உன்னை அறிந்தால்..=नी उन्नै अऱिंताल्
. तुम अपने को पहचान लेते हो तो
நீ உன்னை அறிந்தால் नहीं उन्नै अऱिंताल
உலகத்தில் போராடலாம் ==उलकत्तिल पोराडलाम्।
जग में संघर्ष कर सकते हो।
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
उयर्नतालुम् ताऴ्न्तालुम् == उत्थान हो या पतन हो
தலை வணங்காமல் =बिना सिर झुके
தலை வணங்காமல் =बिना सिर झुके
=நீ வாழலாம்--नीवाऴलाम्--तुम जी सकते हो।
(உன்னை)
மானம் பெரியது என்று வாழும் மனிதர்களை
(உன்னை)
மானம் பெரியது என்று வாழும் மனிதர்களை
मानम् पॆरियतु ऍन्ऱू वाऴुम् मनितर्कळै== मान ही श्रेष्ठ है मानकर जीनेवाले को
மான் என்று சொல்வதில்லையா=
मान ऍन्ऱु चोलवतिल्लैया? -- चमरी मृग कहते हैं न?
தன்னை தானும் அறிந்து கொன்டு
तन्नैतानुम् अरिंदुकॊंडु =अपने आपको पहचानकर
ஊருக்கும் சொல்பவர்கள்
ऊरूक्कु चोलपवर्कळ् --शहर को बतानेवाले
தலைவர்கள்=तलैवर्कळ्
தலைவர்கள்=तलैवर्कळ्
ஆவதில்லையா
आवतिल्लैया = नेता बनते हैं न?
(உன்னை)
பூமியில்= भूमियिल =भूमि में
आवतिल्लैया = नेता बनते हैं न?
(உன்னை)
பூமியில்= भूमियिल =भूमि में
நேராக --सीधे ईमानदारी से
வாழ்பவர் -- जीनेवाले
எல்லோரும்-+सब के सब
சாமிக்கு நிகர் இல்லையா
சாமிக்கு நிகர் இல்லையா
सामिक्कु निकर इल्लैया?
ईश्वर के समय हैं न?
பிறர் தேவை அறிந்து கொண்டு
पिरर् तेवै अऱिन्तुकोंडुज्ञ= दूसरों की माँग जानकर
வாரிக்கொடுப்பவர்கள்
वारिक्कोडुप्पवर्कळ्। -- उदारता से देनेवाले
தெய்வத்தின் பிள்ளை இல்லையா
तेय्वत्तिन पुत्र हैं न ? = ईश्वर के पुत्र हैं न?
(உன்னை)
மாபெரும் சபையினில் = मापॆरुम् सभैयिनिल -- बहुत बड़ी सभा में हम
நீ நடந்தால் - नहीं नडंताल्
உனக்கு --उनक्कु =तुमको
மாலைகள் விழவேண்டும் -
மாலைகள் விழவேண்டும் -
मालैकळ् विऴवेंडुम्। =मालाएँ पहनानी चाहिए।
ஒருமாசு குறையாத மன்னவன்
இவனென்று
போற்றிப் புகழ வேண்டும்
போற்றிப் புகழ வேண்டும்
==
ऒरु मासु कुऱैयात मन्नवन् नीयेंन्ऱु पोट्रिप्पुकऴ वेंडुम्
एक दोष रहित राजा कहकर
तुम्हारी प्रशंसा करनी चाहिए।
உன்னை அறிந்தால்...நீ உன்னை அறிந்தால்
உன்னை அறிந்தால்...நீ உன்னை அறிந்தால்
तुम तुमको पहचानते हो तो
तुम तुमको पहचानते हो तो
உலகத்தில் போராடலாம்
உலகத்தில் போராடலாம்
जग में संघर्ष कर सकते हो।
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்
उत्थान हो या पतन
सीना तानकर चल सकते हो।
படம் : வேட்டைக்காரன்
இசை : K.V.மகாதேவன்
பாடல் : கண்ணதாசன்
பாடியவர் : T.M.செளந்தரராஜன
नमस्ते। आपने दिए हुए तमिल गीत के हिंदी भावार्थ में कुछ शब्द गलत या अस्पष्ट हैं। नीचे तमिल पंक्ति और उसके अलग-अलग, शुद्ध एवं स्वाभाविक हिंदी अर्थ दे रहा हूँ। जहाँ गीत का भाव शाब्दिक अर्थ से थोड़ा अलग है, वहाँ भावानुवाद रखा है।
உன்னை அறிந்தால் — नी उन्नै अरिंदाल्
तुम अपने आपको पहचान लो तो
நீ உன்னை அறிந்தால்
नी उन्नै अरिंदाल्
→ यदि तुम अपने आपको पहचान लो,
உலகத்தில் போராடலாம்
उलगत्तिल् पोराडलाम्
→ दुनिया में संघर्ष कर सकते हो।
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
उयर्न्दालुम् ताऴ्न्दालुम्
→ चाहे ऊँचाई मिले या गिरावट आए,
தலை வணங்காமல் நீ வாழலாம்
तलै वणंगामल् नी वाऴलाम्
→ सिर झुकाए बिना स्वाभिमान से जी सकते हो।
மானம் பெரியது என்று வாழும் மனிதர்களை
मानम् पेरियतु एन्दृ वाऴुम् मनितर्कळै
→ जो मनुष्य मान-सम्मान को सबसे बड़ा मानकर जीते हैं,
மான் என்று சொல்வதில்லையா?
मान् एन्दृ चोल्वतिल्लैया?
→ उन्हें ‘मान’ (हिरन) नहीं कहते हैं क्या?
यहाँ “மானம்” (मानम्) = सम्मान/स्वाभिमान और “மான்” (मान्) = हिरन — शब्दों के खेल का सुंदर प्रयोग है।
தன்னை தானும் அறிந்து கொண்டு
तन्नै तानुम् अरिन्दु कोंडु
→ अपने आपको पहचानकर,
ஊருக்கும் சொல்பவர்கள்
ऊरुक्कुम् चोल्पवर्कळ्
→ और अपनी पहचान समाज को बताने वाले,
தலைவர்கள் ஆவதில்லையா?
तलैवर्कळ् आवतिल्लैया?
→ नेता नहीं बनते हैं क्या?
பூமியில் நேராக வாழ்பவர்
भूमियिल् नेराग वाऴ्पवर्
→ जो धरती पर सीधे और ईमानदारी से जीते हैं,
எல்லோரும் சாமிக்கு நிகர் இல்லையா?
एलोरुम् सामिक्कु निगर् इल्लैया?
→ क्या वे सभी ईश्वर के समान नहीं हैं?
आपके मूल पाठ में “ईश्वर के समय” गलत है। यहाँ अर्थ “ईश्वर के समान” होगा।
பிறர் தேவை அறிந்து கொண்டு
पिरर् तेवै अरिन्दु कोंडु
→ दूसरों की आवश्यकता समझकर,
வாரிக் கொடுப்பவர்கள்
वारिक् कोडुप्पवर्कळ्
→ उदारतापूर्वक देने वाले,
தெய்வத்தின் பிள்ளை இல்லையா?
तेय्वत्तिन् पिळ्ळै इल्लैया?
→ क्या वे ईश्वर की संतान नहीं हैं?
மாபெரும் சபையினில்
मापेरुम् सभैयिनिल्
→ विशाल सभा में,
நீ நடந்தால்
नी नडन्दाल्
→ जब तुम चलकर आओ,
உனக்கு மாலைகள் விழ வேண்டும்
उनक्कु मालैकळ् विऴ वेंडुम्
→ तुम्हारे गले में मालाएँ पड़नी चाहिए।
ஒரு மாசு குறையாத மன்னவன்
ओरु मासु कुऱैयात मन्नवन्
→ जिसमें कोई दोष न हो, ऐसा राजा,
இவன் என்று போற்றிப் புகழ வேண்டும்
इवन् एन्दृ पोट्रिप् पुकऴ वेंडुम्
→ ऐसा कहकर तुम्हारी प्रशंसा करनी चाहिए।
अंतिम भाव
நீ உன்னை அறிந்தால்
नी उन्नै अरिंदाल्
→ यदि तुम अपने आपको पहचान लो,
உலகத்தில் போராடலாம்
→ दुनिया में संघर्ष कर सकते हो।
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
→ चाहे उत्थान हो या पतन,
தலை வணங்காமல் நீ வாழலாம்
→ सिर झुकाए बिना, स्वाभिमान के साथ जी सकते हो।
படம் : வேட்டைக்காரன் — फ़िल्म: वेट्टैक्कारण
இசை : K. V. மகாதேவன் — संगीत: के. वी. महादेवन
பாடல் : கண்ணதாசன் — गीत: कन्नदासन
பாடியவர் : T. M. செளந்தரராஜன் — गायक: टी. एम. सौन्दरराजन
“नी उन्नै अरिंदाल्” — “तुम अपने आपको पहचान लो तो।”
यह गीत वास्तव में आत्म-पहचान, स्वाभिमान, ईमानदारी, उदारता और नेतृत्व का संदेश देता है।
No comments:
Post a Comment