Saturday, September 12, 2026

भाग्यशाली பாக்யவான்.

 आज की चुनौती

भाग्यशाली

தமிழ் ஹிந்தி பணி 

तमिल हिंदी सेवा 

एस. अनंतकृष्णन, चेन्नई, तमिलनाडु।


कोई भाग्यशाली है या नहीं,

क्या यह उसके जन्म से ही

पता चल जाता है?

 ஒருவன் அதிர்ஷ்டம் 

உள்ளவனா? இல்லையா ?

இது அவன் பிறப்பிலேயே தெரிந்து விடுகிறது.


राजमहल में जन्मे

सिद्धार्थ के जन्म लेते ही

ज्योतिषियों ने कहा—

“यह बालक संन्यासी बनेगा।”

 அரண்மனைனையில் பிறந்த 

சித்தார்த்தர் பிறந்தது மே

சோதிடர் அவன் துறவி ஆவார் என்று சொன்னார்.


किसी का जन्म फुटपाथ पर,

किसी का जन्म रंक के घर,

तो किसी का जन्म

रईस के घर होता है।

 சிலர் நடைபாதையில் 

சிலர் ஏழை வீட்டில்

சிலர் பணக்கார வீட்டில் 

பிறக்கின்றனர். 


कोई जन्म से अपाहिज,

कोई दीर्घ रोगी,

तो कोई जन्म से ही दरिद्र।

 சிலர் பிறவியிலேயே 

அங்கஹீனர்கள். 

 தீராத நோயாளிகள் 

தரித்திரர்கள்


फिर भी समय के साथ

सबका भाग्य बदलता है।

பிறகும் காலத்தால் 

எல்லோரின் பாக்கியம் மாறுகிறது.


बेवकूफ समझे गए

महाकवि कालिदास बने।

महारथी कर्ण

अनाथ होकर भी महान बने।

दासी-पुत्र विदुर

राजसभा के ज्ञानी बने।

முட்டாள் என்று அறியப்பட்டவர்

 மஹாகவி காளிதாசர் ஆனார்.


 பணிப்பெண் மகன் விதுரன்

அரண்மனை அறிஞன் ஆனான்.

सुदामा निर्धन थे,

पर श्रीकृष्ण के

सहपाठी और सखा थे।

சதாரா ஏழை ஆனால் ஸ்ரீ கிருஷ்ணனினுடன் படித்தவர் தோழர்.


चाय बेचने वाला व्यक्ति

अपने परिश्रम और संघर्ष से

भारत का प्रधानमंत्री बना।

 தேநீர் விற்கின்ற மனிதர்

தன் உழைப்பாலும் போராட்டத்தாலும்

பாரதப் பிரதமர் ஆனார்.


अचानक दुर्योधन की मित्रता ने

कर्ण को अंगदेश का राजा बना दिया,

तो पांडवों को वनवास भोगना पड़ा।

திடிரென்று துரியோதனின் நட்பால்

கர்ணன் அங்கதேச மன்னரானார்.


युद्ध में पांडव विजयी हुए,

फिर भी उनके जीवन में

उल्लास के स्थान पर

उदासी ही अधिक रही।

 போரில் பாண்டவர்கள் 

 வென்றாலும் 

அவர்களின் வாழ்க்கை 

உல்லாசத்திற்குப் பதிலாக 

வருத்தமே அதிகம்.


उर्मिला भाग्यशाली थीं

या अभाग्यशाली?

यशोधरा भाग्यशाली थीं

या अभाग्यशाली?

ஊர்மிளா அதிர்ஷ்டம் உள்ளவளா?

துரதிர்ஷ்டமானவளா?

அப்படி மே யசோதராவும்.


गली का कुत्ता

और अमीर का पालतू कुत्ता—

भाग्यशाली कौन?

தெரு நாய் 

 பணக்கார நாய்

யார் பாக்கியசாலி.

अभागा कौन?


नवग्रहों की दृष्टि से

भाग्य को मापें,

या जीवन के अनुभवों से?

 நவகிரஹப் பார்வையால்

அதிர்ஷ்டத்தை அளப்பதா? அல்லது 

வாழ்க்கை அனுபவத்தாலா?


बाढ़, सुनामी और कोरोना जैसी

अचानक आने वाली आपदाओं ने

भाग्यशाली समझे जाने वाले लोगों को भी

असहाय और अनाथ बना दिया।

 வெள்ளம், சுனாமி,கொரானா

பாக்யசாலி என்பவர்களையும்

உதவியற்றவர்களாக அநாதைகளாக

ஆக்கி விட்டன.


जीवन में भाग्य और दुर्भाग्य

कब, किस रूप में आएँगे—

कहा नहीं जा सकता।

 வாழ்க்கையில் பாக்கியம் துர்பாக்கியம் எந்த வடிவில் வரும் 

என்று சொல்ல முடியாது.



सीता के जीवन में

रावण भी आया

और धोबी भी।

சீதையின் வாழ்க்கையில் இராவணனும் வந்தான் வண்ணானும வந்தான்.


यही तो मानव-जीवन है—

कभी भाग्य का उदय,

कभी दुर्भाग्य की छाया।

இதுதான் மனித வாழ்வு

 ஒருசமயம் பாக்கியோதயம்

மறு சமயம் துர்பாக்கிய நிழல்.


वास्तव में भाग्यशाली वही है

जो परिश्रम करता है,

धैर्य रखता है

और भगवान के अनुग्रह को

जीवन का सहारा मानता है।

உண்மையில் உழைப்பவன் அதிர்ஷ்ட சாலி..

தைரியமாக இருப்பான்.

பகவானின் அனுக்ரகத்தால்

வாழ்க்கையின் உதவியாளன் ஆகிறான்.


फिर भी प्रश्न वही है—

कौन भाग्यशाली?

कौन अभागा?

பிறகும் கேள்வி எழுகிறது 

 யார் பாக்கியசாலி?

யார் துர்பாக்கிய சாலி.


इसका निश्चित उत्तर

शायद स्वयं भगवान के पास ही है।

 இதன் நிச்சயமான பதில்

கடவுளிடம் தான் உள்ளது.

 சே. அனந்த கிருஷ்ணன் சென்னை 

Wednesday, September 9, 2026

शैशव की किलकारियाँ

 शैशव की किलकारियाँ

एस. अनंतकृष्णन, चेन्नई।

शैशव में किलकारियाँ,

 कितनों में है,

पता नहीं,

  जीवन में 

 किलकारियाँ,

मेरे अनुभव में 

अनेकों कौ

 अपने दिल से नहीं,

 अड़ोस पड़ोस को 

देखकर  किलकारियाँ।

 पटाखे अपने नहीं 

 पड़ोस के पटाखे फटते देख।

अन्य बच्चों की किलकारियाँ देख।।

पिता पियक्कड़,

 रोज़ घर एक युद्ध क्षेत्र।

चूल्हा नहीं जलता

पर दिल जलता है

 माँ की अवस्था देख।

 मंगल सूत्र तक 

 शराबखाने के लिए।

 पिता को न होली की चिंता,

 न दीपावली की चिंता।

 अतः मेरी शैशवावस्था में 

 अपनी किलकारियाँ,

 दिखावे के लिए।

 अपने मन से नहीं,

 अन्य शिशुओं का लाभ प्यार देखकर।

[08/09, 11:23 pm] sanantha.50@gmail.com: குழந்தைப் பருவ மகிழ்ச்சி ஆரவாரம்.

சே. அனந்த கிருஷ்ணன் சென்னை.


குழந்தைப் பருவத்தில் 

மகிழ்ச்சி ஆரவாரம்.

 எத்தனை பேருக்கு.

என் அனுபவத்தில் 

அனேகம் பேருக்கு 

 தன் மனதில் இருந்தல்ல.

அக்கம் பக்கத்தி

னரைப்பார்த்து.

தன் பட்டாசுகளால் அல்ல.

 அண்டை வீடுகளில் 

பட்டாசு வெடிப்பதைப் பார்த்து.

மற்ற குழந்தைகளின் மகிழ்ச்சி ஆரவாரம் பார்த்து.

குடிகாரத் தந்தை.

தினந்தோறும் வீட்டில் போர்க்களம்.

 அடுப்பு எரியாது ஆனால் மனம் எரியும் அம்மாவின் நிலை கண்டு.

தாலி கூட மதுக்கடைக்காக.

அம்மாவிற்கு 

ஹோலி தீபாவளி கவலை கிடையாது ‌.

 அதனால் எனது குழந்தைப் பருவத்தில் 

 என் மன மகிழ்ச்சி ஆரவாரம் கிடையாது.

 வெளிக்காட்ட 

மகிழ்ச்சி ஆரவாரம்.

 என் மனதில் இருந்து கிடையாது.

மற்ற குழந்தைகளின் கொஞ்சல்

அன்பைப் பார்த்து.

மகிழ்ச்சி ஆரவாரம்.

Tuesday, September 8, 2026

ख़ामोश चेहरे

 नमस्ते वणक्कम्।

आज की चुनौती

ख़ामोश चेहरे

एस. अनंतकृष्णन, चेन्नई

9-9-26

++++++++++++

ख़ामोश चेहरे

आत्मज्ञानियों में,

आदर्श भक्तों में,

युगावतार पुरुषों में।

ख़ामोश रहकर,

चुपचाप रहने से

चिंतन-शक्ति बढ़ती है,

मानसिक शांति मिलती है,

नए-नए विचार जन्म लेते हैं

सामाजिक कल्याण के लिए।

शांत चेहरा,

शांत मुद्रा—

दूसरों को प्रभावित करने के लिए,

दूसरों का प्रेम पाने के लिए।

शांत चेहरे पर

एक मधुर मुस्कान,

मन में बड़ी-बड़ी योजनाएँ,

और जीवन में

मौन तपस्या।

मौन तपस्या में लगे

गौतम बुद्ध के धर्म ने

विश्व में अनेकों लोगों को

लोककल्याण के मार्ग पर लगाया।

मौन तपस्या में

रत्नाकर डाकू

महर्षि वाल्मीकि बने।

पत्नी-प्रेम में आसक्त

तुलसीदास

महान कवि बने।

मौन के राग में

मनुष्य स्वयं से जुड़ता है,

और इसी मौन के माध्यम से

विश्वबंधुत्व का भाव जागता है।


सरकार /அரசு

 தமிழ் ஹிந்தி இலக்கியப் பணி.

  तमिऴ हिंदी साहित्य सेवा।

सरकार संबंधित संघ साहित्य 

அரசு பற்றி புறநானூறுப் பாடல்.

நெல்லும் உயிர் அன்றே;

நீரும் உயிர் அன்றே;

அதனால், யான் உயிர் என்பது அறிக்கை;

வேல் மிகு தானை வேந்தன் குக் கடனே.

 नागरी लिपि में:-

नेल्लुम् उयिर अन्ऱे;

नीरुम् उयिर अन्ऱे;

अतनाल,यान उयिर ऍन्पतु अऱिक्कै;

वॆल मिकु तानै वेंदनुक्कुक् कड़ने ।।

नेल्लुम --धान भी 

उयिर =जान

अन्ऱे =नहीं।

नीरुम==जल भी

उयिर --प्राण नहीं।

अतनाल् = इसलिए 

यान उयिर ऍन्पतु -- राजा ही जनता के प्राण, 

वेलमिकु तानै वेंदनुक्कुक् कड़े==

वही निर्भयता से , उचित ढंग से, चैन और संतोष से 

सुरक्षा कर सकते हैं। अपने शूलायुध से जनता की रक्षा करना राजा का प्रधान कर्तव्य है।

जनता के जीवन के लिए दान और जल उतना प्रधान नहीं, जितना शासक होते हैं।

इस विस्तृत संसार में शासक और सरकार ही वास्तविक प्राण होते हैं।  जनता शासक पर भरोसा रखती है।

अपने शूल शस्त्र सेना के द्वारा लोगों की रक्षा करना 

प्रधान कर्तव्य होता है।

















Saturday, September 5, 2026

केशवदासजी के दोहे।

 

ஹிந்தி இலக்கியம்  हिंदी साहित्य 

ரீதிகாலம்.. रीतिकाल 

 கேசவதாஸ்.  केशवदासजी 

பிரதான  கவி -प्रधान कवि 

அவர் ஈரடிகளின் தமிழ் . उनके दोहों का तमिऴ।

++++++++++++++++++++++++

जदपि सुजाति सुलक्षणी, सुबरन सरस सुवृत्त।

भूषण बिनु न विराजई  कविता वनिता मित्त।।

शब्दार्थ तमिल और नागरी लिपि में।

जदपि --इरुन्तपोतिलुम् = இருந்தபோதிலும் 

सुजाति --उयर्न्त जाति  உயர்ந்த ஜாதி.1

सुरक्षणी =नल्ल लक्षणमुळ्ळ  நல்ல லக்ஷணமுள்ள.2.

सुवरण = अऴकान निऱमुळ्ळ  அழகான நிறமுள்ள 3

भूषण =नकैकऴ நகைகள்4

वनिता ==पॆणபெண்  5

मित्त =नण्बनநண்பன்.6

  மேலுள்ள சொற்களில் சிலேடை 

उपरोक्त शब्दों में श्लेष।

1.உயர்ந்த பொருள் (விடயம்)

उयर्न्त  पोरुळ् (विडयम्)विषयम्

2.नल्ल लक्षणंकळ्

3.अऴकान ऍऴुत्तु , कवितै

4.अणिकळ्  

केशवदासजी इतिल्  इरंडु  पोरुळ् पडुम्‌ सिलेडै अणियैप् पयन पडुत्तिय  ईरडि।

கேசவதாஸ் அவர்கள் இதில் இரண்டு பொருள் படும் சிலேடை அணியைப் பயன் படுத்திய  ஈரடி.

केशवदास अवर्कळ् इतिल   इरंडु पोरुळ् पडुम् शिलैडै (श्लेष) अणियैप्पयन् पडुत्तिय  ईरडी।।

 ஒரு பெண் உயர்ந்த ஜாதியைச் சேர்ந்தவராக இருந்தாலும் நல்ல 

சாமுத்ரிகா லக்ஷ்ணங்கள் பெற்றிருந்தாலும் நல்ல நிறமாக இருந்தாலும் மென்மையான குணங்கள் பெற்றிருந்தாலும் அவள் அழகிய நகைகள் இன்றி அழகாகத்

தோன்ற மாட்டாள். 

ऒरु पॆण् उयर्न्त जातियैच् चेर्न्तवराक इरुंतालुम् 

नल्ल सामुहिका लक्षणंकळैप् पॆट्रिरुंतालुम् 

नल्ल निऱमाक इरुंतालुम्  मॆन्मैयान गुणंकळ् 

पेट्रिरुंतालुम्  अवळ् अऴकिय नकैकळ् इन्ऱि अऴकाकत् तोन्रमाट्टाळ्।

அவ்வாறே  अव्वऱे

ஒரு கவிதை அழகிய மொழி நடை

பொருளுள்ளதாக இருந்தாலும்

அதில் அணிகள் இல்லை என்றால் அழகாக இருக்காது

अव्वाऱे अणिकळ इल्लै ऍन्ऱाल् कवितै नडै, पोरुळुळ्ळताक इरुंतालुम् अंतिल अणिकळ् इललै ऍन्राल्  अऴकाक इरुक्कातु।



அணி மற்றும் அழகின் மஹத்துவம்

+++++++++++

अमीर ग़रीबी பணக்காரத்துவமும் ஏழ்மையும்.

 [05/09, 1:40 am] sanantha.50@gmail.com: இறைவனுக்கு நன்றி


பணம் இல்லை என்று

வேதனைப்படும் முதியோர் பலர்.


ஆனால்,

அந்த நிலைக்கு

இறைவன் என்னை ஆளாக்கவில்லை.


வாழ்க்கைக்குத் தேவையான

வசதிகளையும்,

பிள்ளைகளையும்,

பேரன் பேத்திகளையும்,

மரியாதையையும்

ஆண்டவன் எனக்கு அளித்திருக்கிறான்.


உறவினர்களிடம்

சில வேதனைகள் இருந்தாலும்,

எனக்கென்று ஒரு மரியாதை இருக்கிறது.

அதற்காக இறைவனுக்கு நன்றி.


ஆனால்,

எல்லாம் இருந்தும்

மனத்தில் ஏதோ ஒரு வேதனை…


என் வாழ்க்கைத் துணையை

இழந்த வெற்றிடத்தை

எந்த வசதியாலும்

நிரப்ப முடியவில்லை.


இறைவனை ஜபிக்கிறேன்.


“ஆண்டவா,

நீ விட்ட வழியே என் வழி.

நீ காட்டும் பாதையில்

நான் நடக்கிறேன்.”


என்று மனதைத் தேற்றிக் கொள்கிறேன்.


என்னிடம் இல்லாதவற்றை எண்ணாமல்,

எனக்குக் கிடைத்தவற்றை எண்ணி

நன்றி கூறக் கற்றுக்கொள்கிறேன்.


எல்லாம் தந்த இறைவனே,

என் மனத்திற்கு மட்டும்

அமைதியையும் தா.

 आज की चुनौती


अमीरी–गरीबी


एस. अनंतकृष्णन, चेन्नई।

6-9-26


अमीरी में आनंद =பணக்கார ஆனந்தம் 

केवल बाह्य आडंबरों का। வெளி ஆடம்பர கண்களில் மட்டுமே.


अमीरी का आनंद பணக்கார ஆனந்தம் 

गरीबी की मेहनत में! ஏழ்மையின் உழைப்பிலே.


वह शिक्षित अभियंता है, அவன் படித்த பொறியாளர்.

एक सुंदर घर बनवाना चाहता है।

ஒரு அழகான வீடு கட்ட விரும்புகிறான்.

लेकिन वह स्वयं ஆனால் அவன் தானே

बुनियाद का गड्ढा  அஸ்திவாரப் பள்ளம்

नहीं खोद सकता। தோண்டமுடியாது.


वहाँ चाहिए. அங்கே தேவை

गरीबी में जीने वाला ஏழ்மையில் வாழ்கின்ற

हट्टा-कट्टा मजदूर! பலமுள்ள தொழிலாளி.


पुण्य कमाना है तो புண்ணியம் சம்பாதிக்க 

गरीब भिखारी की आवश्यकता है। ஏழ்மை யுள்ள பிச்சைக்காரர் தேவை.


खेती करनी हो, விவசாயம் செய்ய 

फसल काटनी हो, அறுவடைசெய்ய

अपने घर को. தன் வீட்டை சுத்தமாக வைக்க 

साफ-सुथरा रखना हो,

होटल चलाना हो— உணவு விடுதி நடத்த வேண்டும் என்றால் 

हर काम में ஒவ்வொரு வேலைக்கும் 

गरीब की मेहनत आवश्यक है। ஏழையின் உழைப்பு அவசியம்.


फिर पूछता हूँ— கேட்கிறேன்


गरीबी की अमीरी कैसी? ஏழ்மையில் பணக்காரத்துவம் எப்படி?

अमीरी का आधार-स्तंभ. பணக்காரத்துவத்தின் அடிப்படைத்தூண்

गरीबी की मेहनत ही तो है! ஏழ்மையின் உழைப்பில் தானே 


ज्ञान की गरीबी,  ஞானத்தில் ஏழ்மை

नौकरी की गरीबी, வேலையில் ஏழ்மை 

तन-बल की गरीबी, உடல் பல ஏழ்மை 

मन-बल की गरीबी— மனநல ஏழ்மை 

यदि ये सब न हों, இவை அனைத்தும் இல்லை என்றால் 

तो अमीरी का बल कहाँ से आए? பணக்காரத்துவம் பலம் எங்கே?


अमीरी चमकती है, பணக்காயத்துவம் 

ஒளிர்கிறது 

पर गरीबी की मेहनत ஆனால் ஏழ்மையின் உழைப்பு 

उस चमक को आधार देती है। அந்த ஒளிக்கு ஆதாரம் அளிக்கிறது.


Friday, September 4, 2026

ஆசிரியர் தினம் अध्यापक दिवस


अध्यापक दिवस — भावाभिव्यक्ति रचना

आज की चुनौती

अध्यापक दिवस

एस. अनंतकृष्णन, चेन्नई, तमिलनाडु

हिंदी प्रेमी प्रचारक एवं स्नातकोत्तर हिंदी अध्यापक

5-9-26

+++++++++++++++

स्वर्गीय राष्ट्रपति एवं उपराष्ट्रपति

डॉ. सर्वपल्ली राधाकृष्णन जी

के जन्मदिवस को

हम अध्यापक दिवस के रूप में

मनाते हैं।

उनके जीवन का प्रारंभिक काल

महाविद्यालय में

प्राध्यापक के रूप में बीता।

वे एक नामी और

आदर्श प्राध्यापक रहे।

अध्यापक की सेवा है—

छात्रों को ज्ञान देना,

उनके अज्ञान के अंधकार को मिटाना,

भावी देश के

सुनागरिक बनाना,

अच्छे आचरण की शिक्षा देना

और उच्च महत्वाकांक्षाओं के लिए

प्रेरित करना।

ऐसे अध्यापक

सीढ़ी के समान होते हैं,

जो अपने विद्यार्थियों को

एक-एक पायदान चढ़ाते हुए

जीवन के शिखर तक

पहुँचाने का आदर्श कार्य करते हैं।

उनका सम्मान करने,

उनके प्रति अपना आभार

प्रकट करने का

शुभ दिन,

शुभ अवसर है—

अध्यापक दिवस।

संत तिरुवल्लुवर ने कहा है—

जिस प्रकार निर्धन व्यक्ति

धनी के सामने

सिर झुकाकर विनय करता है,

उसी प्रकार

धनी और अज्ञानी व्यक्ति भी

शिक्षित गुरु के सामने

विनयशील होकर झुकते हैं।

अध्यापक ही

इस जगत का ज्ञान देने वाले,

जीवन जीने की कला सिखाने वाले

और समाज में

अभिवादन एवं व्यवहार की

प्रणालियाँ सिखाने वाले होते हैं।

कबीरदास जी के अनुसार

गुरु भगवान से भी बड़े हैं।

“शिक्षक पारस मानिये,

खुद को लोहा मान।

उसको छूते ही बनें,

सारे कनक समान॥”

अर्थात् सच्चा शिक्षक

पारस पत्थर के समान होता है।

उसके ज्ञान और संस्कार का स्पर्श

साधारण विद्यार्थी को भी

अनमोल बना देता है।

“कुमति कीच चेला भरा,

गुरु ज्ञान-जल होय।

जनम-जनम का मोरचा,

पल में डारे धोय॥”

गुरु के ज्ञानरूपी जल से

शिष्य के मन की

कुमति और अज्ञान का मैल

दूर हो जाता है।

शिक्षक और शिक्षा के बिना

इस जगत की प्रगति

असंभव है।

अतः भारत में

5 सितंबर को

अध्यापक दिवस मनाया जाता है।

इस अवसर पर

केंद्र और राज्य सरकारें

उत्कृष्ट अध्यापकों को

सम्मानित करती हैं।

विश्व शिक्षक दिवस

5 अक्टूबर को मनाया जाता है।

गुरु ज्ञान का दीप जलाएँ,

अज्ञान का अंधकार मिटाएँ,

विद्यार्थियों का भविष्य सँवारें।

जय गुरु!

गुरु महान!

राधाकृष्णन जी की भूमिका स्पष्ट करें

तिरुवल्लुवर कथन सरल बनाकर लिखें

दोहराई पंक्ति एक बार रखें

ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி.श्री कृष्ण जन्माष्टमी

 தமிழ் ஹிந்தி சேவை.

तमिऴ हिंदी सेवा।

से.अनंतकृष्णन।

சே.அனந்தகிருஷ்ணன்.



आज की चुनौती

श्रीकृष्ण जन्माष्टमी

एस. अनंतकृष्णन, चेन्नई।

4-9-26


++++++++++++


यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत।

अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्॥


श्रीकृष्ण स्वयं भगवद्गीता में कहते हैं—


जब-जब धर्म की हानि

और अधर्म की वृद्धि होती है,

तब-तब मैं स्वयंजं अवतार लेता हूँ

सज्जनों की रक्षा

और दुष्टों के विनाश के लिए।


நல்லவர்களை கள் காக்க

தீயவர்களை அழிக்க

எப்போதெல்லாம்

அறத்திற்கு தீங்கு ஏற்படுகிறதோ 

அதர்மம் வளர்ச்சி அடைகிறதோ அப்போதெல்லாம்  நான் அவதரிக்கிறேன்.

ऐसे लोकरक्षक और लोकरंजक

भगवान श्रीकृष्ण का जन्मोत्सव

जन्माष्टमी के रूप में मनाया जाता है।

இப்படிப்பட்ட 

உலகக் காவலர்

உலகை மகிழ்விப்பவர்

பகவானின் கிருஷ்ணருடைய பிறந்த நாள் ஜன்மாஷ்டமியாகக் கொண்டாடப்படுகிறது.



हर वर्ष श्रद्धा और भक्ति के साथ

भगवान श्रीकृष्ण का जन्मदिन

देशभर में मनाया जाता है।

ஒவ்வொரு ஆண்டும் சிரத்தையுடனும் பக்தியுடனும் நாடுமுழுவதும் பகவான் கிருஷ்ணரின் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது.



मामा कंस के कारागार में

वासुदेव और देवकी के

आठवें पुत्र के रूप में

आधी रात को श्रीकृष्ण का जन्म हुआ।

 மாமா கம்சனின் சிறைச்சா லையில் 

வாசுதேவன் தேவகியின் எட்டாவது மகனாக

நள்ளிரவில் 

ஸ்ரீகிருஷ்ணர் பிறந்தார்.


कंस को आकाशवाणी से

यह ज्ञात हो चुका था कि

देवकी का आठवाँ पुत्र

उसके विनाश का कारण बनेगा।

கம்சனுக்கு அசரீராக 

தேவகியின் எட்டாவது மகனால் அவனுக்கு அழிவு ஏற்படும் என்பதை

அறிந்தான்.


श्रीकृष्ण के जन्म के बाद

उनके पिता वसुदेव

उन्हें गोकुल ले गए

और नंद तथा यशोदा के संरक्षण में

उनका पालन-पोषण हुआ।

ஸ்ரீ கிருஷ்ணன பிறந்த பின் கோகுலத்திற்கு அழைத்துச் சென்று 

 அவருடைய அப்பா  அவரை

நந்தன் மசோதாவின் பாதுகாப்பில்

அவரை வளர்ப்பதற்காக  விட்டுச் சென்றார்.


यशोदा ने कृष्ण को

अत्यंत प्यार और वात्सल्य से पाला।

नंद बाबा ने भी

उन्हें अपने पुत्र के समान

स्नेह और देखभाल दी।

யசோதா கிருஷ்ணனின் மீது மிகவும் அன்பு செலுத்தினார்.

நந்தனும்  அவரை தன் மகனாகவே  ஏற்று  நேசித்து கண்கானித்தார்.



श्रीकृष्ण के जन्मदिन को

आसेतु हिमाचल

हिंदू समाज श्रद्धा और भक्ति से मनाता है।

ஸ்ரீ கிருஷ்ணனின் பிறந்த நாளை இமயம் முதல் குமரி வரை ஹிந்து சமுதாயம் சிரத்தை பக்தியுடன் கொண்டாடுகிறது.



घर में श्रीकृष्ण की मूर्ति को

सुंदर ढंग से सजाया जाता है।


வீட்டில் கிருஷ்ண விக்ரகம்

அழகான முறையில் அலங்கரிக்கப்படுகிறது.


घर के द्वार से पूजा-गृह तक

बालकृष्ण के चरणचिह्न बनाए जाते हैं।

வீட்டு வாசலில் இருந்து பூசை அறைவரை பாலகிருஷ்ண ரின் வருவது போன்ற பாதங்கள் வரையப்படுகின்றன.


घर के छोटे बच्चों को

बालकृष्ण के रूप में सजाया जाता है।

வீட்டில் சிறிய குழந்தைகளை

பாலகிருஷ்ணனாக அலங்கரிக்கப் படுகிறது.


नैवेद्य के रूप में

तमिलनाडु में सीडै बनाया जाता है—

गुड़ से मीठा सीडै

और नमक से नमकीन सीडै।

 நைவேத்தியம் பொருளாக இனிப்பு மற்றும் உப்பு சீடை செய்யப்படுகிறது.


उड़द दाल आदि से बनाए जाने वाले

छोटे-छोटे स्वादिष्ट पकवान

भगवान श्रीकृष्ण को अर्पित किए जाते हैं।

உளுந்தப்பருப்பால் ஆனா சின்ன சின்ன ருசிகரமான பலகாரங்கள்

பகவானின் கிருஷ்ணருக்கு சமர்ப்பிக்கப் படுகின்றன.


श्रीकृष्ण की प्रिय वस्तु

मक्खन भी नैवेद्य के रूप में

उन्हें अर्पित किया जाता है।

ஸ்ரீ கிருஷ்ணருக்கு மிகவும் பிரியமான வெண்ணெய்யும் அர்ப்பணம் செய்கின்றனர்.


श्रीकृष्ण की मूर्ति को सजाकर

भक्ति-गीत गाए जाते हैं

और उनका नाम स्मरण किया जाता है।

ஸ்ரீ கிருஷ்ணனின் விக்ரஹம் அலங்கரித்து பக்தி பாடல்கள் பாடப்படுகிறது.

அவருடைய பெயர் ஜபிக்கும் படுகிறது. 


जन्माष्टमी के अगले दिन

तमिलनाडु में उरियडी उत्सव मनाया जाता है,

जिसे हिंदी में प्रायः दही-हांडी उत्सव कहा जाता है।

ஜன்மாஷ்டமிக்கு அடுத்த நாள் உறியடி உத்சவம் நடைபெறுகிறது. அதை ஹிந்தியில் தஹி டாண்டி  உற்சவம் என்று சொல்லப் படுகிறது.


माखनचोर, गोपाल, गोविंद

और भक्तवत्सल श्रीकृष्ण

केवल एक देवता नहीं,

बल्कि धर्म, प्रेम, करुणा,

नीति और

 लोककल्याण के

प्रेरणास्रोत हैं।


வெண்ணெய் திருடன்,ஞ

கருணை,நீதி உலக நலம்  ஆகியவற்றின்

 தூண்டல் ஊற்று.



लोकरक्षक, लोकरंजक और भक्तवत्सल

भगवान श्रीकृष्ण को

जन्माष्टमी के पावन पर्व पर

शत-शत नमन!

உலக பாதுகாவலன் 

உலகை மகிழ்விப்பவன்

பகவான் ஸ்ரீ கிருஷ்ணனின் ஜன்மாஷ்டமி தினத்தில் 

 பல முறை (நுறுமுறை) வணக்கம்.

 


Wednesday, September 2, 2026

तिरु मंतिरम திருமந்திரம்.

 श्रीमंत्र --तिरुमंतिरम्(683)

तमिऴ हिंदी सेवा।

தமிழ் ஹிந்தி சேவை.

तमिऴ हिंदी सेवा

एस.अनंतकृष्णन, चेन्नई तमिलनाडु हिंदी प्रेमी प्रचारक।



तिरुमूलर रचित तिरुमंत्र 

भगवान के दर्शन कैसे?

  तमिऴ मूल पद्य 

 वाय ऒन्ऱु चोल्ल, =வாய் ஒன்று சொல்ல

मानम् ऒन्ऱु चिंतिक्क, =மனம் ஒன்று சிந்திக்க 

ती ऍन्रु उन्नै तेलिन्तेन् तेलिन्तपिन =தீ என்ற உன்னை நெளிந்தேன்.

पेय ऍन्रु इंगु ऍन्नै पिऱर् तेळियारे।।

பேய் என்று என்னை பிறர் தெளியாரே.

शब्दार्थ 

 वाय --मुख

ऒन्ऱु --एक

चोल्ल --कहता है।

मनम्  --मन  और चिंतन में 

नी ऒन्रु चेय्य =तुम एक करते हो।

उऱुति ऍन्रू आका-- स्थाई रूप में कुछ न होगा।

कोई प्रयोजन नहीं है।

ती = आग

एन्ऱु = 

तेलिन्तेन् = स्पष्ट रूप में जाना पहचाना।

तेलिंतपिन --जान पहचान के बाद 

पेय  --भूत  मरनेवाला हूँ

इंगु =यहाँ

ऍन्नै =मुझे

पिऱर् --अन्य लोग

तेळियारे ==न सोचेंगे।

भावार्थ ==

 मुख से एक बात,

 मन से एक बात 

कर्म से एक बात 

 तीनों एक दूसरे से संबंधित नहीं।

तभी मैंने  जाना पहचाना कि

तू मेरे मन के अग्नि हो।

वैसे स्पष्ट रूप में जान पहचानने के बाद,

इस संसार के भगवान को समझ लिया।

अब मुझे कोई न समझेंगे कि मैं नश्वर हूँ।भूत हूँ।

 अर्थात 

मन,वचन और कर्म तीनों एक ही चिंतन  तीनों एक हो तो वह हमें ज्ञानी आत्मज्ञानी बनाएगा।

हमें अपने मन में रहनेवाले ईश्वर को जानकर पहचानकर समझकर चलें तो आगे यह जन्म पुनर्जन्म न होगा।

 अनुवादक =एस.अनंतकृष्णन् , चेन्नई।

















Sunday, August 30, 2026

தமிழ் ஹிந்தி பணி

 



தமிழ் ஹிந்தி சேவை.

तमिळ हिंदी सेवा।

एस.अनंतकृष्णन, चेन्नई 


मानवता रहित मनुष्य पशु ही है।

 மனித நேயம் இல்லா மனிதன் மிருகம் தான்.

 मनितनेयम् इल्ला मनियन मिरुगम तान।


भक्ति स्वार्थ के लिए नहीं,जगत कल्याण केलिए होनी चाहिए।

 பக்தி சுயநலத்திற்காக  கிடையாது.

உலக நன்மைக்காக இருக்கவேண்டும்.


 भक्ति व्यापार नहीं है,

 आत्मज्ञान के लिए।

 பக்தி வணிகம் அல்ல.

 ஆன்ம ஞானத்திற்காக .

भक्ति वणिखम् अल्ल।


अन्य ज्ञानत।तिर्काक।

 मनुष्य मनुष्य में 

 परस्पर प्रेम के लिए।

 மனிதற்களுக்குள் பரஸ்பர




मनितर्कल्टळुक्कुत्वत्व परस्पर 

 अन्बुक्काक।


 जाति संप्रदाय मजहब 

 मनुष्य मनुष्य में 

 राग द्वेष, भैद भाव बढ़ाते हैं।

சாதி சம்பிரதாயங்கள் அன்பு வெறுப்பு  வேற்றுமை உணர்வுகளை அதிகரிக்கச் செய்கின்றன.जाति संप्रदायंकळ्  अन्बु वेरुप्पु वेट्रुमैकळै 

अतिकरिक्कच्चेय्किनऱन।

 




Tuesday, August 25, 2026

अदृश्य धागा

 

अदृश्य धागा

एस. अनंतकृष्णन, चेन्नई

अदृश्य धागा
जादूगर के हाथों में,
मकड़ी के जाल में
अदृश्य धागा।

मैंने सुना है—
चंद्रमुखी का मंगलसूत्र
केवल हरिश्चंद्र ही देख सकते थे।

विवाह का बंधन भी
एक अदृश्य धागा है।

मित्रता का बंधन भी
एक अदृश्य धागा है।

मेरे और हिंदी के बीच का
प्रेम-बंधन भी
एक अदृश्य धागा है।

दिखाई नहीं देता,
फिर भी बाँधे रखता है—
यही तो है
अदृश्य धागा!

तिरुक्कुरळ--तिरुवळ्ळुवर् राजनीति ==अरसियल அரசியல்.

  अर्थ भाग।

 राजनीति । 

1.

 .इयट्रलुम ईट्टलुम कात्तलुम् कार्य

वकुत्तलुम  वल्लतरसु।


इयट्रलुम==आर्थिक तरक्की के नये नये मार्गों को बनाना।

ईट्टल् == आय को एकत्रित करके जमा करना

कात्तल् --बचत पैसे को सुरक्षित रखना

वकुत्तलुम्--जमा किये धन को धर्म,अर्थ,काम और देश के कल्याण कार्य के लिए बाँटकर  खर्च करना।

वल्लतरसु == ऐसे करना ही सरकार का काम है।


2.  उऱुपसियुम् ओवाप्पिणियुम् चेऱुपकैयुम घेरातियल्वतु नाडु।

उरु पसियुम ==असाध्य भूख

ओवाप्पिणियुम् == लगातार संक्रामक रोग

चेऱुपकै =नाशकारक दुश्मनी 

चेरातु इयल्वतु ==में सब रहित संचालन करना ही

नाडु --  देश है।






 


मुक्ति

 मुक्ति का मार्ग।

एस. अनंत कृष्णन चेन्नई तमिलनाडु हिंदी प्रेमी प्रचारक द्वारा स्वरचित भावाभिव्यक्ति रचना 

25-8-26

+++++++++++++

मुक्ति है का मार्ग है

 लौकिकता तज अलौकिकता अपनाना।

 नश्वर जगत,

 मृत्यु निश्चित।

 प्रिया अर्द्धांगिनी की मृत्यु,

 दुखी मन,

मुक्ति के चिंतन में।

 ऐतिहासिक विचार।


राम और कृष्ण  के कारण मन को सांत्वना।

++++++++

मेरी प्राण प्रिया धर्मपत्नी मेरे एक मात्र शुभचिंतिका 

 इक्कावन  साल 

के दुखी जिंदगी,

 सुखी जिंदगी जीकर,

 पोती पोते को दुलार कर  मुझे असीम दुख सागर में धकेलकर चल बसी।

 मैं अत्यंत दुखी था।

 उसकी मृत्यु के कारण 

 क्या मैं हूँ।

 क्या मैं ने उसको 

‌बेगार रखा?

 सही इलाज न करवाया?

 सही डाक्टर के यहाँ सलाह न ली?

 तब रामायण के पात्र याद आयीं।

 राम को पति के जिंदा रहते दुख सहना पड़ा।

सुंदरी सीता को रावण ले गया।

 पत्नी की तलाश में भटकना पड़ा। 

युद्ध में रावण का वध करके,  पतिव्रता सीता की जाँच करके  

राजमहल ले आया।

 एक धोबी के अपवाह सह न सके।

 भाई के द्वारा निर्दयता से पत्नी को  घने जंगल में छोड़ दिया।

ऐसा अपराध तो मैं ने 

पत्नी के साथ नहीं किया।

 पांडव जो धर्म के रक्षक माने जाते हैं,

 उन्होंने पत्नी रखकर जुए में हारा। भरी सभा में पत्नी के अपमान सहते रहे।

 ऐसा व्यवहार पत्नी से नहीं किया।

 उसकी हर माँग पूरी करता रहा।

गौतम ऋषि  ने इन्द्रको कठोर शाप न देकर 

अहिल्या को पत्थर बनाया।

 ऐसा  व्यवहार पत्नी से न किया।

पत्नी के आज्ञाकारी  पति रहा।

 नल महाराज आधी रात अंधेरे में पत्नी को जंगल में छोड़कर गया।

 सिद्धार्थ ज्ञान की खोज में,

अपनी प्यारी पत्नी और बच्ची को छोड़कर  गया।

  लक्ष्मण ने उर्मिला को छोड़कर  भाई के साथ वनवास किया।

 मैं तो इक्कावन साल तक उसके साथ रहा।

 पत्नी का बेगार रहा।

 अतः मेरा दुखी होना अपने को पापी समझना,

 इलाज कराने में कमी,

 प्यार भरे व्यवहार में कमी,

 उनकी माँगें पूरी करने में कमी,

नहीं कह सकता।

 ‌विधि की विडंबना।

 वह चल बसी।

मेरे जिंदा रहने के लिए 

 भगवान  की सूक्ष्म लीला मैं समझ न सका।

अब  भगवान के स्मरण करके 

अंत तक जीना है।

 निद्रा में ही मेरे प्राण पखेरू उड़जाना चाहिए।

 भारतीय  ऐतिहासिक घटनाएँ अधिक सांत्वना देती है।

 मीरा की  भक्ति,

 रानी लक्ष्मीबाई का जीवन।

 सबहीं नचावत राम गोसाईं।

एस. अनंत कृष्णन, चेन्नई तमिलनाडु हिंदी प्रेमी प्रचारक द्वारा स्वरचित भावाभिव्यक्ति रचना।

[25/08, 12:42 am] sanantha.50@gmail.com: ல் மொழிபெயர்த்துள்ளேன்.

விடுதலையின் பாதை

எஸ். அனந்த கிருஷ்ணன், சென்னை, தமிழ்நாடு

இந்திப் பற்றாளர், பிரச்சாரகர்

சுயமாக இயற்றிய உணர்வுப் படைப்பு

25-8-2026

விடுதலைக்கான வழி என்பது

உலகியல் பற்றுகளைத் துறந்து,

அலௌகிகமான ஆன்மிக வாழ்வை ஏற்றுக்கொள்வதாகும்.

இந்த உலகம் நிலையற்றது.

மரணம் நிச்சயமானது.

அன்புக்குரிய வாழ்க்கைத் துணைவியின் மரணம்,

துயரத்தில் ஆழ்ந்த மனம்,

விடுதலை பற்றிய சிந்தனையில் மூழ்குகிறது.

ராமரும் கிருஷ்ணரும் நினைவுக்கு வரும்போது

மனதிற்கு ஆறுதல் கிடைக்கிறது.

+++++++++++++

என் உயிருக்கு உயிரான

என் தர்மபத்தினி,

என் ஒரே நலம் விரும்பி,

ஐம்பத்தொரு ஆண்டுகள்

துன்பமும் இன்பமும் கலந்த வாழ்க்கையை வாழ்ந்து,

பேரன், பேத்திகளைக் கொஞ்சி மகிழ்ந்து,

என்னை அளவற்ற துயரக் கடலில் தள்ளிவிட்டு

சென்றுவிட்டாள்.

நான் மிகவும் துயருற்றேன்.

அவளுடைய மரணத்திற்கு

நான்தான் காரணமா?

அவளை வேலைக்காரியைப் போல நடத்தினேனா?

சரியான சிகிச்சை அளிக்கவில்லையா?

சரியான மருத்துவரிடம் ஆலோசனை பெறவில்லையா?

அப்போது இராமாயணத்தின் கதாபாத்திரங்கள்

என் நினைவுக்கு வந்தன.

ராமர், தம் மனைவி உயிருடன் இருந்தபோதும்

பல துயரங்களை அனுபவிக்க வேண்டியிருந்தது.

அழகிய சீதையை ராவணன் கடத்திச் சென்றான்.

அவளைத் தேடி ராமர் அலைந்தார்.

போரில் ராவணனை வென்று,

கற்புக்கரசியான சீதையை மீட்டுக்கொண்டு

அயோத்தி அரண்மனைக்கு அழைத்து வந்தார்.

ஆனால் ஒரு வண்ணானின் அவதூறான பேச்சைக்கூட

அவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

தம் சகோதரன் மூலம்

தம் மனைவியை இரக்கமின்றி

அடர்ந்த காட்டில் விட்டுவிடச் செய்தார்.

அத்தகைய குற்றத்தை

நான் என் மனைவியிடம் செய்யவில்லை.

தர்மத்தைப் காப்பவர்களாகக் கருதப்படும்

பாண்டவர்கள்,

தங்கள் மனைவியையே பணயம் வைத்து

சூதாட்டத்தில் இழந்தார்கள்.

நிறைந்த சபையில்

தங்கள் மனைவி அவமதிக்கப்படுவதையும்

பொறுத்துக்கொண்டார்கள்.

அத்தகைய நடத்தையை

நான் என் மனைவியிடம் காட்டவில்லை.

அவள் கேட்ட ஒவ்வொரு தேவையையும்

என்னால் முடிந்தவரை நிறைவேற்றினேன்.

கௌதம முனிவர்,

இந்திரனுக்கு கடுமையான சாபம் அளித்ததோடு,

அகலிகையை கல்லாகும்படி சபித்தார்.

அத்தகைய நடத்தையை

நான் என் மனைவியிடம் காட்டவில்லை.

நான் அவளுக்கு

கீழ்ப்படிந்து வாழ்ந்த கணவனாக இருந்தேன்.

நள மகாராஜா,

நள்ளிரவில் இருளில்

தம் மனைவியை காட்டில் விட்டுச் சென்றார்.

சித்தார்த்தர்,

ஞானத்தைத் தேடி

தம் அன்பு மனைவியையும் குழந்தையையும் விட்டுச் சென்றார்.

இலட்சுமணன்,

உர்மிளையை விட்டுவிட்டு

தம் அண்ணன் ராமருடன் வனவாசம் சென்றார்.

ஆனால் நான்

என் மனைவியுடன் ஐம்பத்தொரு ஆண்டுகள் வாழ்ந்தேன்.

அவளுக்காக உழைத்தேன்;

அவளுடைய வாழ்க்கைத் துணையாக இருந்தேன்.

ஆகையால்,

என் மனைவியின் மரணத்திற்காக

என்னைப் பாவியாகக் கருதுவதையும்,

சிகிச்சை அளிப்பதில் குறை இருந்தது என்றும்,

அன்பான நடத்தையில் குறை இருந்தது என்றும்,

அவளுடைய தேவைகளை நிறைவேற்றுவதில் குறை இருந்தது என்றும்

என்னால் கூற முடியாது.

இது விதியின் விந்தை.

அவள் என்னை விட்டுப் பிரிந்துவிட்டாள்.

நான் இன்னும் உயிருடன் இருப்பதற்குப் பின்னால்

இறைவனின் நுட்பமான திருவிளையாடல் என்ன என்பதை

என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.

இனி இறைவனை நினைத்துக்கொண்டு

என் வாழ்நாளின் இறுதிவரை வாழ வேண்டும்.

ஒருநாள்

தூக்கத்திலேயே

என் உயிர்ப்பறவை பறந்து செல்ல வேண்டும்.

இந்திய வரலாற்றில் நிகழ்ந்த நிகழ்வுகள்

எனக்கு மிகுந்த ஆறுதலை அளிக்கின்றன.

மீராவின் பக்தி,

ராணி இலட்சுமிபாயின் வாழ்க்கை—

இவை அனைத்தும் எனக்கு வழிகாட்டுகின்றன.

“எல்லோரையும் ஆட்டுவிப்பவன்

ராம கோசாயி.”

எஸ். அனந்த கிருஷ்ணன், சென்னை, தமிழ்நாடு

இந்திப் பற்றாளர், பிரச்சாரகர்

சுயமாக இயற்றிய உணர்வுப் படைப்பு.

ओणम् त्योहार ज्ञ

 வணக்கம் நமஸ்தே.

 ஓணம்.


ஹிந்தி பணி.

तमिऴ हिंदी सेवा।

 रहीम का दोहा।

 ரஹீம் ஈரடி.

 திரு ஓணம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

  அதில் ஆண்டவனே ஆனாலும் 

மற்றவர்களிடம் கேட்கச் சென்றால் உருவம் குள்ளமாகும்.

மதிப்பு குறைந்து விடும்.


माँगे घटत रहीम पद, कितौ करो बड़ काम।तीन पैग वसुधा करी, तऊ बावने नाम॥

   दूसरों से माँगने में जाने पर हमारा आकार और हमारी मर्यादा घट जाता है। यहां विष्णु ने इंद्र के अपने देवराज पद घटाने महाबली चक्रवर्ती को पाताल भेजने तीन पग भूमि माँगने  वामनावतार ल जो ना पड़ा।

 राजनीति में पद बचाने  भले ही भगवान  हो,

ईमानदारी लोकप्रिय राजा को पाताल भेजने छद्मवेश में ही जाना पड़ा। 


மாங்கே --கேட்டால் 

Ghatath -(கடத்) குறைந்து விடுகிறது.

பத் --பதவி.

கிதோ கரோ bad (பட்) --எவ்வளவு பெரிய பதவியில்  இருந்தாலும் (பகவானாக  இருந்தாலும்)

. மஹாவிஷ்ணு  மகாபலி சக்கரவர்த்தியிடம்  மூன்றடி நிலம் தான் மாகப் பெற  குள்ளமான அந்தணர் வடிவம் எடுத்தார்.

 இதுவும் அரசியல். இந்திரனுக்கு பதவி போகக்கூடாது. மஹாபலி சிறந்த நேர்மையான அரசன். அவனை சூழ்ச்சியால் பாதாளம் அனுப்பிய விழா ஓணம்.

 இது தான்  இன்றைய அரசியல்.

Tuesday, August 18, 2026

திருவருட்பா श्री अनुग्रह गीत।


तमिऴ हिंदी सेवा नागरी लिपि सेवा।

தமிழ் ஹிந்தி பணி.

 நாகரி எழுத்துப் பணி.

श्री रामलिंग अडिकळार  तमिल भक्ति साहित्य में 

 समरस सन्मार्ग नीति रीति के मार्गदर्शक हैं।

 उनके ग्रंथ तिरु अरुट्पा अर्थात श्रीअनुग्रह गीत।

 उनमें एक गीत में उनका कहना है कि भगवान का आवास कहाँ है।

उस गीत का भावार्थ और मूल तमिऴ् गीत का नागरी लिपी रूप।

  

ऍत्तुणैयुम्  भेदमुऱातु ---तनिक भी भेद भाव न करके

ऍव्वुयिरुम तन् उयिर पोल् ऍण्णि--   सभी जीवराशियों को अपने प्राण -सा सोचकर

 उळ्ळे --मन में 

ऒत्तुरिमै  उडैयवराय---समान समझकर 

उवक्किन्ऱार यावर---आनंद माननेवाले 

अवर उळंतान्  --के मन ही

शुत्त चित्तुरुवाय --शुद्ध  मनवाले  का हृदय ही 

एम्पेरुमान् नडम्पुरियुम् --मेरे भगवान नाचनेवाले
स्थान है।-- 
इडम्
एन नान तॆरिंतेन् = मैं जान लिया। 

अंत वित्तकरतम् = उन आत्मज्ञानियों के

अडिक्केवल  पुरिंदिड =चरणों की  सेवा करने

ऍनचिंतै मिक विळैंततालो।--मेरा मन चाहता है। 

भावार्थ===
   ज़रा भी भेद भावना रहित सभी जीवराशियों को अपने  प्राण के बराबर  मन  में मानकर  आनंद मनानेवाले शुद्ध हृदयवाले का हृदय ही मेरे ईश्वर  बसा हुआ स्थान है। वैसे  हृदय के आत्मज्ञानीयों  के चरणों की सेवा करने को ही मेरा  मन चाहता है। 





 எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தம்உயிர் போல்

எண்ணி உள்ளே
ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார் யாவர்,
அவர் உளந்தான்
சுத்த சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்
இடம் என நான்
தெரிந்தேன், அந்த வித்தகர்தம் அடிக்கேவல்
புரிந்திட என்சிந்தை மிகவிழைந்த தாலோ!" [1]







Sunday, August 16, 2026

கண்ணதாசன் பாடல் कण्णदासन चित्रपट गीत

 உன்னை அறிந்தால்..=नी उन्नै अऱिंताल्


. तुम अपने को पहचान लेते हो तो

நீ உன்னை அறிந்தால்  नहीं उन्नै अऱिंताल

உலகத்தில் போராடலாம் ==उलकत्तिल पोराडलाम्। 
जग में संघर्ष कर सकते हो।
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்

उयर्नतालुम् ताऴ्न्तालुम्  == उत्थान हो या पतन हो
தலை வணங்காமல் =बिना सिर झुके
=நீ வாழலாம்--नीवाऴलाम्‌--तुम जी सकते हो।

(உன்னை)
மானம் பெரியது என்று வாழும் மனிதர்களை

मानम् पॆरियतु ऍन्ऱू वाऴुम् मनितर्कळै== मान ही श्रेष्ठ है मानकर जीनेवाले को
மான் என்று சொல்வதில்லையா=
मान ऍन्ऱु चोलवतिल्लैया? --  चमरी मृग कहते हैं न?


தன்னை தானும் அறிந்து கொன்டு
तन्नैतानुम् अरिंदुकॊंडु  =अपने आपको पहचानकर 
 ஊருக்கும் சொல்பவர்கள்
 ऊरूक्कु चोलपवर्कळ् --शहर को बतानेवाले 
தலைவர்கள்=तलैवर्कळ् 
 ஆவதில்லையா
 आवतिल्लैया = नेता बनते हैं न?
(உன்னை)
பூமியில்= भूमियिल  =भूमि में 
 நேராக  --सीधे ईमानदारी से 
வாழ்பவர் -- जीनेवाले 
எல்லோரும்-+सब के सब 
சாமிக்கு நிகர் இல்லையா
सामिक्कु निकर  इल्लैया?
ईश्वर के समय हैं न?


பிறர் தேவை அறிந்து கொண்டு
पिरर्  तेवै अऱिन्तुकोंडुज्ञ= दूसरों की माँग जानकर 
வாரிக்கொடுப்பவர்கள் 
 वारिक्कोडुप्पवर्कळ्। --  उदारता से देनेवाले 

 தெய்வத்தின் பிள்ளை இல்லையா
तेय्वत्तिन पुत्र हैं न ? = ईश्वर के पुत्र हैं न?


(உன்னை)
மாபெரும் சபையினில்  = मापॆरुम् सभैयिनिल -- बहुत बड़ी सभा में हम

நீ நடந்தால் -  नहीं नडंताल् 

உனக்கு --उनक्कु  =तुमको 
மாலைகள் விழவேண்டும் - 
मालैकळ्  विऴवेंडुम्। =मालाएँ  पहनानी चाहिए।


ஒருமாசு குறையாத மன்னவன்
 இவனென்று
போற்றிப் புகழ வேண்டும்
 ==
ऒरु मासु कुऱैयात मन्नवन् नीयेंन्ऱु  पोट्रिप्पुकऴ वेंडुम् 
 एक दोष रहित   राजा कहकर 
 तुम्हारी प्रशंसा करनी चाहिए।

உன்னை அறிந்தால்...நீ உன்னை அறிந்தால்
तुम तुमको पहचानते हो तो
तुम तुमको पहचानते हो तो 
உலகத்தில் போராடலாம்
जग में संघर्ष कर सकते हो।

உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்
उत्थान हो या  पतन 
 सीना तानकर चल सकते हो।


படம் : வேட்டைக்காரன்
இசை : K.V.மகாதேவன்
பாடல் : கண்ணதாசன்
பாடியவர் : T.M.செளந்தரராஜன


नमस्ते। आपने दिए हुए तमिल गीत के हिंदी भावार्थ में कुछ शब्द गलत या अस्पष्ट हैं। नीचे तमिल पंक्ति और उसके अलग-अलग, शुद्ध एवं स्वाभाविक हिंदी अर्थ दे रहा हूँ। जहाँ गीत का भाव शाब्दिक अर्थ से थोड़ा अलग है, वहाँ भावानुवाद रखा है।
உன்னை அறிந்தால் — नी उन्नै अरिंदाल्
तुम अपने आपको पहचान लो तो
நீ உன்னை அறிந்தால்
नी उन्नै अरिंदाल्
→ यदि तुम अपने आपको पहचान लो,
உலகத்தில் போராடலாம்
उलगत्तिल् पोराडलाम्
→ दुनिया में संघर्ष कर सकते हो।
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
उयर्न्दालुम् ताऴ्न्दालुम्
→ चाहे ऊँचाई मिले या गिरावट आए,
தலை வணங்காமல் நீ வாழலாம்
तलै वणंगामल् नी वाऴलाम्
→ सिर झुकाए बिना स्वाभिमान से जी सकते हो।
மானம் பெரியது என்று வாழும் மனிதர்களை
मानम् पेरियतु एन्दृ वाऴुम् मनितर्कळै
→ जो मनुष्य मान-सम्मान को सबसे बड़ा मानकर जीते हैं,
மான் என்று சொல்வதில்லையா?
मान् एन्दृ चोल्वतिल्लैया?
→ उन्हें ‘मान’ (हिरन) नहीं कहते हैं क्या?
यहाँ “மானம்” (मानम्) = सम्मान/स्वाभिमान और “மான்” (मान्) = हिरन — शब्दों के खेल का सुंदर प्रयोग है।
தன்னை தானும் அறிந்து கொண்டு
तन्नै तानुम् अरिन्दु कोंडु
→ अपने आपको पहचानकर,
ஊருக்கும் சொல்பவர்கள்
ऊरुक्कुम् चोल्पवर्कळ्
→ और अपनी पहचान समाज को बताने वाले,
தலைவர்கள் ஆவதில்லையா?
तलैवर्कळ् आवतिल्लैया?
→ नेता नहीं बनते हैं क्या?
பூமியில் நேராக வாழ்பவர்
भूमियिल् नेराग वाऴ्पवर्
→ जो धरती पर सीधे और ईमानदारी से जीते हैं,
எல்லோரும் சாமிக்கு நிகர் இல்லையா?
एलोरुम् सामिक्कु निगर् इल्लैया?
→ क्या वे सभी ईश्वर के समान नहीं हैं?
आपके मूल पाठ में “ईश्वर के समय” गलत है। यहाँ अर्थ “ईश्वर के समान” होगा।
பிறர் தேவை அறிந்து கொண்டு
पिरर् तेवै अरिन्दु कोंडु
→ दूसरों की आवश्यकता समझकर,
வாரிக் கொடுப்பவர்கள்
वारिक् कोडुप्पवर्कळ्
→ उदारतापूर्वक देने वाले,
தெய்வத்தின் பிள்ளை இல்லையா?
तेय्वत्तिन् पिळ्ळै इल्लैया?
→ क्या वे ईश्वर की संतान नहीं हैं?
மாபெரும் சபையினில்
मापेरुम् सभैयिनिल्
→ विशाल सभा में,
நீ நடந்தால்
नी नडन्दाल्
→ जब तुम चलकर आओ,
உனக்கு மாலைகள் விழ வேண்டும்
उनक्कु मालैकळ् विऴ वेंडुम्
→ तुम्हारे गले में मालाएँ पड़नी चाहिए।
ஒரு மாசு குறையாத மன்னவன்
ओरु मासु कुऱैयात मन्नवन्
→ जिसमें कोई दोष न हो, ऐसा राजा,
இவன் என்று போற்றிப் புகழ வேண்டும்
इवन् एन्दृ पोट्रिप् पुकऴ वेंडुम्
→ ऐसा कहकर तुम्हारी प्रशंसा करनी चाहिए।
अंतिम भाव
நீ உன்னை அறிந்தால்
नी उन्नै अरिंदाल्
→ यदि तुम अपने आपको पहचान लो,
உலகத்தில் போராடலாம்
→ दुनिया में संघर्ष कर सकते हो।
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
→ चाहे उत्थान हो या पतन,
தலை வணங்காமல் நீ வாழலாம்
→ सिर झुकाए बिना, स्वाभिमान के साथ जी सकते हो।
படம் : வேட்டைக்காரன் — फ़िल्म: वेट्टैक्कारण
இசை : K. V. மகாதேவன் — संगीत: के. वी. महादेवन
பாடல் : கண்ணதாசன் — गीत: कन्नदासन
பாடியவர் : T. M. செளந்தரராஜன் — गायक: टी. एम. सौन्दरराजन
“नी उन्नै अरिंदाल्” — “तुम अपने आपको पहचान लो तो।”
यह गीत वास्तव में आत्म-पहचान, स्वाभिमान, ईमानदारी, उदारता और नेतृत्व का संदेश देता है।

Thursday, August 13, 2026

हिंदुओं को सोच-विचार करना है है

 

हिंदुओं को सोच विचार  करना है।



सेवा भाव  और जन संपर्क ईसाइयों की तुलना में 

 हिंदुओं में कम ही है, वे बाइबिल प्रचार के लिए  घर घर बाइबिल साहित्य का प्रचार करते हैं, अस्पताल में जाकर प्रार्थना करते हैं ,चर्च पास ही पाठशाला बाइबिल पढ़ना ये सब  हिन्दू लोगों में कम ही है। कन्या स्त्रियों की सेवा प्यार भरी बातें।

 हिंदू लोग चालीस हज़ार   से एक लाख तक  विधायक और काली की  अति सुन्दर मूर्तियाँ बनाकर विसर्जन के नाम भगवान का अपमान करते हैं।

 उन मूर्तियों को नदी, तालाब,झील में विसर्जन करते समय   बड़ा अपमान करते हैं।   वे मूर्तियाँ समुद्र की लहरों की चोट खाकर छिन्न-भिन्न होकर किनारे पर लग जाते हैं। करोड़ों रुपये खर्च, जुलुस में पियक्कड़ों की अश्लील नाच,  आतंक ,  कानून व्यवस्था की परेशानियाँ

इस जुलूस और विसर्जन के कारण हिन्दू में 

 एकता नहीं हो रही है। विनायक और काली के कोप और शाप ही बचता है। जो ईसाई बने, मुसलमान बने इन लोगों को हिंदुओं के इस बेकार व्यवहार देखकर पुनः हिंदु अर्थात मातृ धर्म अपनाने का विचार नहीं आ रहा है। हिंदुओं को अपने पवित्र व्यवहार से मातृ धर्म अपनाने की प्रेरणा मिलनी चाहिए। 

 कितने करोड़ रुपए भगवान को छिन्न-भिन्न करके अपमानित करके देखने में। भगवान के कोप और शाप के पात्र बनने में।  नये नये मंदिर नये नये तरीके के व्यापार। भगवान पर की आस्थाओं का दुष्प्रयोग।

 काशी में उत्तर प्रदेश में भाजपा का हार सांसदों की संख्या कम होना प्रमाणित करता है कि हिंदुओं में एकता नहीं।

इस विसर्जन और ईश्वर-ईश्वरी के अपमान में 

 कितने करोड़ खर्च हर साल हो रहे हैं,

 उतना युवकों में हिंदु धर्म और भारतीय भाषा सीखने की चाह कम हो रही है। तत्काल लाभ जीविकोपार्जन।

  जयललिता ममता सोनिया खुशबू को देवियां,,पराशक्ति माननेवाले हिंदुओं में कितनी मूर्खता है।

 ईश्वर तो सारे विश्व के रक्षक, में तो अमुक दल की रक्षा और शासक बनने के लिए विरुद्ध सिद्धांतों से मिलकर 

मानव मानव में भेद उत्पन्न करनेवाले स्वार्थी, उनके लिए मंदिर  तटस्थता उनमें है क्या? 

 सनातन हिंदू धर्मवाले सोच समझकर 

 हर साल बेकार भगवान को छिन्न-भिन्न करनेवाले अपमानित करनेवाले करोड़ों रूपयों को सदुपयोग करना चाहिए हिंदुओं के उदार जनहित व्यवहार से 

जो ईसाई मुगल बने उनको मातृ धर्म आने के विचार होना चाहिए। इन करोड़ों रूपयों को गरीबों की शिक्षा और चिकित्सा, नौकरी मिलने की योजनाओं में खर्च करना चाहिए।

 विसर्जन बाह्याडंबर हिंदू धर्म के विकास की बड़ी बाधा है।

तमिलनाडु मंदिर के सामने भगवान नहीं,

 भगवान को पूजा करनेवाले बेवकूफ लिखा है।

 लाखों करोड़ों श्रद्धालु भक्त सहन करते हैं।

 चर्चा और मस्जिद के सामने रखने पर वे चुप रहूंगे क्या? इन नेताओं को वहाँ ईवेरा के ईश्वर विरुद्ध वाक्यों की मूर्ति रखने का साहस है क्या?

 क्या वे मान्यता, सोनिया, जयललिता,खशबू को माता मेरी के रूप देने पर सहेंगे क्या?

 नये नये मंदिर , वहाँ दूकानें,प्रवेश शुल्क, मिठाई दूकान को प्रसाद स्टार कहना, धन वाहन अड्डा में वसूल, मनमाना रिश्वत,वीएचपी दर्शन आम भक्तों के दर्शन में देरी। मंदिर एक भक्ति केंद्र नहीं, व्यापार और ठग के केंद्र। काशी के ठग तो प्रसिद्ध हैं।

 हिंदुओं को सोचना समझना चाहिए।

 बिजली शुल्क मस्जिद और चर्च के लिए कम।

 मंदिरों के लिए दस गुना ज़्यादा।

 सोचिए विचार कीजिए जागिए जगाइए।

 भगवान को विसर्जन के नाम छिन्न-भिन्न करके अपमानित मत कीजिए।

हिंदू धर्म पतन की ओर है।

 उत्थान करना है तो भगवान विसर्जन अपमान छोड़ दीजिए। मंदिरों को व्यापार केन्द्र मार मत बनाइए।




 

 




 





 

  


ஏதோ சேவை மனப்பான்மை

 மருத்துவமனை பிரார்த்தனை 

 பைபிள் அச்சடித்து விநியோகம் 

 சர்ச் பள்ளிக்கூடம் 

 அன்பு என்று கல்வி நிலையம் படிப்பு 

 மருத்துவமனை 

கன்னிகா ஸ்த்ரீ சேவை

 என அவர்கள்  மக்கள் தொடர்பு  ஹிந்துக்களிடம் குறைவே.

 முப்பதாயிரம் நாற்பதாயிரம் ஒரு லட்சம் என விநாயகர் காளி சிலைகள் வழிபட்டு   விமர்சனம் என்ற பெயரில் பல கோடிகள் கடவுள் அவமானம் சின்னா பின்னம் படுத்தல் என்பது ஹிந்துக்கள் ஒற்றுமை என்பது கடவுளின் சாபமே ஒழிய

 கடவுள் அனுக்ரஹம் சத்தியமார்க்கம் கிடையாது.

 அந்த பல கோடி ரூபாய் ஊர்வலத்தில் குடிகார குத்தாட்டம் 

 அந்த விலை உயர்ந்த மூர்த்தியை கடலில் தள்ளும் போது ஒரு வெறி வேகம் 

 இதெல்லாம் வணிக நோக்கமே ஒழிய ஹிந்து மதத்தில் பற்று ஏற்படுத்தாது.

 விநாயகர் காளி அந்த அழகு உருவங்களை தள்ளும் காட்சி ஹிந்துக்கள் கடவுளை அவமானப் படுத்தும் கர்ம வினைகள்.

  ஹிந்துக்கள் சிந்தித்து 

இந்த விசர்ஜன கடவுள் அவமானத்தை கல்வி மருத்துவ சேவை மனப்பான்மைக்கு செலவு செய்தால் ஹிந்து மதம் வளரும்.

 இந்த ஆலய விஐபி தரிசனம் கட்டணதரிசனம் விரைவு தரிசனம் கையூட்டு ஆண்டவன் முன் சமமற்ற  நிலை.

 இந்த நிலை மசூதியில் சர்ச்சில் இல்லை.

 ஆலயம் முன்கடவுள் இல்லை என்ற வாசகசிலை சர்ச் மசூதி முன் வைக்க முடியாது.

 சோனியா ஜெயலலிதா மம்தா  அன்னை வேளாங்கண்ணி ‌வேடத்திலோ  குஷ்பு ஆலயமாக  அந்த மதங்கள் அனுமதிக்காது.

 தெய்வம் என்பது அனைவருக்கும் கருணை காட்டுவது.

 அந்த மிகப்பெரிய ஆற்றல்  இந்த ஜெயலலிதா சோனியா எம்ஜிஆர் மோடிக்கு தனிப்பட்ட கூட்டணி இல்லா சக்தி கிடையாது.. ஹிந்து ஆலயங்கள் ஒரு வணிக வளாகங்கள்.

 பக்தி கிடையாது.

 வாகன நிறுத்துவதில் இருந்து சுவாமி தரிசனம் வரை ஏற்றத்தாழ்வுகள் பணம் பணம் பணம் தான்.

Wednesday, August 12, 2026

तिरुमंतिरम में प्यार திருமந்திரத்தில் அன்பு.

 தமிழக பைபிள் அமைச்சருக்கு.

  திருமந்திரத்தில் அன்பு .

 பொன்னைக் கடந்திலங்கும்புலித்தோலினன்

பின்னணிக் கிடந்து மிளிரும் இளம்பிறை

முன்னணிக் கிடந்த சுடுபொடுயாடிக்குப்

பின்னணிக் கிடந்தது என் பேரன்பு தானே.

 नागरी लिपि में।

पोन्नैक् कडंतिलंगुम् पुलित्तोलिनन्

मिन्निक किडंतु मिळिरुम् इळंपिऱै

तुन्निककिडंत चुडुपोडु याडिक्कुप्

पिन्निक् किडंततु पेरन्बुताने।।

शुद्ध स्वर्ण से अधिक चमकनेवाले बाघचर्म पोशाक पहने शिव,

चमकनेवाले दुग्ध सम अर्द्ध चंद्र को सिर पर पहने शिव

श्मशान में जले लाशों  के राख शरीर पर लगानेवाले शिव

उस अस्ति पर नृत्य करनेवाले शिव ।

 उन से हम प्यार करते हैं,वे हम से प्यार करते हैं।

दोनों प्रेम एक दूसरे से जुड़े हुए हैं।

निष्काम प्रेम करनेवाले भक्तों से प्रेम में शिव घुल-मिल जाते हैं।




Monday, August 10, 2026

सब के सब मनाएँगे எல்லோரும் கொண்டாடுவோம்

 எல்லோரும் கொண்டாடுவோம்.

ऍल्लोरुम् कोंडाडुवोम्==सब के सब मनाएँगे।


  சாதி மத இன வேறுபாடு இன்றி 

जाति मजहब वर्ग भेद रहित।

அனைவரும் கொண்டாடுவது 

अनैवरुम् कोंडाडुवतु


 இரண்டு பண்டிகைகள்.

इरंडु पौडिकैकल।

दो त्योहार।

 ஒன்று ஆகஸ்ட் 15 . 

ऒंरु अगस्त 15.

26ஜனவரி குடியரசு நாள்.

  நமது நாட்டின் செல்வவளம் கொள்ளை அடிக்கவே வந்தனர்.

नमतु  नाट्टिन दौलत लूटने आये विदेशी लोग।

பாரசீகப் படை எடுப்பு

पारसीकप्पडै एडुप्पु।

पारसी आक्रमण।

 மங்கோலியர்கள் 

मंगोलियरकळ

முகலாயர்கள்

मगलायरकळ्

 அலெக்சாண்டர் 

अलेक्सांदर (सिकंदर)

என வெளிநாட்டு சக்திகள்

एन वॆळिनाट्टु शक्तिकळ

ऐसे विदेशी शक्तियाँ।

 இந்தியாவின் மீது படையெடுத்தன

इंदियाविन मीतु पडै ऍडुत्तन।

भारत पर चढ़ाई की।

 நமது நாட்டில் வீர மன்னர்கள் வீரர்களுக்கு குறைவில்லை.

 नमतु नाट्टिल वीर मन्नर्कलुक्कु कमी नहीं है।

हमारे देश में वीर राजाओं की कमी नहीं है।

 தேசதுரோகிகள் ஆம்பி போன்றவர்கள் வெளிநாட்டு சக்திகள் வர காரணமாக இருந்தனர். 

देशद्रोही गंभीर जैसे लोग विदेशी शक्तियों के आने के कारण बने।

 முகம்மது கஜினி முகமது கோரி 

मुहम्मद गजनवी, मुहम्मद गोरी 

 இடைவிடாது  इडैविडातु

लगातार 

படையெடுத்து पडैयेडत्तु  आक्रमण करके 

 ஆலயங்களைத்मंदिरों को

 தரைமட்டமாக்கிய तोड़कर अस्त-व्यस्त करके


 கொள்ளை எடுத்துச் சொன்னார்.

कोळ्ळै एडुत्तुच्चेन्रनर। =लूटकर ले ग

 பின்னர் முகலாயர்கள் ஆட்சி.

पिन्नर मुगलायरकळ आट्चि

फिर  मुगलों का शासन।

  ஹிந்து முஸ்லிம் போராட்டம்.

हिंदू मुस्लिम पोरिट्टम्।

 हिंदू मुस्लिम संघर्ष


 மாலிகாபூர் படை எடுப்பில் தென் இந்திய ஆலயங்கள் தகர்க்கப் பட்டன. பல ஆலயங்கள் மசூதிகளாக மாறின.

 मालिकापुर चढ़ाई में दक्षिण भारत के मंदिर तोडे गये।

अनेक मंदिर मस्ज़िद बन गये


 அப்போது கபீர் ஞான மார்க்கம் மலிக் முகம்மதுஜாயசியின் அன்பு மார்க்கம் 

துளசிதாசர் ராம பக்தி மார்க்கம் சூர்தாசரின்  கிருஷ்ண பக்தி மார்க்கம் தோன்றின.

 अप्पोतु कबीर ज्ञानमार्गम् मलिक मुहम्मद जायसी 

अवर्कलिन अन्बु मार्गंम्, तलसीदासरिन राम भक्ति मार्ग में  सूरदासरिन किरुष्ण भक्ति मार्गम,  तोन्ऱिन।

तब कबीर का ज्ञान मार्ग, मलिक मुहम्तुमद का प्रेम मार्ग,  तुलसीदास का राम भक्ति मार्ग,  सूरदास का कृष्ण भक्ति मार्ग आदि का उदय हुआ


 மக்கள் கவிஞர் கள் இறைவனை சரணடைந்தனர்.

 मक्कळ कविकल् इरैवनै चरणडैंदनर्!


 கபீரின் ஞான மார்க்கம் ஹிந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு காரணமாக இருந்தது.

 कबीर का ज्ञान मार्ग  हिंदू मुस्लिम ऒट्रुमैक्कु कारणमाक इरुंदतु।


  ஹிந்து முஸ்லிம் ஒற்றுமையாக இருந்தனர். ஆனால் அவர்கள் அமைதி காலத்தில் நாட்டுப் பற்று இன்றி சூதாட்டம் கேளிக்கை குடி கூத்து என வாழ்ந்தனர்.

हिंदू मुस्लिम ऒट्रुमैयाक इरुंदनर्।

लेकिन अवर्कळ् अमैतिकालत्तिल नाट्टुप्पट्रु इन्ऱिसूदाट्टम, केळिक्कै कुडि कूत्तु एन वाऴ्न्दनर।

 हिंदु मुस्लिम एकता से रहे।

 पर  शांति के समय देशभक्ति रहित जुआ, ऐयासी,

भोग-विलास नशे में  थे।

 இச்சூழ்நிலையில்  ஆங்கிலேயர்கள் வணிகம் செய்ய அனுமதி பெற்று  பாரத நாட்டை ஆளத்தொடங்கினர்.

इच् चूऴनिलैयिल् आंगिलेयरकळ् वणिकम् चेय्य अनुमति पेट्रु भारत नाट्टै आळत्तोडंगिनर!


इस परिस्थिति में अंग्रेज़ी व्यापार करने की अनुमति माँगकर  भारत देश को शासन करने लग गये।

  ஆங்கிலம் கற்றால் வேலை என்ற நிலையை உருவாக்கினர்.

आंगिलम् कट्राल वेलै ऍन्ऱ निलैयै उरुवाक्किनर्। 

अंग्रेज़ी  सीखने पर नौकरी की स्थिति बनाई।

 கிறிஸ்தவ மிஷனரிகள்  சர்ச்கள் பள்ளிக்கூடங்கள் என மக்களை திசைதிருப்பி கிறிஸ்தவ மத பிரசாரத்திற்கு பைபிளை இந்திய மொழிகளில் மொழிபெயர்த்து எழுதினர்.

किर्गिस्तान मिशनरिकल्  चर्चकल पल्लिककूडंगल एन मक्कलिन दिसै तिरुप्पि किरिस्तव मत प्रचारत्तिर्कु बैबिळै इंदिय मोऴिकळिल् मोऴिपेयर्त्तु एऴुतिनर्।

 ईसाई  मिशनरियों ने गिरिजाघर और स्कूल खोलकर लोगों की दिशा बदलकर ईसाई धर्म के प्रचार के लिए 

बाइबिल को भारत की भाषाओं में लिखे।


 நாட்டின் செல்வம் கொள்ளை அடிக்கப்பட்டன.

नाट्टिन शेल्वम कोळ्ळैयडिक्कप्पट्टन।

द की संपत्ति लूटे गये।


 ஆன்மீக பூமி பாரதத்தில் ஹிந்து முஸ்லிம்  பகைக்கு காரணமாயினர்

अआध्यात्मिक भूमि भारत में हिन्दू मुस्लिम दुश्मनी के कारण बने।.


  நாட்டில் ஆங்கில  மொழி பிரதான மாறிற்று.

 नाट्टिल आंगिल मोऴि प्रधानमायिट्रु।

देश में अंग्रेज़ी भाषा प्रधान बनी।


 இந்தியர்களை அடிமையாக்கிய ஆட்சியை எதிர்த்து விடுதலைப் போராட்டம் இரு வகைகளில் நடந்த ன. ஒன்று தீவீரவாதம் . மற்றொன்று அஹிம்சை சத்தியாக்கிரகம்.


इंदियर्कळै अडिमैयाक्किय आट्चियै एतिर्त्तु विडुतलैप्पोराट्टम  आयु वकैकळिळ् नडंदन।ऒन्ऱू तीवीश्रवादम मट्रोंन्ऱू अहिंसै सत्याग्रहम्। 

 भारतीयों को गुलाम बनाये‌ शासन के विरुद्ध स्वतंत्रता संग्राम दो प्रकार से चले। एक तीव्र वाद दूसरा अहिंसा सत्याग्रह।

 இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் தூக்கிலிடப்பட்டனர்.

 इंदिय सुतंतिरप्पोराट्ट वीरर्कळ्  तूक्किलिडप्पट्टनर।

 भारत के स्वतंत्रता संग्राम के वीर फांसी पर चढ़ाते गये

 தடியடி நடத்தினர்.

तडियडि नडत्तिनर।

लाठी से मारे।


. ஜாலியன் வாலாபாக்கில் துப்பாக்கி சூடு நடத்தி இரக்கமின்றி இந்தியர்களைக் கொன்று குவித்தனர்.

जालियांवाला बाग्गिल तुप्पाक्कि चूडु संपत्ति इरक्कमिन्रि इंदियरकलैक्कोन्ऱु कुविणत्तनर्।

जालायांवाला भाग में बंदूक चलाकर निर्दयता से शवों का ढेर बनाया।

 பலரை அந்தமான் சிறையில் அடைத்தனர்.

 पलरै अंडमान चिरैयिल अडैत्तनर।

अनेकों को अंदमान जेल में डाला।


 மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி தலைமையில் அஹிம்சை சத்தியாக்கிரகப்போராட்டம்.

मोहनदास करमचंद गांधी के नेतृत्व में अहिंसात्मक 

सत्याग्रह चला।

 சுபாஸ்சந்திரபோஸ்सुबासचंद्रबोस

 பால் கங்காதரர் திலகர் 

बालगंगाधर तिलक,

லாலாலஜபதிராய் 

लाला लाजपतराय 

तमिलनाडु में राजगोपालाचारी,कामराज,

कप्पलोट्टिय तमिल चिदौबरनार् 

महाकवि भारतियार 

सुब्रह्मण्यम शिवा  आदि तीव्रता से लड़ें।

कोडिकात्त कुमरन् 

वेलूनाच्चियार

तिल्लैयाडी वळ्ळियम्मै  प जैसे लोगों का त्याग,

वांचिनाथन्् भगत सिंह चंद्रशेखर आजाद जैसे लोगों का आतंकवाद अंत में अंग्रेजों को देश छोड़कर जाने विवश कर दिया।

 

 தமிழகத்தில் ராஜகோபாலாச்சாரி காமராஜர் கப்பலோட்டிய தமிழர் சிதம்பரனார் பாரதியார் சுப்பிரமணிய சிவா போன்றோர் தீவிரமாக போராடினர் கொடிகாத்தகுமரன்  வேலுநாச்சியார் தில்லையாடி வல்லியம்மை போன்றோரின் தியாகம் வாஞ்சிநாதன் பகத்சிங் சந்திரசேகர ஆசாத் போன்றோரின் தீவிரவாதம் இறுதியில் ஆங்கிலேயரை நாட்டை விட்டு செல்ல காரணமாகின.


 ஆனால் நாடு இரண்டாக பிரிக்கப்பட்டது.

लेकिन देश दो टुकड़े हो गये।

 முகலாயர்களுக்காக 

 பாகிஸ்தான் தனி நாடானது.

मुगलों केलिए पाकिस्तान अलग देश बना

  ஹிந்து முஸ்லிம் கலவரத்தில் பலர் உயிர் நீத்தனர்.

 हिंदू मुस्लिम कलह में अनेक मर गये।

 ஆகஸ்ட் 15 நாட்டின் சுதந்திரநாள் பல தியாகிகள் உயிர்த்தியாகம் கடும் சித்திரவதைக்குப் பிறகு.. நம் சுதந்திர நாளை வந்தேமாதரம் தாய் நாட்டிற்கு வணக்கம் என்று கூறி மகிழ்ச்சியாக கொண்டாடி வலிமைமிக்க பாரதமாக மாற்ற ஒன்று படுவோம்.

अनेक प्रकार के त्याग कठोर दंड के बाद अगस्त 15तारीख को देश आज़ाद हुआ।

   हम इस आज़ाद दिन को वंदेमातरम् कहकर खुशी से मनाकर  बलवान भारत बनाने परिश्रम करेंगे।

 சாதி மதங்களை மறந்து நாட்டின் வளர்ச்சியில் ஈடுபடுவோம்.

जाति मजहब भूलकर देशकी प्रगति में लगेंगे।


जय भारत।  जय हिन्द।

 வாழ்க பாரதம்

 வாழிய பாரத மணித்திரு நாடு.


ஜய் ஹிந்த்.

कण्णदासन चित्रपट गीत।

 




तमिल हिंदी सेवा 

एस. अनंत कृष्णन, चेन्नई 

कवि सम्राट कण्णदासन् के चित्र पट गीत का तमिल अनुवाद नागरी लिपि और हिंदी भावार्थ के साथ।



அவள் பறந்து போனாளே 

अवळ्  परंतु पोनाळे

 वह उडकर चली गई।


என்னை மறந்து போனாளே
ऍन्नै मरंतु पोनाळे 
मुझे भूलकर चली गई।

நான் பார்க்கும் போது கண்கள் இரண்டை
கவர்ந்து போனாளே
नान् पार्क्कुम् पोतु कण्कळ् इरंडै कवर्न्तु पोनाळे।
मेरे देखते समय मेरे नयनों को चुराकर चली गई।

கந்தா
என் காதுக்கு மொழியில்லை
ऍन् कातुक्कु मोऴियिल्लै 
मेरे कानों को भाषा नहीं
என் நாவுக்குச் சுவையில்லை
ऍन् नाउक्कु चुवैयिल्लै
मेरे जीभ को रुची नहीं ,

என் நெஞ்சுக்கு நினைவில்லை
ऍन् नेंजुक्कु निनैविल्लै
मेरे दिल में स्मरण नहीं।
இனி நிழலுக்கும் உறக்கமில்லை
नि निऴळुक्कु उऱक्क मिललै
मेरे दिल में नींद नहीं 

இந்த வீட்டுக்கு விளக்கில்லை
इंद वीट्टुक्कु  विळक्किल्लै 
इस घर में दिया नहीं।
சொந்தக் கூட்டுக்கு குயிலில்லை
चोन्द कूट्टुक्कु कुयिल इललै
निजी पिंजड़े में कोयल नह
என் அன்புக்கு மகளில்லை
ऍन् अन्बुक्कु मकळ् इल्लै
मेरे प्यार केलिए बेटी नहीं
ஒரு ஆறுதல் மொழியில்லை
ऒरु आऱुतल मौऴिइल्लै
एक सांत्वना भाषा नहीं 
என் இதயத்தில் பூட்டி வைத்தேன் 
ऍन इदमत्तिल् पूट्टी वैत्तेन्
मेरे हृदय में ताला लगाकर रखा था।
அதில் என்னையே காவல் வைத்தேன்
अतिल ऍन्नैये कावल् वैत्तेन्।
उसमें अपने को पहरेदार बनाया
அவள் கதவை உடைத்தாளே
अवळ कतवै उडैत्ताळे
उसने दरवाज़ा थोड़ा।
தன் சிறகை விரித்தாளே
तन चिरकै विरित्ताले
अपने पंख फैलाये।
தன் சிறகை விரித்தாளே
அவள் பறந்து போனாளே
वह परंतु पोनाले।
वह उडकर चली गई।
அவள் எனக்கா மகளானாள்
अवळ एनक्का मकळानाल्
वह मेरी बेटी न बनी।
நான் அவளுக்கு மகனானேன்
नान अवलुक्कु मकान आनेन्।
मैं उसका  पुत्र बना।
என் உரிமை தாயல்லவா
एन् उरिमै तायल्लवा
मेरी अधिकार की माँ है न?
என் உயிரை எடுத்துக் கொண்டாள்
ऍन् उयिरै ऍडुत्तुक्कोंडाळ्।
मेरे प्राण ले लिये

वह उडकर चली गयी।
मुझे भूलकर चली गई।
 मेरे देखते देखते
 मेरे नयनों को चुराकर ले गयी।