Saturday, September 12, 2026

भाग्यशाली பாக்யவான்.

 आज की चुनौती

भाग्यशाली

தமிழ் ஹிந்தி பணி 

तमिल हिंदी सेवा 

एस. अनंतकृष्णन, चेन्नई, तमिलनाडु।


कोई भाग्यशाली है या नहीं,

क्या यह उसके जन्म से ही

पता चल जाता है?

 ஒருவன் அதிர்ஷ்டம் 

உள்ளவனா? இல்லையா ?

இது அவன் பிறப்பிலேயே தெரிந்து விடுகிறது.


राजमहल में जन्मे

सिद्धार्थ के जन्म लेते ही

ज्योतिषियों ने कहा—

“यह बालक संन्यासी बनेगा।”

 அரண்மனைனையில் பிறந்த 

சித்தார்த்தர் பிறந்தது மே

சோதிடர் அவன் துறவி ஆவார் என்று சொன்னார்.


किसी का जन्म फुटपाथ पर,

किसी का जन्म रंक के घर,

तो किसी का जन्म

रईस के घर होता है।

 சிலர் நடைபாதையில் 

சிலர் ஏழை வீட்டில்

சிலர் பணக்கார வீட்டில் 

பிறக்கின்றனர். 


कोई जन्म से अपाहिज,

कोई दीर्घ रोगी,

तो कोई जन्म से ही दरिद्र।

 சிலர் பிறவியிலேயே 

அங்கஹீனர்கள். 

 தீராத நோயாளிகள் 

தரித்திரர்கள்


फिर भी समय के साथ

सबका भाग्य बदलता है।

பிறகும் காலத்தால் 

எல்லோரின் பாக்கியம் மாறுகிறது.


बेवकूफ समझे गए

महाकवि कालिदास बने।

महारथी कर्ण

अनाथ होकर भी महान बने।

दासी-पुत्र विदुर

राजसभा के ज्ञानी बने।

முட்டாள் என்று அறியப்பட்டவர்

 மஹாகவி காளிதாசர் ஆனார்.


 பணிப்பெண் மகன் விதுரன்

அரண்மனை அறிஞன் ஆனான்.

सुदामा निर्धन थे,

पर श्रीकृष्ण के

सहपाठी और सखा थे।

சதாரா ஏழை ஆனால் ஸ்ரீ கிருஷ்ணனினுடன் படித்தவர் தோழர்.


चाय बेचने वाला व्यक्ति

अपने परिश्रम और संघर्ष से

भारत का प्रधानमंत्री बना।

 தேநீர் விற்கின்ற மனிதர்

தன் உழைப்பாலும் போராட்டத்தாலும்

பாரதப் பிரதமர் ஆனார்.


अचानक दुर्योधन की मित्रता ने

कर्ण को अंगदेश का राजा बना दिया,

तो पांडवों को वनवास भोगना पड़ा।

திடிரென்று துரியோதனின் நட்பால்

கர்ணன் அங்கதேச மன்னரானார்.


युद्ध में पांडव विजयी हुए,

फिर भी उनके जीवन में

उल्लास के स्थान पर

उदासी ही अधिक रही।

 போரில் பாண்டவர்கள் 

 வென்றாலும் 

அவர்களின் வாழ்க்கை 

உல்லாசத்திற்குப் பதிலாக 

வருத்தமே அதிகம்.


उर्मिला भाग्यशाली थीं

या अभाग्यशाली?

यशोधरा भाग्यशाली थीं

या अभाग्यशाली?

ஊர்மிளா அதிர்ஷ்டம் உள்ளவளா?

துரதிர்ஷ்டமானவளா?

அப்படி மே யசோதராவும்.


गली का कुत्ता

और अमीर का पालतू कुत्ता—

भाग्यशाली कौन?

தெரு நாய் 

 பணக்கார நாய்

யார் பாக்கியசாலி.

अभागा कौन?


नवग्रहों की दृष्टि से

भाग्य को मापें,

या जीवन के अनुभवों से?

 நவகிரஹப் பார்வையால்

அதிர்ஷ்டத்தை அளப்பதா? அல்லது 

வாழ்க்கை அனுபவத்தாலா?


बाढ़, सुनामी और कोरोना जैसी

अचानक आने वाली आपदाओं ने

भाग्यशाली समझे जाने वाले लोगों को भी

असहाय और अनाथ बना दिया।

 வெள்ளம், சுனாமி,கொரானா

பாக்யசாலி என்பவர்களையும்

உதவியற்றவர்களாக அநாதைகளாக

ஆக்கி விட்டன.


जीवन में भाग्य और दुर्भाग्य

कब, किस रूप में आएँगे—

कहा नहीं जा सकता।

 வாழ்க்கையில் பாக்கியம் துர்பாக்கியம் எந்த வடிவில் வரும் 

என்று சொல்ல முடியாது.



सीता के जीवन में

रावण भी आया

और धोबी भी।

சீதையின் வாழ்க்கையில் இராவணனும் வந்தான் வண்ணானும வந்தான்.


यही तो मानव-जीवन है—

कभी भाग्य का उदय,

कभी दुर्भाग्य की छाया।

இதுதான் மனித வாழ்வு

 ஒருசமயம் பாக்கியோதயம்

மறு சமயம் துர்பாக்கிய நிழல்.


वास्तव में भाग्यशाली वही है

जो परिश्रम करता है,

धैर्य रखता है

और भगवान के अनुग्रह को

जीवन का सहारा मानता है।

உண்மையில் உழைப்பவன் அதிர்ஷ்ட சாலி..

தைரியமாக இருப்பான்.

பகவானின் அனுக்ரகத்தால்

வாழ்க்கையின் உதவியாளன் ஆகிறான்.


फिर भी प्रश्न वही है—

कौन भाग्यशाली?

कौन अभागा?

பிறகும் கேள்வி எழுகிறது 

 யார் பாக்கியசாலி?

யார் துர்பாக்கிய சாலி.


इसका निश्चित उत्तर

शायद स्वयं भगवान के पास ही है।

 இதன் நிச்சயமான பதில்

கடவுளிடம் தான் உள்ளது.

 சே. அனந்த கிருஷ்ணன் சென்னை 

No comments: