Monday, August 10, 2026

सब के सब मनाएँगे எல்லோரும் கொண்டாடுவோம்

 எல்லோரும் கொண்டாடுவோம்.

ऍल्लोरुम् कोंडाडुवोम्==सब के सब मनाएँगे।


  சாதி மத இன வேறுபாடு இன்றி 

जाति मजहब वर्ग भेद रहित।

அனைவரும் கொண்டாடுவது 

अनैवरुम् कोंडाडुवतु


 இரண்டு பண்டிகைகள்.

इरंडु पौडिकैकल।

दो त्योहार।

 ஒன்று ஆகஸ்ட் 15 . 

ऒंरु अगस्त 15.

26ஜனவரி குடியரசு நாள்.

  நமது நாட்டின் செல்வவளம் கொள்ளை அடிக்கவே வந்தனர்.

नमतु  नाट्टिन दौलत लूटने आये विदेशी लोग।

பாரசீகப் படை எடுப்பு

पारसीकप्पडै एडुप्पु।

पारसी आक्रमण।

 மங்கோலியர்கள் 

मंगोलियरकळ

முகலாயர்கள்

मगलायरकळ्

 அலெக்சாண்டர் 

अलेक्सांदर (सिकंदर)

என வெளிநாட்டு சக்திகள்

एन वॆळिनाट्टु शक्तिकळ

ऐसे विदेशी शक्तियाँ।

 இந்தியாவின் மீது படையெடுத்தன

इंदियाविन मीतु पडै ऍडुत्तन।

भारत पर चढ़ाई की।

 நமது நாட்டில் வீர மன்னர்கள் வீரர்களுக்கு குறைவில்லை.

 नमतु नाट्टिल वीर मन्नर्कलुक्कु कमी नहीं है।

हमारे देश में वीर राजाओं की कमी नहीं है।

 தேசதுரோகிகள் ஆம்பி போன்றவர்கள் வெளிநாட்டு சக்திகள் வர காரணமாக இருந்தனர். 

देशद्रोही गंभीर जैसे लोग विदेशी शक्तियों के आने के कारण बने।

 முகம்மது கஜினி முகமது கோரி 

मुहम्मद गजनवी, मुहम्मद गोरी 

 இடைவிடாது  इडैविडातु

लगातार 

படையெடுத்து पडैयेडत्तु  आक्रमण करके 

 ஆலயங்களைத்मंदिरों को

 தரைமட்டமாக்கிய तोड़कर अस्त-व्यस्त करके


 கொள்ளை எடுத்துச் சொன்னார்.

कोळ्ळै एडुत्तुच्चेन्रनर। =लूटकर ले ग

 பின்னர் முகலாயர்கள் ஆட்சி.

पिन्नर मुगलायरकळ आट्चि

फिर  मुगलों का शासन।

  ஹிந்து முஸ்லிம் போராட்டம்.

हिंदू मुस्लिम पोरिट्टम्।

 हिंदू मुस्लिम संघर्ष


 மாலிகாபூர் படை எடுப்பில் தென் இந்திய ஆலயங்கள் தகர்க்கப் பட்டன. பல ஆலயங்கள் மசூதிகளாக மாறின.

 मालिकापुर चढ़ाई में दक्षिण भारत के मंदिर तोडे गये।

अनेक मंदिर मस्ज़िद बन गये


 அப்போது கபீர் ஞான மார்க்கம் மலிக் முகம்மதுஜாயசியின் அன்பு மார்க்கம் 

துளசிதாசர் ராம பக்தி மார்க்கம் சூர்தாசரின்  கிருஷ்ண பக்தி மார்க்கம் தோன்றின.

 अप्पोतु कबीर ज्ञानमार्गम् मलिक मुहम्मद जायसी 

अवर्कलिन अन्बु मार्गंम्, तलसीदासरिन राम भक्ति मार्ग में  सूरदासरिन किरुष्ण भक्ति मार्गम,  तोन्ऱिन।

तब कबीर का ज्ञान मार्ग, मलिक मुहम्तुमद का प्रेम मार्ग,  तुलसीदास का राम भक्ति मार्ग,  सूरदास का कृष्ण भक्ति मार्ग आदि का उदय हुआ


 மக்கள் கவிஞர் கள் இறைவனை சரணடைந்தனர்.

 मक्कळ कविकल् इरैवनै चरणडैंदनर्!


 கபீரின் ஞான மார்க்கம் ஹிந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு காரணமாக இருந்தது.

 कबीर का ज्ञान मार्ग  हिंदू मुस्लिम ऒट्रुमैक्कु कारणमाक इरुंदतु।


  ஹிந்து முஸ்லிம் ஒற்றுமையாக இருந்தனர். ஆனால் அவர்கள் அமைதி காலத்தில் நாட்டுப் பற்று இன்றி சூதாட்டம் கேளிக்கை குடி கூத்து என வாழ்ந்தனர்.

हिंदू मुस्लिम ऒट्रुमैयाक इरुंदनर्।

लेकिन अवर्कळ् अमैतिकालत्तिल नाट्टुप्पट्रु इन्ऱिसूदाट्टम, केळिक्कै कुडि कूत्तु एन वाऴ्न्दनर।

 हिंदु मुस्लिम एकता से रहे।

 पर  शांति के समय देशभक्ति रहित जुआ, ऐयासी,

भोग-विलास नशे में  थे।

 இச்சூழ்நிலையில்  ஆங்கிலேயர்கள் வணிகம் செய்ய அனுமதி பெற்று  பாரத நாட்டை ஆளத்தொடங்கினர்.

इच् चूऴनिलैयिल् आंगिलेयरकळ् वणिकम् चेय्य अनुमति पेट्रु भारत नाट्टै आळत्तोडंगिनर!


इस परिस्थिति में अंग्रेज़ी व्यापार करने की अनुमति माँगकर  भारत देश को शासन करने लग गये।

  ஆங்கிலம் கற்றால் வேலை என்ற நிலையை உருவாக்கினர்.

आंगिलम् कट्राल वेलै ऍन्ऱ निलैयै उरुवाक्किनर्। 

अंग्रेज़ी  सीखने पर नौकरी की स्थिति बनाई।

 கிறிஸ்தவ மிஷனரிகள்  சர்ச்கள் பள்ளிக்கூடங்கள் என மக்களை திசைதிருப்பி கிறிஸ்தவ மத பிரசாரத்திற்கு பைபிளை இந்திய மொழிகளில் மொழிபெயர்த்து எழுதினர்.

किर्गिस्तान मिशनरिकल्  चर्चकल पल्लिककूडंगल एन मक्कलिन दिसै तिरुप्पि किरिस्तव मत प्रचारत्तिर्कु बैबिळै इंदिय मोऴिकळिल् मोऴिपेयर्त्तु एऴुतिनर्।

 ईसाई  मिशनरियों ने गिरिजाघर और स्कूल खोलकर लोगों की दिशा बदलकर ईसाई धर्म के प्रचार के लिए 

बाइबिल को भारत की भाषाओं में लिखे।


 நாட்டின் செல்வம் கொள்ளை அடிக்கப்பட்டன.

नाट्टिन शेल्वम कोळ्ळैयडिक्कप्पट्टन।

द की संपत्ति लूटे गये।


 ஆன்மீக பூமி பாரதத்தில் ஹிந்து முஸ்லிம்  பகைக்கு காரணமாயினர்

अआध्यात्मिक भूमि भारत में हिन्दू मुस्लिम दुश्मनी के कारण बने।.


  நாட்டில் ஆங்கில  மொழி பிரதான மாறிற்று.

 नाट्टिल आंगिल मोऴि प्रधानमायिट्रु।

देश में अंग्रेज़ी भाषा प्रधान बनी।


 இந்தியர்களை அடிமையாக்கிய ஆட்சியை எதிர்த்து விடுதலைப் போராட்டம் இரு வகைகளில் நடந்த ன. ஒன்று தீவீரவாதம் . மற்றொன்று அஹிம்சை சத்தியாக்கிரகம்.


इंदियर्कळै अडिमैयाक्किय आट्चियै एतिर्त्तु विडुतलैप्पोराट्टम  आयु वकैकळिळ् नडंदन।ऒन्ऱू तीवीश्रवादम मट्रोंन्ऱू अहिंसै सत्याग्रहम्। 

 भारतीयों को गुलाम बनाये‌ शासन के विरुद्ध स्वतंत्रता संग्राम दो प्रकार से चले। एक तीव्र वाद दूसरा अहिंसा सत्याग्रह।

 இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் தூக்கிலிடப்பட்டனர்.

 इंदिय सुतंतिरप्पोराट्ट वीरर्कळ्  तूक्किलिडप्पट्टनर।

 भारत के स्वतंत्रता संग्राम के वीर फांसी पर चढ़ाते गये

 தடியடி நடத்தினர்.

तडियडि नडत्तिनर।

लाठी से मारे।


. ஜாலியன் வாலாபாக்கில் துப்பாக்கி சூடு நடத்தி இரக்கமின்றி இந்தியர்களைக் கொன்று குவித்தனர்.

जालियांवाला बाग्गिल तुप्पाक्कि चूडु संपत्ति इरक्कमिन्रि इंदियरकलैक्कोन्ऱु कुविणत्तनर्।

जालायांवाला भाग में बंदूक चलाकर निर्दयता से शवों का ढेर बनाया।

 பலரை அந்தமான் சிறையில் அடைத்தனர்.

 पलरै अंडमान चिरैयिल अडैत्तनर।

अनेकों को अंदमान जेल में डाला।


 மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி தலைமையில் அஹிம்சை சத்தியாக்கிரகப்போராட்டம்.

मोहनदास करमचंद गांधी के नेतृत्व में अहिंसात्मक 

सत्याग्रह चला।

 சுபாஸ்சந்திரபோஸ்सुबासचंद्रबोस

 பால் கங்காதரர் திலகர் 

बालगंगाधर तिलक,

லாலாலஜபதிராய் 

लाला लाजपतराय 

तमिलनाडु में राजगोपालाचारी,कामराज,

कप्पलोट्टिय तमिल चिदौबरनार् 

महाकवि भारतियार 

सुब्रह्मण्यम शिवा  आदि तीव्रता से लड़ें।

कोडिकात्त कुमरन् 

वेलूनाच्चियार

तिल्लैयाडी वळ्ळियम्मै  प जैसे लोगों का त्याग,

वांचिनाथन्् भगत सिंह चंद्रशेखर आजाद जैसे लोगों का आतंकवाद अंत में अंग्रेजों को देश छोड़कर जाने विवश कर दिया।

 

 தமிழகத்தில் ராஜகோபாலாச்சாரி காமராஜர் கப்பலோட்டிய தமிழர் சிதம்பரனார் பாரதியார் சுப்பிரமணிய சிவா போன்றோர் தீவிரமாக போராடினர் கொடிகாத்தகுமரன்  வேலுநாச்சியார் தில்லையாடி வல்லியம்மை போன்றோரின் தியாகம் வாஞ்சிநாதன் பகத்சிங் சந்திரசேகர ஆசாத் போன்றோரின் தீவிரவாதம் இறுதியில் ஆங்கிலேயரை நாட்டை விட்டு செல்ல காரணமாகின.


 ஆனால் நாடு இரண்டாக பிரிக்கப்பட்டது.

लेकिन देश दो टुकड़े हो गये।

 முகலாயர்களுக்காக 

 பாகிஸ்தான் தனி நாடானது.

मुगलों केलिए पाकिस्तान अलग देश बना

  ஹிந்து முஸ்லிம் கலவரத்தில் பலர் உயிர் நீத்தனர்.

 हिंदू मुस्लिम कलह में अनेक मर गये।

 ஆகஸ்ட் 15 நாட்டின் சுதந்திரநாள் பல தியாகிகள் உயிர்த்தியாகம் கடும் சித்திரவதைக்குப் பிறகு.. நம் சுதந்திர நாளை வந்தேமாதரம் தாய் நாட்டிற்கு வணக்கம் என்று கூறி மகிழ்ச்சியாக கொண்டாடி வலிமைமிக்க பாரதமாக மாற்ற ஒன்று படுவோம்.

अनेक प्रकार के त्याग कठोर दंड के बाद अगस्त 15तारीख को देश आज़ाद हुआ।

   हम इस आज़ाद दिन को वंदेमातरम् कहकर खुशी से मनाकर  बलवान भारत बनाने परिश्रम करेंगे।

 சாதி மதங்களை மறந்து நாட்டின் வளர்ச்சியில் ஈடுபடுவோம்.

जाति मजहब भूलकर देशकी प्रगति में लगेंगे।


जय भारत।  जय हिन्द।

 வாழ்க பாரதம்

 வாழிய பாரத மணித்திரு நாடு.


ஜய் ஹிந்த்.

No comments: