Friday, August 31, 2018

उसे चैन से जीने नहीं देता।.அமை தியற்ற வா ழ்க்கை யே ம னி த வா ழ் க் கை.

प्रातः कालीन नमस्कार।
भगवान की प्रार्थना
सर्वत्र विद्यमान भगवान
कई प्रकार से हमें परीक्षा देता है.
ज्ञान देने पर भी
मनुष्य को कई प्रकार
की चाहें देकर
उसे चैन से जीने नहीं देता।
पद ,पैसे ,स्त्री,लालच,लोभ,ईर्ष्या ,त्याग ,बुराइयों के विरुद्ध संग्राम ,
जाति ,भाषा,वर्ग ,मत, रंग,मित्रता,प्यार,रक्त -बंधन, नाते -रिश्ते की दुश्मनी ,
विवाह , विवाह से होनेवाले दुःख ,शिशु पालन ,
संतान हीन समस्या,
प्यार,झगड़ा, एक पक्षीय प्यार,टक्कर,
इन सबसे बचने ईश्वर है तो
धार्मिक ,मज़हबी भेद , असल धर्म ,
धार्मिक परिवर्तन ,नक़ल,
अल्ला सब के मालिक है तो
मज़हबी भेद ,
उनमें संघर्ष ,
ईसा उनके अनुयायियों के भेद ,संघर्ष ,
हिन्दू धर्म की शाखाएं ,उपा शाखाएं, संघर्ष ,
प्राकृतिक नाराज़ ,
विषैली जन्तुएं,
खूँख्वार जानवर ,
भूख ,प्यास, अकाल ,दुर्घटनाएँ ,
ज्ञान-विवेक ,बुद्धि प्राप्त करके भी ,
बेचैन जीवन ही मनुष्य जीवन ही है
இனி ய கா லை வணக்கம். प्रातः कालीन नमस्कार।
இறை வணக்கம். भगवान की प्रार्थना
எங்கும் நி றை ந் து ள்ள सर्वत्र विद्यमान भगवान
இறை வன் நம் மை
பல வகை யி லு ம் कई प्रकार से हमें परीक्षा देता है.
சோ தி க் கி றா ன்.
ம னி தர் க ளு க்கு
ஞா னம் அளி த் தா லு ம், ज्ञान देने पर भी
அவனு க் கு பல வி த मनुष्य को कई प्रकार
की चाहें देकर
उसे चैन से जीने नहीं देता।.
ஆசை களை
அளி த் து அவனை
நிம்மதியாக
ம கி ழ் ச் சி யா க
இரு க்க
வி டு வ தி ல் லை .
பதவி ஆசை,
பணத் தா சை,
பெ ண் ணா சை
பே ரா சை,
பொ றா மை
தி யா கம்,
தீ மை கள் எதி ர்த் து போ ரா ட்டம்,
இன, மொ ழி, சா தி, மதம்., நி ற வெ றி
நட்பு அன்பு, ரத்த பந்தம்,
பங்காளி பகை,
தி ரு மணம்.
அதனா ல் வ ரு ம்
இன் னல், து ன்பங்கள்,
கு ழந் தை வளர்ப்பு,
குழந்தை இன்மை,
கா தல், மோ தல்
ஒரு தலை க் கா தல்
மோதல்,
ஜா தி
இத்தனை மீ றி
இறை வன் தா ன்
என் றா ல்
இஸ்லாம்
இந்து
கி றி ஸ்தவர்
அசல், நகல், மதம் மா றி யவர்கள்,
அல்லா வே நன்மை த ரு வார் என்றால்
அதி ல் எத்தனை பி ரி வு கள்
இதனா ல் அதற் கு ள் போ ரா ட்டம் .असल
இயேசு அதன் பி ரி வு எள் போராட்டம்
ி ஹி ந் து மதம் உட் பி ரி வு கள்
போ ரா ட்டம்,
இயற்கை சீ ற்றங்கள்,
வி ஷ ஜந்து க்கள்,
வி லங் கு கள்
பஞ்சம், பசி, பிணி, விபத்து,
அறி வு பெற்று ம்
அமை தியற்ற வா ழ்க்கை யே
ம னி த வா ழ் க் கை. .
पद ,पैसे ,स्त्री,लालच,लोभ,ईर्ष्या ,त्याग ,बुराइयों के विरुद्ध संग्राम ,
जाति ,भाषा,वर्ग ,मत, रंग,मित्रता,प्यार,रक्त -बंधन, नाते -रिश्ते की दुश्मनी ,
विवाह , विवाह से होनेवाले दुःख ,शिशु पालन ,
संतान हीन समस्या,
प्यार,झगड़ा, एक पक्षीय प्यार,टक्कर,
इन सबसे बचने ईश्वर है तो
धार्मिक ,मज़हबी भेद , असल धर्म ,
धार्मिक परिवर्तन ,नक़ल,
अल्ला सब के मालिक है तो
मज़हबी भेद ,
उनमें संघर्ष ,
ईसा उनके अनुयायियों के भेद ,संघर्ष ,
हिन्दू धर्म की शाखाएं ,उपा शाखाएं, संघर्ष ,
प्राकृतिक नाराज़ ,
विषैली जन्तुएं,
खूँख्वार जानवर ,
भूख ,प्यास, अकाल ,दुर्घटनाएँ ,
ज्ञान-विवेक ,बुद्धि प्राप्त करके भी ,
बेचैन जीवन ही मनुष्य जीवन ही है.

Friday, August 17, 2018

अटल बिहारी वाजपेयी की कविता तमिल अनुवाद

बाधाएं  आतीं    है  आएँ=இடையூறுகள் வந்தால்  வரட்டும்

पावों के  नीचे अंगारें --கால்களுக்குக்  கீழ்   நெருப்புநெருப்புத் துண்டுகள்
सिर  पर बरसें ज्वालाएँ = தலை மேல் எரிமலை பொழியட்டும்

निज हाथों में हँसते हँसते 
தன்  சொந்தக் கரங்களில் சிரித்துக்கொண்டே
आग  जलाकर  जलना  होगा    தீவைத்து எரிய வேண்டியிருக்கும்
कदम मिलाकर चलना होगा।
  காலடிகளுடன்  சேர்ந்து செல்லவேண்டியிருக்கும்







கொன்றை வேந்தன் कोनरै वेन्दन






கடவுள் வாழ்த்து


கொன்றை வேந்தன் செல்வன் அடியினை
என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே.


நூல்



உயிர் வருக்கம்


1. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

माता और  पिता ही प्रथम भगवान  हैं.

2. ஆலயம் தொழுவது சாலவும் நன்று--

मंदिर   की प्रार्थना  अति  उत्तम कर्म है.
3. இல் அறம் அல்லது நல் அறம் அன்று
बिना  गृहस्थ धर्म के और कोई सद्धर्म  नहीं  है.

4. ஈயார் தேட்டை தீயார் கொள்வர்

दान  न  देनेवालों की संपत्ति  बुरे लोग ही भोगेंगे.

5. உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு
कम खाना महिलाओं के लिए शोभा प्रद  है.

6. ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்
शहर की दुश्मनी मोल लेने से जड़-मूल नष्ट   होगा.

7. எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்
अक्षर और अंक  नेत्र सामान है. (शिक्षा ही असली आँखें हैं )

8. ஏவா மக்கள் மூவா மருந்து

बिन आज्ञा के  सेवक पुत्र अमृत के  सामान  है.

9. ஐயம் புகினும் செய்வன செய்
जो अवश्य करना है,उसे भिक्षा लेकर भी करो.
10. ஒருவனைப் பற்றி ஓரகத்து இரு
किसी एक को  अनुकरण करके उसी के साथ रहो.


11. ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம்
वेदोच्चारण से विप्रों को अनुशासन ही प्रधान है.

12. ஔவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு
ईर्ष्या की बातें करना संपत्ति  का बरबाद  करना  है.

13. அஃகமும் காசும் சிக்கெனத் தேடு
अनाज  और  पैसे  को व्यर्थ बिना किये कमाओ.

Thursday, August 16, 2018

அடல் பிஹாரி வாஜ்பாயின் கவிதை.

-அடல் பிஹாரி வாஜ்பாயி உயிர் பிரிந்துவிட்டது -
--அவர் கவிதை -
நாட்டிற்காக வாழ்ந்து நாட்டிற்காக முடிவதே அவர்
வாழ்வின் கவிதை
****************************************************
பாரதம் பூமியின்
ஒரு துண்டல்ல
உயிருடன் இருக்கும்
தேசீய மனிதன்
ஹிமாலயம்
இதன் தலை ,
காஷ்மீர்
இதன் கிரீடம் ,
பஞ்சாபும் வங்காளமும்
இதன் விசாலமான தோள்கள் .
கிழக்கு மேற்கு கரைகள்
இதன் தொடைகள்
கன்னியாகுமாரி இதன் பாதங்கள் .
கடல் இதன் பாதங்களைக் கழுவுகிறது.
இது சந்தன பூமி,
வணக்கத்திற்குரிய பூமி .
இது தர்ப்பண பூமி ,
அர்ப்பண பூமி .
இதன் ஒவ்வொரு
தொண்டனும் சங்கரனே .
இதன் ஒவ்வொரு
துளியும் கங்கை நீரே.
நாம் இதற்காகவே
வாழ்வோம் .
இதற்காகவே
மடிவோம்.
அடல் பிஹாரி வாஜ்பாயின் கவிதை
தமிழாக்கம் எஸ் .அனந்த கிருஷ்ணன் .
भारत जमीन का टुकड़ा नहीं,
जीता जागता राष्ट्रपुरुष है।
हिमालय मस्तक है, कश्मीर किरीट है,
पंजाब और बंगाल दो विशाल कंधे हैं।
पूर्वी और पश्चिमी घाट दो विशाल जंघायें हैं।
कन्याकुमारी इसके चरण हैं, सागर इसके पग पखारता है।
यह चन्दन की भूमि है, अभिनन्दन की भूमि है,
यह तर्पण की भूमि है, यह अर्पण की भूमि है।
इसका कंकर-कंकर शंकर है,
इसका बिन्दु-बिन्दु गंगाजल है।
हम जियेंगे तो इसके लिये
मरेंगे तो इसके लिये।

Saturday, July 28, 2018








KADUM VIMARSANANGAL. VISHNU वडकलै या तेंकलै?

I WANT TO KNOW FROM श्री श्री वेंकटकृष्णन महोदय.
PLEASE, SAY JESUS KETOLIC या PROTESTENT?
PLEASE ASK ALLA -SHIYA-SUNNY- LABBE.
अल्ला तमिल मुस्लिम की प्रार्थना या इबादत सुनेंगे या नहीं .
क्या मुरुगन तमिल भगवान है ? तो सुब्रह्मनियम का नाम क्यों ?
हरे! भगवान को स्वार्थ वश छिन्न -भिन्न करके इंसानियत को न गाढ्ना.
भगवान तो एक है , उनकी हवा , पानी ,सूर्य -चन्द्र प्रकाश सब के लिए.
न सनातन के लिए , न शैव के लिए ,न वैष्णव के लिए ,न जैन के लिए , न बौद्ध के लिए,
न ईसाई के लिए, न मुग़ल पठान,खान के लिए.

इसका प्रमाण जनम --मृत्यु.
भूकंप में सब के सब मरते हैं .
सुनामी में सब के सब.
संयोग से एक ईसाई मुग़ल से सभोग करेगा तो बच्चा जन्म होगा ही.
यह मजहब विरोध सम्भोग गर्भ धारण को नहीं रोकता. वैसे ही मुग़ल -हिन्दू और अन्य धर्मवालों के आपसी धर्म विपरीत सम्भोग से बच्चे पैदा होंगे ही . विदुर का जन्म हुआ.
ब्राह्मण में दोपहर हरिजन -मध्याह्न PARAIYAN है कि नहीं.
कन्नादासन ने गाया है --रात्री में शास्त्र, जाति-सम्प्रदाय ,मजहब शैव वैष्णव हिन्दू मुस्लिम ईसाई न देखा जाता. आज कलियुग का सत्य प्रमाण है --विपरीत जातीय विवाह.
इंदिरा गांधी ,करूणानिधि , करूणानिधि गर्व से कहते हैं मेरे परिवार में सब जातियीं के बहुएं हैं.
ईश्वरीय नियम आसुरी शक्ति के मिलावट, चन्द्र गुप्त-यूनानी सम्बन्ध , अकबर के अन्तःपुर में हिन्दू कन्याएं ताम कम देव नहीं दिखता यह हिदू है ,यह ईसाई है यह मुग़ल है. देश-काल जातियाँ-सम्रदाय ,मज़हब से पार कावासना.
इसीलिये ऋषी मूल नदी मूल न देखा जाता है.

Wednesday, July 11, 2018

தமிழ்த்தாய் வாழ்த்து.. तमिल माँ की जय हो



தமிழ்த்தாய் வாழ்த்து.. तमिल माँ  की जय  हो
मनोंमनियम    पे.  सुन्दरम पिल्लई  लिखित  तमिल  माता  की बधाई  के  गीत को  करूणानिधि , भूत पूर्व  मुख्यमंत्री  ने
चुना .  लेकिन वास्तविक   गीत  को  उन्होंने  बदल दिया .
 जो मूल  है   उस में    सुन्दरम पिल्लई  ने  लिखा  है --

 तमिल के पेट से कन्नड़ ,तेलुगु ,मलयालम  आदि भाषाओं  का  जन्म हुआ.
सब भाषाओं में तुम जवान हो .
प्राचीन  भाषा कहने वाले संस्कृत व्यवहार  में नहीं है .
तुम्हारी   जवानी   विचित्र है ,
तुम्हारी कौशलता  और ज्ञान  से
 खुश होकर  बधाई  देता   हूँ .






னோன்மணியம் பெ. சுந்தரம்பிள்ளை எழுதிய இந்தப் பாடலை தமிழ்த்தாய் வாழ்த்தாகத் தேர்ந்தெடுத்தது அப்போதைய முதல்வர் கலைஞர்.
இன்று நாம் பாடுவது மூலப்பாடலின் முழு வடிவத்தை அல்ல! நமக்கு ஏற்றார்போல எடிட் செய்யப்பட்ட வடிவத்தையே!
முழுப் பாடல் இதோ..
"நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே!
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே!
பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே!"
பொறுமையா படிச்சுப்பாருங்க...
முதல் பாராவுலே 'திராவிட நல்திருநாடு' எனும் சொல்லுடைய இந்தப்பாடல் தமிழ்த்தாய் வாழ்த்தானதின் காரணம் இரண்டாம் பாராவிலே இருக்கிறது.
நீராலான ஆடையை உடுத்திக்கொண்டு இத்தனை அழகும், மணமும் கொண்டுள்ள திராவிட நாட்டுத் தமிழ் பெண்ணே!
உன் சீரிளமையைப் போற்றி வாழ்த்துகிறேன் என்பதாக நாம் பாடுகிறோம்.
மூலப்பாடல் என்ன சொல்கிறதென்றால்.....
"உன்னைப் போலவே இன்னொருத்தியும் இருந்தாளே! அந்த ஆரியம் (சமஸ்கிருதம்) போல உலக வழக்கிலிருந்தே ஒழிந்து விடாமல், கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு என உனது உதிரத்திலிருந்து இத்தனைப் பிள்ளைகளைப் பெற்றுத் தந்திருந்தாலும், இன்னமும் இளமை குன்றாமல் அதே பொலிவுடன் இருக்கிறாயே!
உனது சீரிளமை திறம் வியந்து செயன்மறந்து வாழ்த்துகிறேன்.. என்கிறார் மனோன்மணியம் பிள்ளை.
(இது பொருள்விளக்கம்)
இனி தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடும்போதெல்லாம் இதை சேர்த்தே நினைத்துக் கொள்ளுங்கள்...
காரணமின்றி இந்தப் பாடலை தமிழ்த்தாய் வாழ்த்தாக கலைஞர் தேர்ந்தெடுக்கவில்லை என்பதையும் புரிந்து கொள்ளுங்கள்....

Tuesday, May 8, 2018

सामाजिक चिंतन -சமுதாய சிந்தனை

कालैवणक्कम नन्बर्कले . காலை வணக்கம் நண்பர்களே !
सुप्रभात दोस्तों !

हर कोई बड़ा पद , ஒவ்வொருவரும் ஏதாவது பெரிய பதவி
अधिकार = அதிகாரம்

धन दौलत --செல்வம்

सुन्दर पत्नी =அழகான மனைவி

रईश पति --பணக்கார கணவன்

पाना चाहता है .= பெற விரும்புகிறான் .

पर दिमाग से कमजोर , ஆனால் மூளை பலகீனமாக,

भद्दे चेहरे ,= அசிங்கமான முகம்
दुर्बल शरीर ,--பலமற்ற தேகம் ,

रजो गुण ,-ரஜோ குணம்
तमो गुण தமோ குணம்

तेज गुण -தேஜோ குணம்

प्रतिभा सम्पन्न आदमी -- மதிப்புள்ள அருள் பெற்றவன்

औसत बुद्धि ,= சராசரி அறிவு

जन्म से पागल =பிறவிப் பைத்தியம்

ये हमें पाप से बचने का , இவைகள் நம்மை

भ्रष्टाचार से बचने का , ஊழலில் இருந்து தப்பிக்க ,

अधर्म कर्म करने भय =அதர்மமான செயல் செய்ய அச்சம்

आदि का सन्देश है, முதலியவைகளின் செய்திகள்.

धनी संतान हीन ,--பணக்காரன் குழந்தை இல்லை

पिता से बढ़कर बेटा चतुर, தந்தையை விட கெட்டிக்கார தனயன்
पिता तो निरक्षर पुत्र अति मेधावी,அப்பா படிக்காதவர் ,பிள்ளை மேதாவி

शिव को उपदेश कार्तिकेय देता
சிவனுக்கு கார்த்திகேயன் உபதேசம் .

कितने भेद भाव सृष्टियों में . படைப்புகளில் எத்தனை வேறுபாடுகள்.

खरा नीर ,मीठा नीर ,--உப்புத்தண்ணீர் ,இனிப்பான நீர்

खट्टे,मिट्ठे ,कडूए फल புளிப்பு ,இனிப்பு ,கசப்பு பழங்கள்

मधुर्वचन ,कठोर वचन , இனிய, கடுமையான சொற்கள்,

मधुर स्वर ,कर्ण कठोर स्वर. இனிய, கடுமையான குரல்

ईश्वर की लीला अपरम्बार. கடவுளின் லீலை எல்லையற்றது .

सामाजिक अध्ययन सब कुछ सिखाता . சமுதாயக் கல்வி அனைத்தையும் கற்றுக்கொடுக்கிறது.

पाप कर्म से दूर -பாவச் செயலில் இருந்து விலகினால்
,वही आत्मसंतोषी जान. அவன்தான் ஆத்ம திருப்தி உள்ளவன்.
ब्रह्मानंद उसीको प्राप्त जो பிரம்மானந்தம் அவனுக்கே ,

निष्काम कर्तव्य निभाते . பலன் எதிர்பாரா கடமை செய்வோருக்கு.
सद्यः आर्थिक लाभ , உடனடி பணப் பயன் ,

करते जो अन्याय , அநியாயம் செய்பவர்கள்

उनके व्यक्तिगत जीवन -அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை
चाहे महाराज दशरत हो या करुणा
जेया,ममता माया, शशि ,लाल ,सोनिया அவர்மகாராஜாதசரதராகஇருந்தாலும்
ஜெயா ,மம்தா, மாயா,ஷஷி ,லால் ,சோனியா

पीड़ा से ही भरा है जान. மனத்துன்பன்களால் நிரம்பியிருப்பதை அறிந்துகொள்.