Showing posts with label Learn Hindi-Tamil. Show all posts
Showing posts with label Learn Hindi-Tamil. Show all posts

Thursday, December 17, 2015

Use of the word "Chah" in Tamil & Hindi.

Use of the word "Chah" in Tamil & Hindi.

Chaah ...virumbu
Hindi seekna chaah ...Hindi karka virumbu.
हिंदी सीखना चाह.....हिंदी कर्क विरुंबु
तमिल सीखना चाह ....तमिल कर्क विरुंबु

Tamil seekhnaa chaah ....Tamil  karka virumbu.
सच बोलना चाह ।  उण्मै पेस विरुंबु
Sach bolna chaah ..unmai pesa virumbu
दान करना चाह ।   दानम सेय्य विरुंबु
Daan karnaa  chaah ...dhaanam  seyya virumbu.
धर्म करना चाह।  अरम सेय विरुंबु।
Dharma karnaa chaah ...Aram seya virumbu
मदद करना चाह ..उदवि सेय्य विरुंबु
Madhad karna chaah ...uthavi seyya virumbu.
Bhagavaan ko chaah ...kadavulai virumbu .
भगवान को चाह  ...कड उलै विरुंबु।
Praarthnaa karnaa chaah ...praarththanaikal seyya virumbu.
प्रार्थना करना चाह ।..प्रार्त्ततनै सेय।
Bhalaa karna chaah ..nallathu seyya virumbu.
भला करना चाह ।   नल्लतु सेय्य विरुंबु।

Friday, October 2, 2015

Common words in Hindi and Tamil

भगवान  रक्षा करो ---பகவானே ! ரக்ஷியும் . -

दुर्गा जी  कृपा करो। --துர்க்கை அம்மனே !கிருபை காட்டு .

पुत्रों !प्रार्थना  करो ! மகன்களே !பிரார்த்தனை செய்.

ईश्वर !दया करो। --ஈஸ்வரா !தயை பண்ணு .

पूजा करो। -பூஜை செய் .

विशवास करो।  விசுவாசி 

दान धर्म करो।  -தானதர்மம் செய்.

पुण्य मिलेगा. புண்ணியம் கிடைக்கும் 

पाप से बच जाओगे।  பாவத்திலிருந்து தப்பித்துவிடுவாய் .

भक्त बनो। பக்தனாகிவிடு.

वीर  बनो। -வீரனாகு

साहसी बनो।  துணிச்சல் உள்ளவனாக  ஆகு 

उत्साह  से रहो. --உற்சாகமாக  இரு 

ईश्वर के चरणों को पकड़ो। --கடவுளின் சரணங்களைப்  பிடித்துக்கொள்.


Friday, September 18, 2015

learn hindi tamil

सुनो -suno --   கேள் kel

देखो --dekho --பார் paar

सोचो -socho --யோசி

बोलो -bolo --பேசு pesu

क्या सुना -kya  sunaa ?? என்ன கேட்டாய் /?  enna   kettaay

क्या देखा -क्या देखा ?kya  dekhaa--என்ன பார்த்தாய் ? enna  paarththaay ?
क्या बोला --kya  bola  ?  -என்ன பேசினாய் ?enna  pesinaay

जो  सुना ,जो देखा ,जो बोला  सब के सब गोपनीय है.

jo  suna ,jo  dekha ,jo  bola   sab  ke  sab  gopaneey  hai.

 ,கேட்டது  பார்த்தது  பேசியது எல்லாமே மந்தணமானது . (ரஹசியமானது )




Tuesday, September 15, 2015

நல்ல விதத்தில் பயனாகட்டும் - सदुपयोग में लग जाएं !

विघ्नेश !श्री गणेश !सभी श्रीगणेश के काम के अग्र देव !
விக்னேஷா!ஸ்ரீ கணேசா !
ஆரம்பிக்கும் எல்லாவேலைக்கும் முதல் தெய்வமே  !
துளசி பாடினார்  ! பாடுங்கள் !கணபதியே !யானை முகத்தோனே !
யாருக்காக ?
ராமரின் கிருபை பெறுவதற்காக .
இவ்வாறு பாரத பக்தி முறைக்கு அடிப்படை தேவதை !
ஆடி தேவதை !சகோதரனின்  காதல் திருமணத்திற்கு உதவியாளன் !

உன் சரணங்களில் பணிவான வந்தனம் !

களிமண் உருவ விசர்ஜனத்தில் உன் பக்தி ஆரம்பமாகியது .
இன்று உன் இருபது முப்பதடி அழகிய உருவங்களில் 
கடலில் எறியப்பட்டு சின்னாபின்னமாக கரையில் சேர்க்கிறது.
இந்தப் பழக்கம் புதியது ; உனக்கு அவமானம் !

உன்னிடம் ஒரு பணிவான வேண்டுகோள் !
உன் பக்தர்களின் மனதி  ஒரு என்னத்தைச் சேர் !

கோடிக்கணக்கில் வீண் !
கடலில் எறிவதில் ஹிந்து சனாதன தர்மத்தில் 
ஏழை எளியவர்களின் துன்பங்களுக்கு 
நல்ல விதத்தில் பயனாகட்டும்.
तुलसी से रचना की -गाइये !गणपति !गजवदना !
किस केलिये?
 राम की कृपा पाने के लिये !
यों ही भारतीय भक्ति प्रणालियों के मूल -देवता !
आदि देवता ! भाई के प्रेम प्रणय के सहायक !
तेरे चरणों में विनम्र वन्दना!
मिट्टी की मूर्ति के विसर्जन में तेरी भक्ति शुरु हुई !
अब तेरी हज़ारों सुन्दर बीस -तीस फुट की लम्बी मूर्तियाँ
समुद्र विसर्जन में लहरों की चोट खा छिन्न -भिन्न हो किनारे पर आ जमा होते हैं.
यह प्रथा नयी तेरा अपमान !
विघ्नेश !तेरे चरणों में निवेदन !
भक्तों के दिल में जमाओ ;
यह विचार !करोड़ों रुपये बेकार ;
समुद्र विसर्जन हिन्दू सनातन धर्म के दीन -दुखियों के
सदुपयोग में लग जाएं !

जरा सोचिये ;-- கொஞ்சம் சிந்தியுங்கள்;

विदेशी पूँजी ==அயல்நாட்டு  மூலதனம்
विदेशी भाषा --அயல் நாட்டு மொழி
विदेशी पो षाक ==அயல்நாட்டு ஆடைகள்
विदेशी भोजन ==அயல்நாட்டு உணவு
विदेशी कार ==அயல்நாட்டு கார்
विदेशी घड़ी ==அயல்நாட்டு கடிகாரம்
विदेशी  मॉल /माल  அயல்நாட்டு கடை  சந்தை / பொருள்கள்
 न हो तो न आय ! இல்லை என்றால் வருமானம் இல்லை .
आजादी के ६७ वर्ष का सुशासन  का फल;   விடுதலை யின் 67 ஆண்டின் நல்லாட்சி பலன்,

आय  चाहिए तो--- வருமானம் வேண்டுமென்றால்
भारतीय कलाएँ ,  இந்திய கலைகள்
भारतीय कृषि--இந்திய விவசாயம்
भारतीय कुटीर उद्योग==இந்திய குடிசைத்தொழில்
भारतीय हथकरघे----இந்திய கைத்தறி

गया तो मैं अमेरिका---அமெரிக்கா

पता नहीं बड़ा मैदान मेरे बेटे के घर के बीच ==என் மகனின் வீட்டிற்குப்பின்
समय नहीं कटा तो ४*४ *४  का बाग़ बनाने खोदा --நேரம் போகாததால் 4*4*4=64 ச.அ
बीज जो बोया वह उगा। விதை விதைத்ததும் அது வளர்ந்தது .
मेरा  कठोर परिश्रम का फल तो मिलगया।---என் கடின உழைப்பின் பலன் கிடைத்துவிட்டது.
वह सितम्बर का अंतिम सप्ताह ; அது செப்டம்பர் மாதத்தின் கடைசி வாரம்
एक दिन पड़ोसी  बोला  तो हँसा ஒருநாள் பக்கத்துவீட்டாரிடம்  பேசினால்  அவன் சிரித்தார்.
अभी तो विन्टर  शुरू होनेवाला है---இப்பொழுதே குளிர் ஆரம்பமாகப்போகிறது
आपका परिश्रम बेकार ; உங்கள் உழைப்பு வீண் .
यहॉं  की मिट्टी भी खेती के लायक नहीं ;-இங்குள்ள மண்ணும் விவசாயத்திற்கு உகந்ததல்ல.
माल जाओ वहॉं  मिट्टी लाओ ;--மாலுக்கு சென்று மண் கொண்டுவா.
ग्लौस  नहीं ,जूता नहीं ,टोपी नहीं  கை உரை இல்லை ; செருப்பு இல்லை.தொப்பி இல்லை ;
उसको आश्चर्य लगा ; அவனுக்கு ஆச்சரியம்
अक्टूबर बीस तारीख तक  परिश्रम बेकार ; அக்டோபர் இருபது தேதி வரை உழைப்பு வீண்.
ऊंचे ऊंचे पेड़ पत्ते गिरकर सूखकर कांटे हो गए ;உயர்ந்த மரங்கள் இலைகள் உதிர்ந்து முள் போன்று நின்றன
बाहर जाने चार कपडे पहनने पड़े ; வெளியில் செல்ல நான்கு ஆடைகள் அணிய நேர்ந்தது.



 भारत आया , ==இந்தியாவிற்கு வந்தேன் .

==थोड़ी सी जमीन पर भिन्डी और करेली के बीज बोये; --சிறிய நிலத்தில் வெண்டைக்காய் பாவற்காய் விதைத்தேன்.
फिर  ध्यान भी नहीं  दिया;=பிறகு கவனிக்கவில்லை.

पोधे उगे ;=செடிகள் வளர்ந்தன.
=करेली  हरी लताएँ फैली ; பாவற்காய் பச்சைக்கொடி படர்ந்தது.
भिन्डी मिले ; =வெண்டை கிடைத்தது
करेली मिले;=பாவற்காய் கிடைத்தது.

भारत भूमि स्वर्णभूमि==இந்திய பூமி பொன்விளையும் பூமி ;
यहाँ  है मेहनत की कमी ; =இங்கு உழைப்பு குறைவு.
धनिया के बीज बोये ; கொத்தமல்லி விதைத்தேன் .
मेहति  बोये महती मिले;--வெந்தயம் விதைத்தேன் -வெந்தயம் கிடைத்தது.
अमरूद के पेड़ ,==கொய்யாப்பழம் மரங்கள்.
नारियल के पेड़ जो लगा ,தென்னை நட்டேன்
बढ़कर फल देने लगे ;வளர்ந்து பழங்கள் பலன் கொடுக்கத்  துவங்கியது.
दस  रूपये की हरी सब्जी बीज , பத்து ரூபாய்கள் பச்சை கீரை விதைகள்.
आँगन में हरी सब्जी मिली ;==முற்றத்தில் பச்சைக்கீரைகள்.

सडकों पर इमली के पेड़ ,=வழியில் புளிய மரங்கள்.
कितनी  उर्वरा भूमि==எவ்வளவு பசுமையான பூமி.

विदेश की प्रशंसा में अनाथ माँ  -बाप ;== வெளிநாட்டில் புகழில்  அனாதை  பெற்றோர்கள்;
अनाथ बच्चे;=அநாதை குழந்தைகள்;
 पिता जानने जीन टेस्ट ;=அப்பாவை அறிய  மரபணு   சோதனை
उनके चेहरे पर उदासी ; =அவர்கள் முகத்தில் வருத்தம்.
घर के बाहर बे टा खड़ा था;=வீட்டிற்கு வெளியில் மகன் நின்று கொண்டிருந்தான்.
पिता दूसरी प्रेयसी के बाँहो में---அப்பா அடுத்தவன் காதலியின்  அணைப்பில்.
बाहर आया ,=வெளியே வந்தான்.
चूमा ;முத்தமிட்டான்.
 कुछ दिया ;கொஞ்சம் கொடுத்தான்;
बेटा  पीड़ित चेहरे केसाथ चला. மகன் மனவருத்தமுடன் முகத்தில் சென்றான்.
अचनाक उसकेसामने  एक महिलाआई==திடீரென்று   அவனுக்கு எதிரில் ஒரு பெண் வந்தால் .
उसके साथ खड़ा था एक जवान; அவளுடன்  ஒரு இளைஞன் நின்று கொண்டிருந்தான்.
पूछ ताछ की तो वह उसकी माँ ; விசாரித்ததில் அவள் அவனின் அம்மா.
वह भी बेटे  को चूमा ;=அவனும் மகனை முத்தமிட்டான்.
 आलिंगन करके प्रेम जताया ; கட்டிப்பிடித்து அன்பு சொன்னாள் .
चली गयी ;-சென்றுவிட்டாள் .
आगे पूछा  तो पता चला , மேலும் கேட்டதும் அறிய முடிந்தது.
उसी को योग्य लड़की ढूंढनी  है;-அவன் தனக்குத் தகுந்த பெண்ணைத் தேடவேண்டும்.
लड़की को खुद योgya  लड़का ढूंढ़ना है ;--பெண்ணுக்குத் தகுந்த பையனத் தேடவேண்டும்.
खुद कमाना है; தானே சம்பாதிக்க வேண்டும்.
 उच्च शिक्षा कमाईकेसाथ; உயர்கல்வி  சம்பாத்தியத்துடன்.
एक ही पति -एक ही पत्नी से जल्दी ऊब जाते हैं वे ; ஒரே கணவன் ஒரே மனைவியுடன் அவர்கள்  சலிப்படைந்து விடுகிறார்கள்.
चंदसालों में बेचलर लाइफ बिना पति के या बिना पत्नी के; சில ஆண்டுகளிலேயே மனைவி அல்லது கணவன் சில ஆண்டுகளில் ஒருவர் இல்லா த  பிரிந்த தனி வாழ்க்கை.
पशु सा जीवन;==மிருகம்  போன்ற வாழ்க்கை.
उनके नक़ल करके भारतीय युवक युवतियां प्रेम के चंगुल में पड़कर
अदालत के द्वार पर खड़े हैं; அவர்களைப் பின்பற்றி இந்திய இளைஞர்கள் இளைஞிகள் காதல்  நீதிமன்ற  வாயிலில் நின்று கொண்டிருக்கின்றார்கள்.
माता -पिता अनाथ;-பெற்றோர்கள் அநாதை.
क्या भारतीय त्याग मय  सम्मिलित जीवन का लापता हो रहा है; இந்திய தியாகம் நிறைந்த கூட்டுக் குடும்பம்  மறைந்து கொண்டிருக்கிறதா ?

देशी अपनाइये;     நாட்டுப் பழக்கங்களை ஏற்றுக்கொள்ளுங்கள்.

जरा सोचिये ;-- கொஞ்சம்  சிந்தியுங்கள்;
ஜய்  பாரத் !


Tuesday, September 8, 2015

; धर्म गुरु एक ; धर्म प्रचारक अनेक ;தர்ம குரு ஒருவர் ;தர்ம பிரசாரக் அநேகர்;


ham  aage badhenge :  हम आगे बढ़ेंगे। --  நாம்  முன்னேறுவோம்.


hamaaraa uddeshya pragatee karna.--हमारा उद्देश्य प्रगति करना है. 
நமது நோக்கம் முன்னேற்றம் செய்வது,


kiskee pragati ?  किसकी प्रगति ?யாருடைய முன்னேற்றம் ?


desh kee ? देश  की ? நாட்டினுடைய ?

apnee ? अपनी /?தன்னுடைய 


dharm kee ? धर्म की ?தர்மத்தின் ?


karm kee ? कर्म की /செயலின் 



kutumb kee ?कुटुंब की /குடும்பத்தின் 


kabeer  ne kahaa hai  khud apne ko pee ne keliye paanee   naheen  hai  to 

कबीर ने  कहा  है  --खुद को पीने   के लिए    पानी नहीं तो 
கபீர் சொல்லிஇருக்கிறார் ---தனக்கே குடிக்க தண்ணீர் இல்லை 

 दूसरों को कैसे    दूध   पिलाओगे ?

doosron ko kaise doodh pilaoge  ?
மற்றவர்களுக்கு எப்படி பாலூட்டுவாய்?


vyaktigat pragati men hee samaaj kee bhalyee hai .

व्यक्तिगत प्रगति में  ही समाज  की भलाई 
தனிப்பட்ட முன்னேற்றத்தில் தான் நாட்டின் முன்னேற்றம்.


kaise /?  எப்படி ?

gnyaan vyakigat ----gyaan prapt karna saamaajik ;

அறிவு ப தனிப்பட்டது ; அறிவு பெறுவது சமூகத்தில்.

dimaag  vyakti gat;  दिमाग व्यक्तिगत। மூளை  தனிப்பட்டது.

tarakkee saamoohik.तरक्क़ी   सामूहिक  முன்னேற்றம்  சமுதாயம் 

yah baandh kisne baandha ? यह बाँध किसने   बाँधा ? இந்த அணையை கட்டியது யார் ?

is irashna  kaa uttar  vyaktigat . इस प्रश्न का  उत्तर व्यक्तिगत. 

இந்தவினாவிற்கு விடை தனிப்பட்டது.

yojana ek vyakti kee . योजना एक व्यक्ति की =திட்டம் ஒரு மனிதனுடையது.

par baandh ek vyakti dvaaraa baandh na asambhav . पर  बाँध एक व्यक्ति द्वारा बााँधना असंभव। 

ஆனால் ஆணை ஒருமனிதனால் கட்டுவது இயலாது .


banaane saikdon kee mehnat . बनाने में सैकड़ों की मेहनत। நூற்றுக்கனக்கானவர்களின் உழைப்பு கட்டுவதில் 

phal desh bhar ka .फल देश भर का।  நாடு முழுவதற்கும் பலன் .

atah vyaktigat  men saamoohik  bhalaayee.  अतः व्यक्तिगत में सामूहिक भलाई। ஆகையால் தனித்தவர்களால் சமுதாய நன்மை ,

saamoohik  vikaas men vyaktigat bhalaayee.  सामूहिक विकास में व्यक्तिगत  भलाई। சமுதாய முன்னேற்றத்தில் தனிப்பட்டவர்களின்  நன்மை.


gurunaanak ek ; buddh ek ;eesa ek; muhammad ek '' गुरुनानक एक; बुद्ध एक ; ईसा  एक ;मुहम्मद एक ;

குரு நானக் ஒருவர்,ஏசு  ஒருவர் 

mahatma mohandaas gandhi ek ;

महात्मा मोहनदास   गांधी एक। 
மகாத்மா மோகன்தாஸ் காந்தி ஒருவர் ,

aazaadee keshaheed anek'==आजादी के  शहीद  अनेक; சுதந திரத் 

தியாகிகள் அநேகர் /



dharm guru ek dhrm pracharak anek; धर्म गुरु  एक ; धर्म प्रचारक अनेक ;தர்ம குரு ஒருவர் ;தர்ம பிரசாரக் அநேகர்;

vyakti vyakti kee  pragati men hee ek desh  kee pragati nirbhar  hai . व्यक्ति व्यक्ति की प्रगति में ही एक देश की प्रगति  निर्भर है;

ஒவ்வொரு மனிதனின் முன்னேற்றத்தில் தான் ஒருநாட்டின் முன்னேற்றம் சார்ந்துள்ளது .

கந்தன் திருநீர் /श्री स्कन्द की विभूति

கந்தன் திருநீர்  அணிந்தால் கண்ட பிணி ஓடிவிடும்.

ஸ்ரீ ஸ்கந்த  கீ விபூதி தாரண்  கரேன்  தோ  ,பீமாரீ ஜோ ஹை   bhaag  ஜாயேகீ .
श्री स्कन्द की विभूति  धारण करें  तो
बीमारी भाग जाएगी 



குந்தகங்கள் மாறி இன்பம் குடும்பத்தை  நாடிவரும்.

கஷ்ட பதல்கர் சுக் பரிவார் மென் தௌட்  ஆயேகா.
कष्ट बदलकर सुख परिवार में दौड़ आयेगा.

 ஸ்ரீ ஸ்கந் கே அபிஷேக் விபூதி தாரன் கரேன்  தோ
श्री स्कन्द के अभिषेक विभूति  धारण करें तो

வஹாம் பிரதீக்ஷா மேன் கடி  மாம் லக்ஷ்மி  தௌட் ஆஏகீ
वहाँ  प्रतीक्षा में खड़ी माँ  लक्ष्मी दौड़ आयेगी



और  சித்த கோ ஷீத்தல் கரேகீ .

और चित्त को शीतल करेगी ;

 और  ரிஷ்தே மனாயேங்கீ
और रिश्ता   मनायेगी ;
சுந்தரவேல் அபிஷேக  சுத்தத்திருநீரணிந்தால்

அந்தநேரம் காத்திருந்த  அன்னை  செல்வம்

ஓடிவந்து சிந்தையை குளிரவைக்க சொந்தங்கள் கொண்டாடிடுவாள்.


மணம்  நிறைந்த சாம்பலிலே மகிமைஇருக்குதடா
சுகந்தித் விபூதி மேன் மகிமா ஹை ரே .
सुगन्धित विभूति में  महिमा है रे।


மனமுடன் அணிவோருக்கு மகிழ்ச்சியைப் பெருக்குதடா
மண் லகாகர் பஹ்னே தோ  ஆனந்த உமட் படேகா .

मन से लगाकर पहने तो आनंद उमड़ बढ़ेगा रे।
தினம் தினம் நெற்றியிலே திருநீறு அணிந்திடடா
தின் தின்  லலாட் பர் விபூதி தாரன் கரோ ரே
दिन दिन ललाट पर विभूति धारण कर रे
தீர்ந்திடும் வஞ்சமெ ல்லாம்  தெய்வம் துணை காட்டுமடா

துக்  ஹரேகா  ஈஸ்வர் சாத் ரh கர் மார்க் திகாஏகா .
दुःख हरेगा ईश्वर ,साथ रहकर  दिखायेगा मार्ग।


hindi -tamil -seekho --ले जाता है. le jaataa hai .அழைத்துச் செல்கிறது.

हम  भगवान के दर्शन के लिए तीर्थयात्र  करते हैं.---
ham bagavaan ke darshan ke liye teerth yaatra karte hain .

ஹம்  பகவான் கே தர்ஷன் கே லியே தீர்த் யாத்ரா கர்தே ஹைன் .

நாம் இறைவனை தரிசிக்க தீர்த்த யாத்திரை செல்கிறோம் .

भगवान तो सर्वत्र विद्यमान है;
bhagavaan to sarvatr vidyamaan hai;
பகவான் தோ  சர்வத்ர வித்யமான்  ஹை .
கடவுள் எல்லா இடங்களிலும் இருக்கிறார்.

फिर भी तीर्थयात्र  के विशेष  दर्शन में 
phir bhee teerthyaatra  ke vishesh darshan
பிர் பீ தீர்த்யாத்ரா கே விசேஷ் தர்ஷன் மேன் 
பிறகும் தீர்த்த யாத்திரையின் விசேஷ தரிசனத்தில் 
आध्यात्मिक प्रेरणा मिलती है;
ஆத்யாத்மிக் பிரேரணா   மில்தீ   ஹை .
ஆன்மீக தூண்டல் கிடைக்கிறது.

aadhyaatmik prernaa miltee hai;

हर एक मंदिर का एक स्थल वृक्ष होते है;
har ek mandir ka ek sthal vruksh hote hain.
ஹர் ஏக்  மந்திர் கா ஏக்  ஸ்தல்  வ்ருக்ஷ்  ஹோதே ஹைன்.
ஒவ்வொரு கோயிலிலும்  ஒரு ஸ்தல வ்ருக்ஷம் இருக்கிறது.

उनके पत्ते ,फूल ,फल ,प्रदक्षिणा ,पहाडपर चढ़ना 
unke patte .phool phal pradakshina ,pahaad  par chadhnaa
உனக்கே பத்தே ,ப் பல்,ப்பூல்  ,ப்ரதக்ஷிணா ,பஹாட் பர்  சட்னா , அவைகளுடைய இலைகள் ,பழங்கள் ,பூக்கள் ,வலம் வருதல் 
आबोहवा जड़ीबूटियों से सुगन्धित वायु 
aabohava jadee bootiyon se sugandhit vaayu 
ஆபோஹவா ,ஜடீ பூடியான் சே சுகந்தித் ஹவா 
சீதோஷ்ண நிலை ,வேர் -மூலிகை களால் வரும் மண முள்ள காற்று 
सब स्वास्थ्य प्रद है;  sab swaasthyprad  hai;  sab  ஸ்வாஸ்த்ய ப் ரத்  ஹை .

எல்லாமே ஆரோக்கியம் தரக்கூடியவை.
इतना ही नहीं இதனா ஹீ நஹீ  இதுமட்டுமல்ல 

हर मंदिर के विशेष रूढ़िगत प्रसाद,
har mandir ke vishesh roodhigat prasaad 
ஹர்  மந்திர் கே விஷேஷ்  ரூடிகத் பிரசாத்  ஹை .
ஒவ்வொரு கோயிலுக்கும் விசேஷ பிரசாதம்  இருக்கிறது.

न आज कल का प्रसाद स्टाल 
na aajkal  kaa prasaad stall 
ந ஆஜ்கல் கே பிரசாத ஸ்டால் .
ताज़ी  अनुभव ,प्रेरणा उत्साह आदि ब्रह्मानंद के करीब  
tazee anubhav .prernaa ,utsaah aadi brahmaanand  ke kareeb 
புத்தம் புதிய உணர்வு ,தூண்டுதல் ,உற்சாஹம் முதலியவை  பிரமனந்தத்திற்கு அருகில் 

ले  जाता है. le jaataa hai .அழைத்துச் செல்கிறது.

Saturday, September 5, 2015

பார்த்திருக்கிறேன். देखा है

⚡एक ऐसा सच जो आपको आज तक नहीं बताया गया



இன்றுவரை   வெளிவராத 


உண்மைகள் 

 ????

⚡भारत में 3 लाख मस्जिदें हैं जो अन्य किसी देश में 


भी नहीं है ।



பாரதத்தில் மூன்று லக்ஷம் மசூதிகள் 


உள்ளன .  வேறு  எந்த நாட்டிலும் 


இல்லை .







வாஷிங்டன்னில்  24 சர்ச்சுகள் 


உள்ளன.

⚡वाशिंगटन में 24 चर्च हैं


லண்டனில் 71 சர்ச்சுகள் உள்ளன.

लन्दन में 71 चर्च


மேலும் இத்தாலியில் 68 சர்ச்சுகள் உள்ளன.


और इटली के मिलान शहर में 68 चर्च हैं


ஆனால் தில்லியில் மட்டும் 271 சர்ச்சுகள் உள்ளன.



⚡जबकि अकेले दिल्ली में 271 चर्च हैं ।


பாரதம் மதசார்பற்ற நாடு.


⚡लेकिन हिन्दू फिर भी सांप्रदायिक है ?

இதற்கு மதசாற்பற்றவர்களின் பதில் என்ன ?




⚡है किसी सेकुलर के पास इसका जवाब ???

நான் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஐ.எஸ்.ஐ .ஐயை  எதிர்க்கும்  எந்த முஸ்லிம் எதிர்ப்பையும் பார்க்கவில்லை.

मैं ने isi का विरोध करते 



किसी मुस्लिम को नहीं देखा है.


ஆனால் ஆர் .எஸ்.எஸ்.,ஐ எதிர்ப்பு தெரிவிக்கும்  லக்ஷக்கணக்கில்  ஹிந்துக்களைப் பார்த்திருக்கிறேன்.

पर rss का विरोध करते हुए लाखो हिन्दू देखे है


நான் எந்த முஸ்லீமையும் ஹோலி தீபாவளியில் பார்ட்டி கொடுத்துப் பார்த்ததில்லை.

मेने किसी मुस्लिम




 को होली दीवाली की पार्टी देते नहीं देखा है





पर हिन्दुओ को इफ्तार पार्टी देते देखा है

ஆனால் ஹிந்துக்களை இப்தார் 


பார்ட்டியில்  இருப்பதைப் 


 பார்த்துள்ளேன்.









 


मेने कश्मीर में भारत के झंडे जलते देखे है

நான் காஷ்மீரில் பாரதக் கொடி 

 எரிவதைப் பார்த்திருக்கிறேன்.


 
पर कभी पाकिस्तान का झंडा जलाते हुए मुसलमान


ஆனால் காஷ்மீரில் பாகிஸ்தான் 


கொடி  எரிப்பதை முஸ்லீம்களை 

பார்த்ததில்லை.



 नहीं देखा है


मेने हिन्दुओ को टोपी पहने मजारो पर जाते देखा है 


நான் ஹிந்துக்களை தொப்பி அணிந்து 


மஜாராவில் பங்கெடுப்பதைப் 


பார்த்திருக்கிறேன்.



पर किसी मुस्लिम को टिका लगाते मंदिर जाते नहीं 



देखा है

ஆனால் எந்த முஸ்லீம் களையும் 


பொட்டுவைத்தோ  நாமம் பட்டை 


போட்டோ  கோயில் சென்றதைப் 


பார்த்ததில்லை.



 
मेने मिडिया को विदेशो के गुण गाते देखा है 




மீடியாக்கள் வெளிநாட்டினர் புகழ் பாட

பார்த்திருக்கிறேன்.



पर भारत के संस्कार के प्रचार करते नहीं देखा है


 
👿👿
कुछ हिन्दू तो इसे शेयर भी नहीं करेंगे।














Tuesday, September 1, 2015

ஹிந்தி கற்க !தமிழ் கற்க !ஹிந்தி கற்க !தமிழ் கற்க ! हिंदी सीखना ! तमिल सीखना!



ஹிந்தி  கற்க !தமிழ் கற்க ! हिंदी सीखना !  तमिल सीखना!




ईश्वर की कृपा  से हम  आगे बढ़ेंगे।  --கடவுள் கிருபையால் முன்னேறுவோம்.


क्या ईश्वर की कृपा  है ?  கடவுள் கிருபை உள்ளதா ?

है ! क्यों नहीं ? உள்ளது . ஏன்  இல்லை.?

सब  की रक्षा करने तैयार है  ईश्वर !--எல்லோரையும் காக்க கடவுள் தயார் .

सत्य का पालन ;  உண்மையை கடைப்பிடியுங்கள்.
एकाग्र चित्त  से  ईश्वर स्मरण । ? ஒரே  மனத்தால் கடவுள் ஸ்மரணை.

दूसरों के कल्याण ही सोचना। -மற்றவர்களுக்கு  நன்மையே சிந்தித்தல்.









Monday, August 31, 2015

socho aage badho


हमारे देश में नहीं ,==நமது நாட்டில் இல்லை 
जग में ईश्वरीय शक्ति और देन पर==உலகிலுள்ள கடவுளின் ஆற்றலையும் கொடுத்தவைகளையும் 
विचार करके देखो.=எண்ணிப்பார்.

अमीरों के यहाँ असाध्य रोगी ,-பணக்கார வீட்டில் தீராத நோய் 
डाक्टर के यहाँ पोलियो से अट्टेक बच्चे-=டாக்டர் வீட்டில் போலியோ தாக்கிய குழந்தைகள் 

अमीरों के यहाँ निस्संतान दम्पति---பணக்கார வீட்டில் குழந்தை இல்லா தம்பதி 
धर्म गुरु के यहाँ पागल बच्चे
गरीबों के यहाँ कुशेलर के समान बच्चों का भंडार.
ஏழைகள் வீட்டில் குசேலரைப் போன்று  குழந்தைகள் கிடங்கு .
निर्धन भूखों से तडपते ,
ஏழைகள் பசியால் துடிக்கின்றனர் 

धनी अपच भूख न लगने की समस्या
பணக்காரர்கள் அஜீரணம் .பசியின்மை சிக்கல்.
क्या सांसारिक विचित्र सुख-दुख समझ में नहीं आ रहा है ?.
உலகின் விசித்திரம் சுகம் துன்பம் புரிகிறதா ?
कलाएँ देखो:-கலைகளைப்பார் 
 चित्र कला;=ஓவியம் 
संगीत गायन சங்கீதம் பாடல் 
सहज रूप में आता है. இயற்கையாக வருகிறது .
जिसके माँ-बाप संगीत का गंध तक नहीं जानते,
சங்கீத வாசனையே அறியாத பெற்றோரின் குழந்தை மகன் மகள்  சங்கீதா மேதை ஆகின்றனர்.
उनके पुत्र या पुत्री संगीत के मर्मयज्ञ होते हैं.
जो मंत्र -तंत्र के परिवार में पैदा नहीं हुये ,
மந்திர தந்திரம் அறிந்த குடும்பத்தில் பிறக்காதவர்கள் 
वे किसी के चेहरे देखकर भविष्यवाणी बताते हैं;
ஒருவரின்  முகம் பார்த்து எதிர்காலம் சொல்கிறார்கள் .

पलनी जैसे तीर्थस्थानों में-பழனி  போன்ற புனித இடங்களில் 
गन्दे कपड़े पहने फुटपाथ पर पागल जैसे लेटे आदमी के सामने
அழுக்கான ஆடை அணிந்து நடைபாதையில் பையித்தியம் போல் படுத்திருக்கும் மனிதர் முன் 
பட்டதாரிகள் =முதுகலைப் பட்டதாரிகள் 
स्नातक स्नातकोत्तर बड़े बड़े लोग हाथ बाँधकर खड़े रहते हैं.
பெரிய பெரியவர்கள் கைகட்டி நிற்கின்றனர்.
भगवान की विचित्र लीला देखिये;
இறைவனின் விசித்திர லீலையைப் பாருங்கள்.
सोचिये; धर्माचार पर चलिये;
சிந்தியுங்கள்.
दान धर्म ईमानदारी बनिये ;
தானம் தர்மம் நாணயமுள்ளவர்களாக மாறுங்கள்.
मृत्यु निश्चित;
மரணம் நிச்சயம்.
ईश्वरीय शक्ति निश्चित ;
கடவுளின் ஆற்றல் நிச்சயம்.
समझकर आगे बढना;
புரிந்து முன்னேறுங்கள்.
ईश्वर सब की भला करें.
கடவுள் அனைவருக்கும் நல்லது செய்யட்டும்.