मानव में मानवता हैं। மனிதனிடத்தில் மனிதநேயம் உள்ளது.
मानव में दानी है।
மனிதனில் கொடை வள்ளல் உள்ளான்
मनितनिल् कोडैवळ्ळल् उळ्ळान्।
मानव में सत्य है। மனிதனில் சத்தியம் உள்ளது
मनितनिल् सत्तियम् उळ्ळतु।
मानव में भक्ति हैं। -மனிதனில் பக்தி உள்ளது.
मनितनिल् भक्ति उळ्ळतु।
मानव खुद परमात्मा है।
மனிதன் தானே பரமாத்மா.
मनितन् ताने परमात्मा।
वह ईश्वर की तलाश में
அவன் கடவுளைத் தேடி
अवन् कडवुळैत्तेडि
मंदिर, मस्ज़िद, गिरजाघर जाता है।
ஆலயம் மசூதி மாதா கோவில் செல்கிறான்.
आलयम्,मसूदी,माता कोविल् चेल्किरान्
पवित्र स्थानों की यात्रा करता है।
புனித ஸ்தலங்களுக்கு பயணம் செய்கிறான்.
पुनित स्थलंगळुक्कुप् पयणम्
चेलकिरान्
पुण्य स्थलों में भीड़ ज़्यादा है।
புண்ணிய ஸ்தலங்களில் கூட்டம்அதிகம்
पुण्य स्थलंगलिल् कूट्टम् अधिकम्।
करोड़ों लोग जमा होते हैं।
கோடிக்கணக்கில் மக்கள் ஒன்று சேர்கின்றனர்.
कोडिक्कणक्किल् मक्कळ् ऒन्रु लसेर।किन्रनऱ्।
करोड़ों की आमदनी होती हैं।
கோடிக்கணக்கில் வருமானம் வருகிறது
कोडिक्कणक्किल् वरमानम् वरुकिऱतु।
कोडिक्कणक्किल् वरुमावनं्वरुकिऱतु।।
बहुत सोच-समझकर
மிகவும் சிந்தித்து புரிந்து
मिकवुम् चिंतित्तु पुरिंतु
चिंतन मंथन करें तो சிந்தனைகள் அலசினால் चिंतनैकळ् अलसिनाल्
विश्व ही स्वर्ग है। உலகம் தான் சுவர்க்கம்.
उलकम् तान् सुवर्रकम्।
पर नहीं , क्यों? ஆனால் இல்லை ஏன்?
आधार इल्लै एन्।
मानव में मानवता नहीं
மனிதனிடத்தில் மனிதநேயம் இல்லை.
मनितनिडत्तिल् मानित नेयम्।
अहंकार है।
ஆணவம் இருக்கிறது.
आणवम् इरुक्किऱतु।
स्वार्थ है।
சுயநலம் இருக்கிறது.
सुयनलम् इरुक्किऱतु।
ईश्वर के नाम व्यापार चलता है।
கடவுளின் பெயரில் வியாபாரம்.
कडवुळिन् पॆयरिल् वियापारम्।
धन कमाने की सारी युक्तियां
பணம் சம்பாதிக்கும் पणम् संपादिक्कुम्
அனைத்து யுக்திகள். अनैत्तु युक्तिक्ल।
योजनाएँ बनाकर मंदिर की स्थापना।
திட்டங்கள் அமைத்து ஆலயம் நிறுவுதல்.
तिट्टंगळ् Amaittu
मंदिर की स्थापना में
भक्त, श्रद्धालू
ஆலயம் நிறுவ आलयम् निऱुव
பக்தர்கள் சிரத்தை உள்ளவர்கள்
भक्तर्कळ् श्रद्दैकल् उळ्ळवर्कऴ।
दुखी, धनी भ्रष्टाचारी, धनी रोगी
துன்பப்படும் दुखी
பணக்கார पणक्कार
ஊழல்வாதிகள் ऊऴल्वावदिकळ्
பணக்கார நோயாளிகள்
पणक्कार नोयाळिकळ्
पुण्य पाप के विचार में दान देते हैं।
புண்ணிய பாவங்கள் எண்ணி நன்கொடை அளிக்கிறார்கள்.
पुण्य पावंगळ् ऍण्णि नन्कोडै अळिक्किरार्कळ्।
आश्चर्य की बात है कि
ஆச்சரியமான விஷயம்
आश्चर।समान विषयम्।
इतना बड़ा विशाल मंदिर,
பல பெரிய விசாலமான ஆலயங்கள்
पर पॆरिय विशाल मान आलयंकळ।
मस्जिद, गिरजाघर कैसे बना?
மசூதிகள் சர்ச்கள் எப்படி ஆனது?
मसूदिकळ्।, चर्च्कळ्
एक सूक्ष्म शक्ति
ஒரு சூக்ஷ்ம சக்தி
एक सूक्ष्म शक्ति
दुनिया में स्थापित करती है कि
உலகில் நிறுவுகிறது.
उलकिल् निरुवुकिरतु।
मनुष्येतर शक्ति विद्यमान है।
மனிதனுக்கு அப்பாற்பட்ட சக்தி
मनितनुक्कु अप्पाऱ्पट्ट शक्ति
अमानुषीय एक ऊर्जा हैं।
அமானுஷ்ய சக்தி
अमानुषीय शक्ति।
उसकी कठपुतली है मानव।
அதன் கைப்பாவை மனிதன்.
अतन् कैप्पावै मनितन् ।
एस. अनंत कृष्णन, चेन्नई तमिलनाडु हिंदी प्रेमी प्रचारक
No comments:
Post a Comment