Wednesday, July 27, 2016

तमिल चित्रपट गीत


उस दिन की याद ,

इस दिन में आयी
दिल में यार!यार!

उस दिन के जैसे ,
यह दिन सुखी नहीं , यार !

वह क्यों ? यार !



उस दिन के जैसे , यह दिन सुखी नहीं , यार !

वह क्यों ? यार !


उस दिन के जैसे , यह दिन सुखी नहीं , यार !

वह क्यों ? यार !
पाठ पढना ,नाचना -गाना

सिवा इसके और विचार नहीं .

थैली में पुस्तक, बुद्धी सब गीत में,

स्कूल को देखते ही ,वर्षा में किनारा काटेंगे.

रोज नाटक, यादें सब काव्य ,

छोटा ,बड़ा ,उच्च -नीच आदि भेद

हममें नहीं

स्कूल छोडा,

दिशाएँ बदली

कर्त्तव्य भी करना पड़ा,

चिंताएं भी आयीं .

प्यार,स्नेह ,पत्नी घर जैसे
हज़ारों नाता-रिश्ता पर

शान्ति कहाँ ?

हर एक के दिल में हज़ारों इच्छाएँ .

बड़ा है ,छोटा है,

अच्छा है, बुरा है,

जीता है,चल बसा है,

देखते हैं दुनिया में
.
दिल में बोझ,

अपराधी सब रोता है,

तड़पता है.


அந்தநாள் उस दिन की याद

ஞாபகம் இந்தநாள் इस दिन में आयी दिल में यार!यार!

நெஞ்சிலே வந்ததே

நண்பனே நண்பனே!

அன்றுபோல் இந்த நாள் இன்பமாய் இல்லையே

அது ஏன்? ஏன் ? நண்பனே.

பாடம் படிப்பு ஆட்டம் பாட்டம்

இதைதவிர எதைக்கண்டோம்.

புத்தகம் பையிலே, புத்தியோ பாட்டிலே

பள்ளியைப் பார்த்ததும் ஒதுங்குவோம்

மழையிலே.

நித்தமும் நாடகம்

நினைவெல்லாம் காவியம்

உயர்ந்தவன் தாழ்ந்தவன் இல்லையே நம்மிடம்

பள்ளியை விட்டதும் பாதைகள்மாறினோம்

கடமையும் வந்தது கவலையும் வந்தது

பாசம் என்றும் நேசம் என்றும்

வீடு என்றும் மனைவி என்றும்

நூறு சொந்தம் வந்தபின்பும்

தேடுகின்ற அமைதிஎங்கே?

அவனவன் நெஞ்சிலே ஆயிரம் ஆசைகள்

பெரியவன்சிறியவன்
நல்லவன் கெட்டவன்
உள்ளவன்போனவன்

உலகிலே பார்க்கிறோம்

எண்ணமேசுமைகளாய்

இதயமே பாரமாய்

தவறுகள்செய்தவன்எவனுமேதவிக்கிறான்

அழுகிறான்






तमिल चित्रपट गीत


उस दिन की याद ,

इस दिन में आयी
दिल में यार!यार!

उस दिन के जैसे ,
यह दिन सुखी नहीं , यार !

वह क्यों ? यार !



उस दिन के जैसे , यह दिन सुखी नहीं , यार !

वह क्यों ? यार !


उस दिन के जैसे , यह दिन सुखी नहीं , यार !

वह क्यों ? यार !
पाठ पढना ,नाचना -गाना

सिवा इसके और विचार नहीं .

थैली में पुस्तक, बुद्धी सब गीत में,

स्कूल को देखते ही ,वर्षा में किनारा काटेंगे.

रोज नाटक, यादें सब काव्य ,

छोटा ,बड़ा ,उच्च -नीच आदि भेद

हममें नहीं

स्कूल छोडा,

दिशाएँ बदली

कर्त्तव्य भी करना पड़ा,

चिंताएं भी आयीं .

प्यार,स्नेह ,पत्नी घर जैसे
हज़ारों नाता-रिश्ता पर

शान्ति कहाँ ?

हर एक के दिल में हज़ारों इच्छाएँ .

बड़ा है ,छोटा है,

अच्छा है, बुरा है,

जीता है,चल बसा है,

देखते हैं दुनिया में
.
दिल में बोझ,

अपराधी सब रोता है,

तड़पता है.


அந்தநாள் उस दिन की याद

ஞாபகம் இந்தநாள் इस दिन में आयी दिल में यार!यार!

நெஞ்சிலே வந்ததே

நண்பனே நண்பனே!

அன்றுபோல் இந்த நாள் இன்பமாய் இல்லையே

அது ஏன்? ஏன் ? நண்பனே.

பாடம் படிப்பு ஆட்டம் பாட்டம்

இதைதவிர எதைக்கண்டோம்.

புத்தகம் பையிலே, புத்தியோ பாட்டிலே

பள்ளியைப் பார்த்ததும் ஒதுங்குவோம்

மழையிலே.

நித்தமும் நாடகம்

நினைவெல்லாம் காவியம்

உயர்ந்தவன் தாழ்ந்தவன் இல்லையே நம்மிடம்

பள்ளியை விட்டதும் பாதைகள்மாறினோம்

கடமையும் வந்தது கவலையும் வந்தது

பாசம் என்றும் நேசம் என்றும்

வீடு என்றும் மனைவி என்றும்

நூறு சொந்தம் வந்தபின்பும்

தேடுகின்ற அமைதிஎங்கே?

அவனவன் நெஞ்சிலே ஆயிரம் ஆசைகள்

பெரியவன்சிறியவன்
நல்லவன் கெட்டவன்
உள்ளவன்போனவன்

உலகிலே பார்க்கிறோம்

எண்ணமேசுமைகளாய்

இதயமே பாரமாய்

தவறுகள்செய்தவன்எவனுமேதவிக்கிறான்

அழுகிறான்






तमिल चित्रपट गीत


उस दिन की याद ,

इस दिन में आयी
दिल में यार!यार!

उस दिन के जैसे ,
यह दिन सुखी नहीं , यार !

वह क्यों ? यार !



उस दिन के जैसे , यह दिन सुखी नहीं , यार !

वह क्यों ? यार !


उस दिन के जैसे , यह दिन सुखी नहीं , यार !

वह क्यों ? यार !
पाठ पढना ,नाचना -गाना

सिवा इसके और विचार नहीं .

थैली में पुस्तक, बुद्धी सब गीत में,

स्कूल को देखते ही ,वर्षा में किनारा काटेंगे.

रोज नाटक, यादें सब काव्य ,

छोटा ,बड़ा ,उच्च -नीच आदि भेद

हममें नहीं

स्कूल छोडा,

दिशाएँ बदली

कर्त्तव्य भी करना पड़ा,

चिंताएं भी आयीं .

प्यार,स्नेह ,पत्नी घर जैसे
हज़ारों नाता-रिश्ता पर

शान्ति कहाँ ?

हर एक के दिल में हज़ारों इच्छाएँ .

बड़ा है ,छोटा है,

अच्छा है, बुरा है,

जीता है,चल बसा है,

देखते हैं दुनिया में
.
दिल में बोझ,

अपराधी सब रोता है,

तड़पता है.


அந்தநாள் उस दिन की याद

ஞாபகம் இந்தநாள் इस दिन में आयी दिल में यार!यार!

நெஞ்சிலே வந்ததே

நண்பனே நண்பனே!

அன்றுபோல் இந்த நாள் இன்பமாய் இல்லையே

அது ஏன்? ஏன் ? நண்பனே.

பாடம் படிப்பு ஆட்டம் பாட்டம்

இதைதவிர எதைக்கண்டோம்.

புத்தகம் பையிலே, புத்தியோ பாட்டிலே

பள்ளியைப் பார்த்ததும் ஒதுங்குவோம்

மழையிலே.

நித்தமும் நாடகம்

நினைவெல்லாம் காவியம்

உயர்ந்தவன் தாழ்ந்தவன் இல்லையே நம்மிடம்

பள்ளியை விட்டதும் பாதைகள்மாறினோம்

கடமையும் வந்தது கவலையும் வந்தது

பாசம் என்றும் நேசம் என்றும்

வீடு என்றும் மனைவி என்றும்

நூறு சொந்தம் வந்தபின்பும்

தேடுகின்ற அமைதிஎங்கே?

அவனவன் நெஞ்சிலே ஆயிரம் ஆசைகள்

பெரியவன்சிறியவன்
நல்லவன் கெட்டவன்
உள்ளவன்போனவன்

உலகிலே பார்க்கிறோம்

எண்ணமேசுமைகளாய்

இதயமே பாரமாய்

தவறுகள்செய்தவன்எவனுமேதவிக்கிறான்

அழுகிறான்






तमिल चित्रपट गीत


उस दिन की याद ,

इस दिन में आयी
दिल में यार!यार!

उस दिन के जैसे ,
यह दिन सुखी नहीं , यार !

वह क्यों ? यार !



उस दिन के जैसे , यह दिन सुखी नहीं , यार !

वह क्यों ? यार !


उस दिन के जैसे , यह दिन सुखी नहीं , यार !

वह क्यों ? यार !
पाठ पढना ,नाचना -गाना

सिवा इसके और विचार नहीं .

थैली में पुस्तक, बुद्धी सब गीत में,

स्कूल को देखते ही ,वर्षा में किनारा काटेंगे.

रोज नाटक, यादें सब काव्य ,

छोटा ,बड़ा ,उच्च -नीच आदि भेद

हममें नहीं

स्कूल छोडा,

दिशाएँ बदली

कर्त्तव्य भी करना पड़ा,

चिंताएं भी आयीं .

प्यार,स्नेह ,पत्नी घर जैसे
हज़ारों नाता-रिश्ता पर

शान्ति कहाँ ?

हर एक के दिल में हज़ारों इच्छाएँ .

बड़ा है ,छोटा है,

अच्छा है, बुरा है,

जीता है,चल बसा है,

देखते हैं दुनिया में
.
दिल में बोझ,

अपराधी सब रोता है,

तड़पता है.


அந்தநாள் उस दिन की याद

ஞாபகம் இந்தநாள் इस दिन में आयी दिल में यार!यार!

நெஞ்சிலே வந்ததே

நண்பனே நண்பனே!

அன்றுபோல் இந்த நாள் இன்பமாய் இல்லையே

அது ஏன்? ஏன் ? நண்பனே.

பாடம் படிப்பு ஆட்டம் பாட்டம்

இதைதவிர எதைக்கண்டோம்.

புத்தகம் பையிலே, புத்தியோ பாட்டிலே

பள்ளியைப் பார்த்ததும் ஒதுங்குவோம்

மழையிலே.

நித்தமும் நாடகம்

நினைவெல்லாம் காவியம்

உயர்ந்தவன் தாழ்ந்தவன் இல்லையே நம்மிடம்

பள்ளியை விட்டதும் பாதைகள்மாறினோம்

கடமையும் வந்தது கவலையும் வந்தது

பாசம் என்றும் நேசம் என்றும்

வீடு என்றும் மனைவி என்றும்

நூறு சொந்தம் வந்தபின்பும்

தேடுகின்ற அமைதிஎங்கே?

அவனவன் நெஞ்சிலே ஆயிரம் ஆசைகள்

பெரியவன்சிறியவன்
நல்லவன் கெட்டவன்
உள்ளவன்போனவன்

உலகிலே பார்க்கிறோம்

எண்ணமேசுமைகளாய்

இதயமே பாரமாய்

தவறுகள்செய்தவன்எவனுமேதவிக்கிறான்

அழுகிறான்






Monday, July 25, 2016

पालुम प्लामुम चित्रपट गीत --तमिल गीत

போனால்  போகட்டும் போடா ,

இந்த  பூமியில்  நிலையாய்  வாழ்ந்தவர்  யாரடா


வந்தது தெரியும்  போவது எங்கே

வாசல்  நமக்கே  தெரியாது

வந்தவர்  எல்லாம்  தங்கிவிட்டால்

மண்ணில் நமக்கோர்  இடம் ஏது?

வாழ்க்கை  என்பது  வியாபாரம்

அதில்  ஜனனம்  என்பது  வரவாகும்

மரணம்  என்பது சிலவாகும்

இரவல் தந்தவன்  கேட்கின்றான்  அதை

இல்லை  என்றால்  விடுவானா?

உறவைச்சொல்லி  அழுவதனாலே

உயிரைமீண்டும்  தருவானா ?
கூக்குரலாலே  கிடைக்காது  அந்த

கோர்ட்டுக்கு போனால்  ஜெயிக்காது .

அந்த  கொட்டைக்குப்போனால்  திரும்பாது
எலும்புக்கும்  சதைக்கும்  மருத்துவம்  கண்டேன்
இதற்கோர்  மருத்துவம்  கண்டேனா ?
இருந்தால்  அவளை  தன்னந்தனியே

நெருப்பினில்  எரிய  விடுவேனா ?

நமக்கும்  மேலே ஒருவனடா  அவன்

நாலும்  அறிந்த  அறி ஞனடா .
நாடகமாடும்  கலைஞனடா .



प्रेयसी  की   मृत्यु  के  बाद  प्रेमी  का  विलाप ---पालुम  पलमुम चित्रपट --कवि --कविराज --कणणदासन . 

जो  कुछ  हुआ   जाने दे  रे ,

इस  भूमि  में  किसी का  जीवन  स्थायी नहीं रे,

हम  आ  गए , जाने  का  मार्ग  न  मालूम  रे .

जो  आये , स्थायी बस  गए तो

धरती  पर  न  जगह   रे .

जीवन   एक  व्यापार  है,

इसमें  जन्म   आय  है  तो  मृत्यु  व्यय  रे.

जिसने  कर्जा दिया  ,
वह  मांगता  है ,
क्या  न  देने  पर  छोड़ेगा  क्या ?

रिश्ता   बताकर  रोने  से
वह  फिर  जान  देगा   क्या ?

शोर मचाने  से  न  मिलेगा ,
अदालत जाने  पर  न्याय  न  मिलेगा .
उस  दुर्ग  में  जाने  पर  वापस  न  आयेगा .
हड्डी -मज्जा-चर्म  के  इलाज  के  लिए
दवा  का  पता  लगाया ,
इसकी दवा का पता  नहीं .

दवा  हो  तो  उसे  अकेले
कैसे  जलने  देता.
हमारे  ऊपर  एक  है,
वह  सर्वज्ञानी ,
सूत्रधारी  है .

जो  कुछ हुआ ,जाने  दे  रे.








पालुम प्लामुम चित्रपट गीत --तमिल गीत

போனால்  போகட்டும் போடா ,

இந்த  பூமியில்  நிலையாய்  வாழ்ந்தவர்  யாரடா


வந்தது தெரியும்  போவது எங்கே

வாசல்  நமக்கே  தெரியாது

வந்தவர்  எல்லாம்  தங்கிவிட்டால்

மண்ணில் நமக்கோர்  இடம் ஏது?

வாழ்க்கை  என்பது  வியாபாரம்

அதில்  ஜனனம்  என்பது  வரவாகும்

மரணம்  என்பது சிலவாகும்

இரவல் தந்தவன்  கேட்கின்றான்  அதை

இல்லை  என்றால்  விடுவானா?

உறவைச்சொல்லி  அழுவதனாலே

உயிரைமீண்டும்  தருவானா ?
கூக்குரலாலே  கிடைக்காது  அந்த

கோர்ட்டுக்கு போனால்  ஜெயிக்காது .

அந்த  கொட்டைக்குப்போனால்  திரும்பாது
எலும்புக்கும்  சதைக்கும்  மருத்துவம்  கண்டேன்
இதற்கோர்  மருத்துவம்  கண்டேனா ?
இருந்தால்  அவளை  தன்னந்தனியே

நெருப்பினில்  எரிய  விடுவேனா ?

நமக்கும்  மேலே ஒருவனடா  அவன்

நாலும்  அறிந்த  அறி ஞனடா .
நாடகமாடும்  கலைஞனடா .



प्रेयसी  की   मृत्यु  के  बाद  प्रेमी  का  विलाप ---पालुम  पलमुम चित्रपट --कवि --कविराज --कणणदासन . 

जो  कुछ  हुआ   जाने दे  रे ,

इस  भूमि  में  किसी का  जीवन  स्थायी नहीं रे,

हम  आ  गए , जाने  का  मार्ग  न  मालूम  रे .

जो  आये , स्थायी बस  गए तो

धरती  पर  न  जगह   रे .

जीवन   एक  व्यापार  है,

इसमें  जन्म   आय  है  तो  मृत्यु  व्यय  रे.

जिसने  कर्जा दिया  ,
वह  मांगता  है ,
क्या  न  देने  पर  छोड़ेगा  क्या ?

रिश्ता   बताकर  रोने  से
वह  फिर  जान  देगा   क्या ?

शोर मचाने  से  न  मिलेगा ,
अदालत जाने  पर  न्याय  न  मिलेगा .
उस  दुर्ग  में  जाने  पर  वापस  न  आयेगा .
हड्डी -मज्जा-चर्म  के  इलाज  के  लिए
दवा  का  पता  लगाया ,
इसकी दवा का पता  नहीं .

दवा  हो  तो  उसे  अकेले
कैसे  जलने  देता.
हमारे  ऊपर  एक  है,
वह  सर्वज्ञानी ,
सूत्रधारी  है .

जो  कुछ हुआ ,जाने  दे  रे.








Sunday, July 24, 2016

सांसारिकता और ईश्वर

ஆலமரத்தடி விநாயகரை விட

வைரக்கிரீடம் தங்க கவசம் சாத்திய

கடவுள்களுக்கே கூட்டம் .
அஹம் ப்ரஹமாஸ்மி.


ரஜினி ரசிகன் ரஜினி படம் முன்

 மண்சோறு சாப்பிடுகிறான் .

கடஅவுட் பாலாபிஷேகம் செய்கிறான் .

கற்பூரம் காட்டுகிறான் .

குஷபு கோவில் அனைவருக்கும்

தெரியும் .எம்.ஜி.யார் கோவில்

அண்ணா சமாதியில் வழிபாடு


ஈவேரா செருப்புகழட்டிவிட்டுத்தான்

சமாதிக்குள் .பக்தி

என்னடம் பணம் இருந்து

லட்சம் பேருக்கு தலா ஒரு லட்சம்


கொடுத்தால் நானே கடவுள் . வள்ளல் .


தொழிற்சாலை முதலாளியாகி


ஐயாயிரம் பேருக்கு வேலை அளித்தால்

நானே தெய்வம்.

விபத்தில் அடிபட்டு யாரும்

 கவனிக்காத போது

முன் பின் அறியாத ஒருவர் முதலுதவி


செய்து மருத்துவமனையில் சேர்த்தால்

அவனே கடவுள்.


இப்படி உடனடி தேவைகளுக்கு

உதவ மனிதர்களை அனுப்பும்

ஆண்டவன் ஒரு பெரும் சக்தி.


वटवृक्ष   के  विघ्नेश     ,

हीरे -मुकुट धारण  स्वर्नासन पर

  विराजित   विघ्नेश. 

इन  दोनों  में  भक्तों  की भीड़  वहीं  देखा ,

जहाँ  बाह्याडम्बर  ज्यादा  हो.
धन  हीनों  की भक्ति  का दीर्घ परिहास .

 अहम्  ब्रह्मास्मि   --मैं  हूँ  भगवान.

मानव   है  भगवान.

रजनीकांत  रसिक  को वही भगवान .

करता है  कट -अवुट  का दुग्धाभिषेक .

कर्पूर दिखाता  हैं ,

मनौतियाँ  करता  है ,

मिट्टी   के  जम्में पर  परोसे  खाना  खाकर.

खुशबू   अभिनेत्री  के श्रद्धालु मन्दिर बनवाते  है.

एम्.जी .रामचंद्रन  के मंदिर  है  तो 

एन .टी.आर  को  देवुडु  अर्थात  भगवान  ही मानते.

मैं  गरीबों  को एक  -एक  रूपये  बाँटूं  तो  मैं  ही भगवान.

मैं  अपने लिए  मंदिर  बनाऊँ तो  मैं  ही भगवान.

कारखाने  के  मालिक  ही  मजदूरों  के  लिए भगवान.

भिखारी भीख ऐसे  ही मांगता--स्वामी /देव / 

पैसे दो , दस  रूपये  नोट  डालो ,
हाथ  जोड़कर  नमस्कार   करता. 

दुर्घटना ,कष्ट  के समय  

कोई  अजनबी  मदद  करता तो 
वही  भगवान.

इन सबको  नचानेवाले  ईश्वर  है कहीं ,
उनको  माननेवाले  महान ,बुद्ध, महावीर ,नबी , ईसा.