Friday, May 9, 2025

मनःस्थिति मनःसाक्षी

 एस.अनंतकृष्णन,

तमिऴ् हिंदी सेवा 

தமிழ் ஹிந்தி பணி.

[09/05, 9:29 pm] sanantha.50@gmail.com: மனச்சாட்சியுள்ள பாகிஸ்தானி பாடுகிறான்!

********************************

இறைவனிடம் கையேந்துங்கள் - இனி இந்தியாநம் பகைவனேயில்லை!இடுப்பொடித்துப் படுக்க வைத்திட்டான் -- அவனை எதிர்த்து எந்த பயனுமே யில்லை !

(இறைவனிடம் கையேந்துங்கள்!-- இனி இந்தியா நம் பகைவனே இல்லை !)


கோவிட்  தொற்றின்போது மருந்தை கொட்டித் தந்தவன்; 

குலை நடுங்க நிலம் நடுங்கின் உதவி செய்தவன்; கடற்கொள்ளையர் பிடியினின்றும் காத்து மீட்டவன்; 

கள்ளத்தனமாய் தாக்கும் நமக்குக் கருணை செய்தவன் ! 


இறைவனிடம் கையேந்துங்கள் இனி இந்தியாநம் பகைவனே இல்லை ! 

எதற்குச் சண்டை என்று எண்ணுங்கள் ! 

( எதற்குச்....)

என்றும் அமைதி காத்து வாழுங்கள் !

(இறைவனிடம்.....)


பழனி சே. கோபிநாத்.

 மரபுக் கவிஞர்.

[09/05, 9:45 pm] sanantha.50@gmail.com: मन:साक्षी का पाकिस्तान गाता है।

+++++++++++

 ईश्वर के सामने हाथ पसारिए।

आगे भारत हमारा दुश्मन है नहीं ।

सोचिए  क्यों लड़ाई?

हमेशा शांति के मार्ग पर चलिए।

 भारतीय 

 कोराना के काल में 

 दवा दाता।

 हृदय कंपानेवाले 

 भूकंप में साथ दिया है भारत ने।

 समुद्र डाकुओं  के झंझट से  हमारी रक्षा की 

भारत ने।

चोरी छिपे आक्रमण करनेवाले हमपर करुणा दिखाया है भारत।।

ईश्वर के सामने हाथ पसारिए।

 आगे भारत हमारा दुश्भन नहीं है।

 तमिऴ रूढ़िवादी कवि पऴनि सेतुनाथ जी की तमिऴ् कविता का हिंदी अनुवाद  =:--

एस.अनंतकृष्णन, तमिलनाडु हिंदी प्रेमी प्रचारक।

No comments: