Wednesday, September 11, 2019

नीति नेरी विळक्काम

सत्रहवीं शताब्दी के तमिल ग्रन्थ है
नीति नेरी विळक्कम। कवि हैं श्री कुमरगुरुपरर।
ग्रन्थ का अर्थ है नैतिक ग्रंथों की व्याख्या।
தம்மின் மெலியாரை நோக்கித் தமதுடைமை
அம்மா பெரிதென் றகமகிழ்க - தம்மினும்
கற்றாரை நோக்கிக் கருத்தழிக கற்றதெல்லாம்
எற்றே யிவர்க்குநா மென்று.
भावार्थ :-
अपने से गरीब को देखकर समझ लो कि अपनी संपत्ति बड़ी है।
अपने से अधिक शिक्षित लोगों को देखकर मान लो कि
तुम अधिक शिक्षित नहीं हो।तुम्हारा ज्ञान अति कम है।
मतलब :-
अमीरों को देखकर दुखी होना सही नहीं है.
ज्ञानियों को देखकर अपने कम ज्ञान को बढ़ाने के विचार में लगना चाहिए।

Wednesday, May 22, 2019

भीग जाती है

संचालक को स्वागत, नमस्कार।
भीग जाती है तो
भीगी बिल्ली नहीं।
भीग जाती है साड़ियाँ तन में तो,
 मन में मोह की वर्षा होती,
पुरुष पराया है तो नारी की आंखों में
अंगारे भीग जाती,
पकडा परुष अपमान से भीग जाता।
परीक्षा में उत्तीर्ण हो तो
आनन्द अश्रु से भीग जाता मनुष्य।
प्रिय के निधन से शोकाशृ से भीग जाती
अहिंसात्मक युद्ध में
शहीदों के कपडे रक्त से भीग जाते।
भूमि शहीदों के खून से  भीग जाता।
लाल पुष्प खिलते,
शाहीदों के रक्त नदी को याद दिलाते।
भीगे कपडे से आरादाना ।
करुणा की वर्षा  से भीग जाता मनुष्य।
स्वरचित स्वचिंतक यस अनंत कृष्ण की प्रार्थनाएं

चुनाव

संगम मुख पुस्तिका दोस्तों को नमस्कार।
आज भारत भाग्य विधाता
आनेवाले हैं।
सुशासन  की प्रार्थना करना भारतीय इतिहास।
असुरों के शासन,विदेशियों के शासन।
आजादी के बाद विदेशी पेयों  का,पूंजी का,यंत्रोंका,तकनिकी का।
जो विदेशी आये,विदेशी खून अंग्रेज़ी मिलाकर गये हैं ।
वह भारतीय भाषा माध्यम को खाली कर रहा है।
 ऐसे सुशासन की प्रार्थना है जिनको  भारतीय काल,भाषा,विज्ञान,भक्ति धारा में विश्वास हो।
देश भक्ति भरा हो।
ओं नम: शिवाय,ओं  शिवाय नम:।
ओं  गणेशाय नम:।
हरे राम हरे राम राम राम हरे हरे।
हरे कृष्ण,हरे कृष्ण,कृष्ण कृष्ण हरे हरे।

तमिल चित्रपट गीत कवि कणणदासन

कवि सम्राट कणणदासन  के चित्र पट  गीत।

யாரடா  மனிதன் இங்கே          कौन  है मनुष्य यहाँ,
கூட்டிவா அவனை அங்கே       ले आओ उसको वहाँ।
இறைவன் படைப்பில்                भगवान की सृष्टि में

குரங்குதான் மீதி இங்கே           बन्दर ही बचा यहाँ।

மனிதரில் நாய்கள் உண்டு       मनुष्यों में कुत्ते हैं
மனதினில் நரிகள் உண்டு         मनुष्यों में सियार हैं ।
பார்வையில் புலிகள் உண்டு
                                                                 दृष्टी  में बाघ भी हैं
பழக்கத்தில் பாம்பு உண்டு
                                                                   रहसहन  में साँप भी हैं

நாயும் நரியும் புலியும் பாம்பும்    कुत्ते,सियार,बाघ, सर्प
வாழும் பூமியிலே                                   जीने की भूमि में
மானம் பண்பு ஞானம் கொண்ட
                                                                      मान,गुण,ज्ञान के
மனிதனைக் காணவில்லை
                                                                     आदमी न दीख पडा ।

சிரிப்பினில் மனிதனில்லை
                                                                    हँसी  में मनुष्य नहीं
அழுகையில் மனிதனில்லை
                                                                  रोने में मनुष्य नहीं
உள்ளத்தில் மனிதனில்லை
                                                                 मन में मनुष्य नहीं
உறக்கத்தில் மனிதனுண்டு
                                                               नीन्द में मनुष्य नहीं।

வாழும் மிருகம்                              जीता जानवर
 தூங்கும் தெய்வம்                          सोते भगवान।
நடுவே மனிதனடா                          बीच में ही मनुष्य ।
எங்கோ ஒருவன் இருந்தால்---அவனை
உலகம் வணங்குமடா
                                                                कहीं कोई रहें तो
                                                        करेगी सारे जग वन्दना।

Wednesday, March 27, 2019

अशांति कमी नहीं होगी।

परिषद को नमस्कार ।
शीर्षक :- कम नहीं  होता ।
संचालक : कौशल वंदना ।
सब को सादर प्रणाम।
कौशल की वंदना कम नहीं  होता।
एकलव्य,कर्ण,सुभास चंद्र बोस
जैसे कौशल लोगों को
दबाना भी कम नहीं होता।
ईमानदारी  की तारीफ़ कम नहीं  होती।
बेईमानी  की चुनाव
 सफलता  भी कम नहीं  होती।
सत्य  का यशोगान  कम नहीं  होता।
असत्य लोगों के पिछलग्गु की
संख्या भी
कम नहीं  होती।
बलात्कारी  की सजा बढती नहीं,
बलात्कार  घटनाएँ  भी कम नहीं होती।
रिश्वत अपराधी  को पकड़ने के अधिकारी  अधिक,पर बगैर रिश्वत  के काम नहीं  कम होता।
महँगाई भत्ता  बढती कम नहीं होती ।
महँगाई  भी कम नहीं  होती।
शिक्षा  शुल्क, पुरोहित  शुल्क,
चिकित्सा  शुल्क, 
चुनाव  खर्च
 कम नहीं होता ।
बढती उम्र  घटती नहीं ।
  यही कारण है कि
बढती  घटती जिंदगी  में,
शांति  की होती कमी,
अशांति  की कमी नहीं होगी ।
स्वरचित स्वचिंतक यस ।अनंत कृष्ण ।




Saturday, March 23, 2019

சாஹித்திய அகாடெமி ஹிந்தி இதழில் வெளியான ஹிந்தி கவிதைகளின் தமிழ் ஆக்கம் -2





6. கவிஞர் :---மாதவ் கௌசிக்

     கவிதை :- கஜல்
 
    பூக்கள் ,இலைகள் ,பூந்தோட்டங்கள்
    இப்பொழுது எங்கே ?
     வீடுகள் இருக்கின்றன ,
   ஆனால் தாழ்வாரங்கள்
   இப்பொழுது எங்கே ?
    அப்பாவிக் குழந்தைகள்
   படுக்கைக்குக்  கீழே
   அமுக்கப்பட்டு ,
  முன்போல் குழந்தைப் பருவம்
    ஆனந்தமாக இல்லை.
    உங்கள் முகமே உங்களுடையதாக இல்லை ,
     உண்மையைக் காட்டும் கண்ணாடிகள் எங்கே ?

 அமில மழை  பொழிகிறது .
பால் போன்ற நீர்த்துளிகளின்  இப்பொழுது எங்கே ?

கனவுகள் பறவைகள் போன்று பறந்து விட்டன .
மரத்தில் தொங்கு கின்ற  கூடுகள்  எங்கே ?
கேட்டுப்பார்த்தால்  வாழ்க்கை பேசியது --
வாழ்க்கையில்  நட்பு  வாழ்க்கை இப்பொழுது எங்கே ?

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

2.   நகரத்தில் எனக்கு ஆறுதல் அளிப்பவர் யார் ?

     கிராமத்தில் இருந்தும் எனக்கு கடிதங்கள் வருவதில்லை.
   
     எனது  தனிமை உலகம் பற்றி என்னத்தைச்  சொல்வது.?
    மாடி   என்னை முறைத்துப் பார்க்கிறது ?
   உண்மை பேசும் பழக்கத்தால்
    எல்லோரும் என்னிடம்
    கோபமாக   இருக்கின்றனர் .

   மனக்காயம்  இதயத்தில் இருந்து வெளிப்படக்  கூடாது .

    என்னை சீண்டி கோபமூட்டக்கூடாது .
தன்  கண்களால் தன்னையே  பார்க்க முடியாது .
நேரம் எனக்கு  வாய்ப்பளிக்கவில்லை .
எந்தச்  சொற்களால் ,நன்றி சொல்லமுடியும் ?
எனக்கு மரியாதையை பரிசாகக் கொடுத்துள்ளார்கள்.
***************************************************************

7.       கவிஞர்  தேவேந்திர ஷர்மா "இந்திர "

            கவிதைத்  தலைப்பு :--நவ  கீத்
                   புதியபாடல்

            1. மௌனத்தின் தொடர்ச்சி
               இப்பொழுது முடியாது .
                சிரிப்பின் மணத்தால்
                பேச முடியாது .
                 பூ இதழின் முந்தானையில் இருந்து
                  முத்துக்கள் சிதறிவிட்டன.
                 புயல்   மலராத நான்கு
                  பூக்களை உதிர்த்தது விட்டது.
                    சந்தனக்காட்டை எரிக்க
                     காற்று வீசியதுபோல்
                    உறவினரின்   பாலம் உடைந்து விட்டது.

                   நமக்கிடையில் சேர்ந்து இருந்தவர்கள் ,
                   சந்தித்தும்  சந்திக்கவில்லை .
                    உயிருள்ள சத்தங்கள்
                   படுக்கையில் புதைத்துவிட்டன .

                 இறந்த ஆணவம் ஆகாயத்தில்
                தொங்கிக்கொண்டிருக்கிறது
                   சொற்களின்  பயணிகள் கூட்டம்
                   பாலைவனத்தில் மறைந்துவிட்டது .

***********************************************************

                 
             





Friday, March 22, 2019

इंद्रधनुष

मंच को प्रणाम ।
 शीर्षक समिति कौ प्रणाम ।
 आज का शीर्षक:_
इंद्रधनुष।
++++++++
दुरंगी दुनिया,
दुष्ट दुनिया,
  धूप छद्मवेशी,
सात रंग छिपा,
सर्वेश्वर  भी  अवतार।
मोहिनी रूप,
वामन रूप,
हरियाली  का आधार
वरुण भगवान
सच्चाई  प्रकट
सात रंग ,
सर् सि वि रामन का प्रमाण
सात रंग,
नियाग्रा में देखा
भूमि पर सात रंग।
इंद्र धनुष।
सात रंग।
जाता धूप भी,
बरसातें  काले
बादल सब
छद्म वेशी
इंद्रधनुष ।
स्वरचित
स्वचिंतक
यस। अनंत कृष्णन