Tuesday, July 14, 2026

कबीर கபீர். பக்தி

 तमिऴ हिंदी सेवा 

 भक्ति दक्षिण भारत में उत्पन्न हुई।

कबी रामानंद के शिष्य बने।


பக்தி திராவிடர் களால்  தோன்றியது.


கபீர் தோஹா(ஈரடி)

भक्ति द्राविण उपजी, 

लाये रामानंद ।

प्रगट किया कबीर ने, 

सातों खंड नौ खंड ॥"

 பக்தி தென்னிந்தியாவில் தோன்றியது.

 இராமானந்தர் 

 காசிக்கு கொண்டு வந்தார்.

 கபீர் அதை  ஏழு 

உலகங்களிலும் 

ஒன்பது கண்டங்களிலும் வெளிப்படுத்தினார்.

 ஒளிரச் செய்தார்.

एस.अनंतकृष्णन, चेन्नई

No comments: