से एक बात 

कर्म से एक बात 

 तीनों एक दूसरे से संबंधित नहीं।

तभी मैंने  जाना पहचाना कि

तू मेरे मन के अग्नि हो।

वैसे स्पष्ट रूप में जान पहचानने के बाद,

इस संसार के भगवान को समझ लिया।

अब मुझे कोई न समझेंगे कि मैं नश्वर हूँ।भूत हूँ।

 अर्थात 

मन,वचन और कर्म तीनों एक ही चिंतन  तीनों एक हो तो वह हमें ज्ञानी आत्मज्ञानी बनाएगा।

हमें अपने मन में रहनेवाले ईश्वर को जानकर पहचानकर समझकर चलें तो आगे यह जन्म पुनर्जन्म न होगा।

 अनुवादक =एस.अनंतकृष्णन् , चेन्नई।

















Sunday, August 30, 2026

தமிழ் ஹிந்தி பணி

 



தமிழ் ஹிந்தி சேவை.

तमिळ हिंदी सेवा।

एस.अनंतकृष्णन, चेन्नई 


मानवता रहित मनुष्य पशु ही है।

 மனித நேயம் இல்லா மனிதன் மிருகம் தான்.

 मनितनेयम् इल्ला मनियन मिरुगम तान।


भक्ति स्वार्थ के लिए नहीं,जगत कल्याण केलिए होनी चाहिए।

 பக்தி சுயநலத்திற்காக  கிடையாது.

உலக நன்மைக்காக இருக்கவேண்டும்.


 भक्ति व्यापार नहीं है,

 आत्मज्ञान के लिए।

 பக்தி வணிகம் அல்ல.

 ஆன்ம ஞானத்திற்காக .

भक्ति वणिखम् अल्ल।


अन्य ज्ञानत।तिर्काक।

 मनुष्य मनुष्य में 

 परस्पर प्रेम के लिए।

 மனிதற்களுக்குள் பரஸ்பர




मनितर्कल्टळुक्कुत्वत्व परस्पर 

 अन्बुक्काक।


 जाति संप्रदाय मजहब 

 मनुष्य मनुष्य में 

 राग द्वेष, भैद भाव बढ़ाते हैं।

சாதி சம்பிரதாயங்கள் அன்பு வெறுப்பு  வேற்றுமை உணர்வுகளை அதிகரிக்கச் செய்கின்றன.जाति संप्रदायंकळ्  अन्बु वेरुप्पु वेट्रुमैकळै 

अतिकरिक्कच्चेय्किनऱन।

 




Tuesday, August 25, 2026

अदृश्य धागा

 

अदृश्य धागा

एस. अनंतकृष्णन, चेन्नई

अदृश्य धागा
जादूगर के हाथों में,
मकड़ी के जाल में
अदृश्य धागा।

मैंने सुना है—
चंद्रमुखी का मंगलसूत्र
केवल हरिश्चंद्र ही देख सकते थे।

विवाह का बंधन भी
एक अदृश्य धागा है।

मित्रता का बंधन भी
एक अदृश्य धागा है।

मेरे और हिंदी के बीच का
प्रेम-बंधन भी
एक अदृश्य धागा है।

दिखाई नहीं देता,
फिर भी बाँधे रखता है—
यही तो है
अदृश्य धागा!