Wednesday, November 25, 2015

     ஷிவஸ் தோ த்ராணி

சிவனே !பசுபதியே! தேவனே !
உனக்கு பூஜையின் பரிசாக ,
ரத்னத்தால் அமைத்த  அரியணை ,
குளிர்ந்த நீரால் ஸ்நானம் ,
பலவித ரத்தினம் பதித்த ஆடைகள்,
கஸ்தூரி மணம்  நிறைந்த சந்தனம்,
மல்லிகை ,முல்லை ,பில்வ இலைகள் ,
கொண்டு மலர் அர்ச்சனை,
தூப தீபம் இவை எல்லாம்  மானசீகமாக
அர்பணிக்கிறேன். ஏற்றுக்கொள்வீர்களாக !


புதுமையான ரத்தினங்கள் பதித்த
தங்க பாத்திரங்களில்
நெய்சேர்த்த  பாயாசம் ,
வாழைப்ப ழங்கள் ,பழ ரசங்கள்,
பலவித தின்பண்டங்கள் ,
ரசகர்பூரம் கலந்த வாசனையுள்ள இனிப்பான தண்ணீர் ,
தாம்பூலம்  இவையெல்லாம் மனதால் தயாரித்து ,
அர்ப்பணிக்கத்  தயாராகிறேன் ,
இறைவா !ஏற்றுக்கொள்ளுங்கள்.தயை புரியுங்கள்.

மனதில் உறுதிபூண்டு வெண்கொற்றக்குடை ,
இரண்டு சாமரங்கள்,விசிறி ,நிர்மலமான கண்ணாடி ,
வீணை, முரசு ,துந்துபி இசைக்கருவி ,நடனம் ,
சாஷ்டாங்க நமஸ்காரம் ,பலவிதமான ஸ்துதிகள்,
தங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.
இறைவா! என் பூஜையை ஏற்றுக் கொள்ளு ங்கள்.


சிவ சம்போ ! என்னுடைய ஆத்மா நீங்கள்.
என்னுடைய  ஞானம் பார்வதி தேவி.
என் உயிர் சிவ  கணங்கள்.
என் உடல் உங்களுடைய ஆலயம்.






முருகன்

அழகன் முருகன்
அனுதினமும் காக்க.
ஆறுமுகன் ஆறுதலளிக்க
இடும்பன் கடம்பன்
கரிமுகத்தோன் தம்பி

காலமெல்லாம் காக்க.

கிரிவாசன் கீர்த்திவாசன்
குன்றுதோராடும்  குமரவேல் காக்க.!
கூர் வடிவேலன்  சேவல் கொடியோன்
காங்கேயன்
காக்க.!காக்க.!
சக்திவேலன்
சங்கரன் புதல்வன்!

சிவகுமாரன்  சீக்கிரமாய் காக்க.!

Tuesday, November 24, 2015

தமிழ் வளர மேலும் ஒரு தடை

தமிழக பள்ளிகளில் ஹிந்தி தெலுங்கு மலையாளம் உருது போன்ற மொழிகளை விரும்பி கற்பவரகள் முதல் மொழியாக
கற்கலாம் தமிழ் இல்லாமல் என்ற
பழைய முறை மீண்டும் அமுல் படுத்தவேண்டும் என்றும் படிக்க விரும்புபவர்களின் விருப்பத்தை தடை செய்யக் கூடாது என்று நீதிமன்ற தீர்ப்பு வெளியாகியுள்ளது.
பாரததேசத்தில் மாநில மொழி
அறிவின்றி  பட்டம் பெறும் ஒரே மாநிலம் தமிழகம் என்ற பெருமை
தமிழ தமிழ் என்று இளைஞர்களை
பலிகடா வாக்கி மொழிப்போர் தியாகி என்று அரசு கட்டில ஏறி
அமர்ந்தவர்களைச்சேரும்.இப்பொழுது மத்திய அமைச்சராக தலைவர்கள் உறவினர்களுக்கு மட்டும் ஹிந்தி கற்க ஹிந்தி சுவரொட்டி அடிக்க அனுமதி உண்டு.
இருமொழி திட்டம் தமிழாசரியர் வேலை பெறும் வாய்ப்பைக் குறைக்கிறது. ஹிந்தி வழி பள்ளிகளில் தமிழ் கிடையாது.
வாழ்க தமிழ் .

Thursday, November 19, 2015

नालडियार

காலை ணக்கம்.
அறுசுவையுண்டிஅமர்ந்தில்லாள் ஊட்ட மதுசிகை நீக்கியுண்டாரும்..
வறிஞராய்ச்
சென்றிரப்பர்
ஓரிடத்துக் கூழ் எனின் செல்வம
ஒன்றுண்டாக வைக்கப் பாற்றன்று.
நாலடியார்.
नालडियार।
चोपाई  . चार सौ पद्य।
नीति ग्रंथों में  तिरुक्कुरल  के बाद तमिल में
नामी दूसरा ग्रंथ है।
तिरुक्कुरल के समान इस ग्रंथ के तीन भाग हैं
1.धर्म 2.अर्थ3.काम।
लक्ष्मी चंचला ।
षडरस भोजन अति प्यार से अर्द्धांगिनी खिलाती।
अमीर अति आनंद से खाता।
यह अस्थाई अमीरी एक दिन इतनी कम होगी ,
उस को भीख माँग रूखा.सूखा खाना पडेगा।
तमिल नीति ग्रंथ  नालडियार .

Sunday, November 8, 2015

सबको बधाइयाँ।

दीपावली  की शुभ -कामनाएँ 


नरकासुर  का  वध ,रावण वध के बाद राम  का घर लौटना  

उत्तर और दक्षिण भारत की हिदुवों के अलग -अलग विचार। 

विचार में भिन्नता होने पर  भी 

खुशी का  है  यह पर्व। 

सब भारतीय भाइयों और  बहनों को दीपावली की शुभ-कामनाएँ। 

बुरे विचार  ,बुरे व्यवहार ,बुरी आदतें दूर हो जाएँ। 

लक्ष्मी सरस्वती पार्वती देवियों की कृपा कटाक्ष से 
हर भारतीय धनि ज्ञानी  और वीर बनें. 
सबको बधाइयाँ। 

kannadasan paadal --2


Selected Kannadasan Songs


உன்னை அறிந்தால்...நீ உன்னை அறிந்தால் -
-तू  अपने को पहचानते  तो   जग में कर  सकते  हो संघर्ष। 

उत्थान  हो  या पतन ,सिर  ऊँचा  करके चल सकते हो ;

मान मर्यादा  ही जो बढ़ा कहते हैं ,उनको हिरन कहते  हैं ;

अपने आपको पहचानकर ,जग को उपदेश देनेवाले 

नेता  बनते है न ?

धरती पर ईमान से जीने वाले 
ईश्वर के सामान हैं न ?

दूसरों  की ज़रुरत जानकार 

देनेवाले दानवीर  ईश्वर के सुपुत्र है कि  नहीं। 

बड़ी सभा में चलने पर   तेरे गले में  मालाएं  पड़नी हैं। 

बे दाग के राजा है ये कहकर यशोगान करना चाहिए. 



-तू  अपने को पहचानते  तो   जग में कर  सकते  हो संघर्ष। 

उत्थान  हो  या पतन ,सिर  ऊँचा  करके चल सकते हो ;

உலகத்தில் போராடலாம்-------------
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் 
தலை வணங்காமல் நீ வாழலாம்
(உன்னை)
மானம் பெரியது என்று வாழும் மனிதர்களை
மான் என்று சொல்வதில்லையா
தன்னை தானும் அறிந்து கொன்டு ஊருக்கும் சொல்பவர்கள்
 தலைவர்கள் ஆவதில்லையா
(உன்னை)
பூமியில் நேராக வாழ்பவர் எல்லோரும்
சாமிக்கு நிகர் இல்லையா
பிறர் தேவை அறிந்து கொண்டு
வாரிக்கொடுப்பவர்கள் தெய்வத்தின் பிள்ளை இல்லையா

(உன்னை)
மாபெரும் சபையினில் நீ நடந்தால் - உனக்கு
மாலைகள் விழவேண்டும் - ஒரு
மாசு குறையாத மன்னவன் இவனென்று
போற்றிப் புகழ வேண்டும்
உன்னை அறிந்தால்...நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்

Saturday, November 7, 2015

कवि कण्णदासन की अपूर्व रचना -கண்ணதாசன் அரிய படைப்பு


  कवि  कण्णदासन की अपूर्व रचना -கண்ணதாசன் அரிய படைப்பு    

பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்...
पूछा --जन्म से क्या आएगा ?
பிறந்து பாரென இறைவன் பணித்தான்! 

भगवान ने कहा /;-जन्म लेकर देखो। 
படிப்பென சொல்வது யாதெனக் கேட்டேன்...

सीख क्या हैं ?-पूछा ,मैंने। 
படித்துப் பாரென இறைவன் பணித்தான்! 

भगवान ने कहा  :-सीखकर देखो। 
அறிவெனச் சொல்வது --बुद्धि क्या हैं-पूछा तो 
யாதெனக் கேட்டேன்...
அறிந்து பாரென இறைவன் பணித்தான்! 

ईश्वर ने कहा --जानकर  देखो। 
அன்பெனப் படுவது யாதெனக் கேட்டேன்..

प्यार क्या है  पूछा तो ईश्वर ने कहा .
அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!

प्यार देकर देखो।   
பாசம் என்பது யாதெனக் கேட்டேன்...

स्नेह क्या है  पूछा तो 
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்! 

 ईश्वर ने कहा -बांटकर देखो. 
மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்...

पूछा --पत्नी   सुख क्या है /
மணந்து பாரென இறைவன் பணித்தான்!

ईश्वर ने कहा -शादी करके देखो। 
பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்...

संतान क्या है ?--पूछा तो 
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்! 

ईश्वर   ने  कहा पैदा करके देखो। 
முதுமை என்பது யாதெனக் கேட்டேன்...


बुढ़ापा क्या है तो 
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்! 

ईश्वर ने कहां -बूढ़े होकर देखो। 
வறுமை என்பது யாதெனக் கேட்டேன்...दरिद्रता  क्या है  तो 


வாடிப் பாரென இறைவன் பணித்தான்! ईश्वर  दरिद्र बनकर देखो। 
இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்...

मृत्यु   के बाद क्या है  -पूछा  तो 
இறந்து பாரென இறைவன் பணித்தான்! ‘

ईश्वर ने कहा --मरकर देखो। 
அனுபவித்தே தான்அறிவது வாழ்க்கையெனில்,
भोगकर जानना ही जीवन  है  तो 
ஆண்டவனே நீ ஏன்..?’ எனக் கேட்டேன்! 
ईश्वर  तुम क्यों ?
ஆண்டவன் சற்றே அருகில் நெருங்கி
भगवान ने अति निकट  आकर  कहा कि 
 "அனுபவம் என்பதே நான்தான்" என்றான்!  
अनुभव  ही मैं  हूँ। 
   - கவிஞர் கண்ணதாசன்.....कवि --कण्णदासन