வணக்கம் நமஸ்தே.
ஓணம்.
ஹிந்தி பணி.
तमिऴ हिंदी सेवा।
रहीम का दोहा।
ரஹீம் ஈரடி.
திரு ஓணம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
அதில் ஆண்டவனே ஆனாலும்
மற்றவர்களிடம் கேட்கச் சென்றால் உருவம் குள்ளமாகும்.
மதிப்பு குறைந்து விடும்.
माँगे घटत रहीम पद, कितौ करो बड़ काम।तीन पैग वसुधा करी, तऊ बावने नाम॥
दूसरों से माँगने में जाने पर हमारा आकार और हमारी मर्यादा घट जाता है। यहां विष्णु ने इंद्र के अपने देवराज पद घटाने महाबली चक्रवर्ती को पाताल भेजने तीन पग भूमि माँगने वामनावतार ल जो ना पड़ा।
राजनीति में पद बचाने भले ही भगवान हो,
ईमानदारी लोकप्रिय राजा को पाताल भेजने छद्मवेश में ही जाना पड़ा।
மாங்கே --கேட்டால்
Ghatath -(கடத்) குறைந்து விடுகிறது.
பத் --பதவி.
கிதோ கரோ bad (பட்) --எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் (பகவானாக இருந்தாலும்)
. மஹாவிஷ்ணு மகாபலி சக்கரவர்த்தியிடம் மூன்றடி நிலம் தான் மாகப் பெற குள்ளமான அந்தணர் வடிவம் எடுத்தார்.
இதுவும் அரசியல். இந்திரனுக்கு பதவி போகக்கூடாது. மஹாபலி சிறந்த நேர்மையான அரசன். அவனை சூழ்ச்சியால் பாதாளம் அனுப்பிய விழா ஓணம்.
இது தான் இன்றைய அரசியல்.
No comments:
Post a Comment