Sunday, March 26, 2023

प्रार्थना

 6

2mua55ium120f 
Shared with Your friends
Friends
இறைவணக்கம் . प्रार्थना।
तमिल ज्ञान भी भगवान की देन और हिंदी ज्ञान भी।
மனித உருவில் मनुष्य रूप में भगवान।
இறைவன் .
படைப்பவன் இறைவன் . सृजनहार भगवान।
மனித வடிவில் பெற்றோர்கள். मनुष्य रूप में माता -पिता। (अभिभावक )
அப்பெற்றோர்கள்
अभिभावक ज्ञानी होना
அறிஞர்களாகவும்
அறிவிலிகளாகவும் , अज्ञानी होना,
தனவந்தர்களாகவும் धनी होना
தனக்காக
வாழ்பவர்களாகவும் स्वार्थ होना
பிறருக்காக
வாழ் பவர்களாகவும் परायों के लिए जीना,
பரம ஏழைகளாகவும் अति रंक होना
இருப்பது
இறைவன் எழுதியனுப்பும் भगवान सृष्टित
தலை எழுத்து. शिरो रेखा।
ज्योतिष की बात को झूठा स्थापित करने
राजा शुद्धोधन का प्रयत्न बेकार।।
பிறந்தவுடன் जन्म लेते ही
சித்தார்த்தர் सिद्धार्थ भविष्य में
संन्यासी बनेगा यह ज्योतिष की बात।
सिद्धार्थ बुद्ध बने।जसिया की ज्योति बने।
இப்படித்தான்
எதிர்காலத்தில்
துறவி ஆவார் என்பது ஜோதிடர் .
ஜோதிடத்தை பொய்யாக்க ராஜா சுத்தோதன்
எவ்வளவு முயன்றும் முடியவில்லை .
சித்தார்த்தர் புத்தர் ஆனார் .ஆசிய ஜோதியானார் .
வால்மீகி கொள்ளையன் , वाल्मीकि डाकू।
ஆனால் ஆதிகவி .पर आदी कवि।
துளசிதாஸ் तुलसीदास का जन्म नक्षत्र सही नहीं।माता-पिता द्वारा ठुकराया पुत्र । बढ़कर बड़े होकर विवाह के बाद पिता के शरीर से चिपक कर रहनेवाले कामांधक।
उनकी पत्नी का क्रोध उपदेश । वाल्मीकी रामायण को एक कोने पर रखकर रामचरितमानस की कीर्ति।।
वेश्याओं के घर में ही वास तमिल कवि अरुणगिरिनाथ।
असाध्य रोगी मन आत्महत्या के समय भगवान ने रक्षा की।
वर दिया नामी कवि "तिरुप्पुकऴ"ग्रंथ के लेखक।
पेड़ की शाखा के आगे बैठकर अंतिम भाग काटनेवाले कालीदास महाकवि।
तीन साल की उम्र में पार्वती देवी द्वारा ज्ञान के दूध पिलाने से कवि बने तिरु ज्ञान संबंधर दिव्य कवि।
अभिभावक प्रत्यक्ष रूप तो ज्ञान दिव्य रूप।।
रावण वेदों का ज्ञाता।शिव का अनन्य वर प्राप्त भक्त।
संगीतज्ञ।विधि की विडंबना कामांधक के बदनाम पाकर वध।सीता के मोह के कारण।।ये ही भगवान की
सूक्ष्म लीला। ज्ञान और तत्वज्ञान । धनीपर संतान हीन ।
ये मनुष्य शक्ति से परे अपूर्व शक्ति।

Monday, March 20, 2023

तमिल भक्त कवि तायुमानवर

 शोध  विषव---तमिल भक्त कवि तायुमावर 

शोध सार--तायुमानवर का परिचय-भक्ति का महत्व--तायुमानवर के भकति रस- भक्ति ही जीवन-जिसमें भक्ति नहीं,उनकी मित्रता नहीं चाहिए.
बीज शब्द ---जीवन में भक्ति---तिरुच्चिरापल्ली के नाम के कारण -तायुमावर नाम के कारण -कवि तायुमानवर  के गीत--संस्कृत शब्दों  के कारण  उत्तर-दक्षिण   आध्यात्मिक संबं ध -इह-परलोक सुख भेद.

     तायुमानवर का  मतलब है-  माता  भी बने.  यह शिवलीला की कहानी है। शिव भगवान के सहस्रनामों में एक है --भक्तवत्सल ।
 तिरुच्चिरापल्ली का एक व्यापारी था धनकुत्तन । वह शिवभक्त था । उसकी पत्नी को प्रसव का समय था । पत्नी ने उसकी माँ को 
बुलाया । कावेरी नदी में बाढ के आ जाने के कारण माँ नहीं आ सकी ।इतने में पत्नी को प्रसव दर्द आ गया ।  उसने  तिरिसरनाथ स्थानीय  भगवान शिव  से प्रार्थना की। भक्तवत्सल शिव खुद माँ बन कर आये ।  प्रसव किया। एक सप्ताह  बाढ के सूखने  तक 
माँ बनकर मदद की । माँ को तमिल में ताय्  कहते हैं । बनने को आनवर्  कहते हैं । तब से तिरिसरनाथ का नाम्  तायुमानवर  
के नाम से प्रसिद्ध हो  गया । 

  तिरुच्चिरापल्ली के नाम के कारण ---
  त्रिसर नामक तीन सरवाले राक्षस ने  यहाँ शिव भगवान के अनुग्रह प्राप्त करने  कठोर तपस्या की । अतः इस स्थल का नाम 
त्रिसरन पल्ली था । वही नाम  कालांतर  में   तिरुच्चिरापल्ली हो  गया ।

कवि तायुमानवर  --

Saturday, March 18, 2023

துளசி இராமாயணம் ---சுந்தரகாண்டம்-तुलसी रामायण-सुंदरकांड.

 துளசி இராமாயணம் ---சுந்தரகாண்டம்-
வால்மீகி எழுதிய இராமயணம் பாரதத்தின் அனைத்து மொழிகளிலும்
 பேச்சு வழக்கில் உள்ள மொழிகளிலும்
 உலகத்தில் உள்ள மொழிகளிலும்
மொழி பெயர்க்கப்பட்டு
மக்களை நெறிப்படுத்திக் கொண்டிருக்கிறது.
வால்மீகி இராமாயணத்தை விட
துளசி இராமாயணம் வட பாரதத்தில் 
 ஒவ்வொரு வீட்டிலும் படிக்கப்பட்டு ஆராதிக்கப்படுகிறது.
இராமநவமியை முன்னிட்டு துளசி இராமாயணத்தின்
 சுந்தரகாண்டத்தின் தமிழ் பொருளுரை.


ஸ்ரீ கணேசா போற்றி.
ஓம் முருகா போற்றி 
ஓம்  சிவனே போற்றி.
ஓம் துர்கையே போற்றி.
ஓம் ராமரே போற்றி.
ஓம் சீதையே போற்றி.
ஓம் ஹனுமனே போற்றி

-------------------------------------------------------

சுந்தர காண்டம் 

பகவான் இராமர்  அமைதியானவர் .
அழிவில்லாதவர் .
நிலையானவர் .
முக்தியளிப்பவர்.
 சாந்தி அளிப்பவர் .
ஆசிகள் வழங்குபவர்.
படைக்கும் கடவுள்
பிரம்மனால் வணங்கப்பட்டவர்.
அழிக்கும்  கடவுள்
சிவனால் வணங்கப்பட்டவர்.
பூமியைத் தாங்கும்
ஆதிசேஷனால் வணங்கப்பட்டவர் .
வேதங்களால் அறி்யப்பட்டவர்.
உலகம் முழுவதிலும் வியாபித்திருப்பவர்.
அனைத்து இறைவனைவிட உயர்ந்தவர்.
மாயையால் மனிதனாக காட்சியளிக்கும் ஹரி.
அனைத்து பாவங்களையும் போக்குபவர்.
கருணையின் சுரங்கம்.
அரசர்களில்  தலைசிறந்தவர்.
ரகுகுலத்திலகம்.
ராமர் என்று அனைவராலும்
அழைக்கப்படுகின்ற
வையக இறைவனை வணங்குகிறேன்.
என் மனதில்
என் அந்தராத்மாவில்
 எவ்வித விருப்பமும் கிடையாது.
எனக்கு முழுமையான பக்தியை அளியுங்கள்.
என் மனதில் காமம் போன்ற
 குற்றமில்லாமல் இருக்க அனுக்ரஹம் செய்யுங்கள்.

ராமரே ! ஒப்பிடமுடியாத பலம் பெற்றவரே! 
தங்கமலை போன்று
மின்னும் ஒளிரும் உடல் பெற்றவரே ! 
அரக்கர்கள் என்ற வனத்திற்கு
காட்டுத்தீ  போன்றவரே!
ஞானிகளின் தலைவரே!
அனைத்து நற்குணங்களையும் பெற்றவரே ! 
உங்களை வணங்குகிறேன்.

வானரங்களின் தலைவரான ராமரின்
ப்ரிய பக்தனாக விளங்கும்
ஸ்ரீ ஹனுமானை வணங்குகிறேன்

ஜாமவந்தனின் அழகான அன்பான,
பணிவான வந்தனங்கள்,வேண்டுகோள்கள்
ஆஞ்சநேயருக்கு மிகவும்  பிடித்திருந்தன.
ஹனுமான் அனைவருக்கும் தைரியம் அளித்து சொன்னார்----
நான் சீதையை கண்டுபிடித்து திரும்பும் வரை
மனத்துயரத்தைப் பொறுத்துக் கொள்ளுங்கள்.
கட்டாயமாக சீதையைக் கண்டுபிடித்து திரும்பிவருவேன்.
எனது மனம் மிகவும் மகிழ்கிறது.
என்று கூறிக்கொண்டே
ஸ்ரீ இராமரை மனதில் அமர்த்தி 
அனைவரையும் வணங்கி
சீதையைத் தேடி புறப்பட்டார்.

இராமர் கடற்கரையை அடைந்தார்.
அங்கு ஒரு அழகான மலை இருந்தது.
அதன் மேல் மகிழ்ச்சியாக ஏறினார்.
இராமரை மனதில் நினைத்துக் கொண்டே
துள்ளிக் குதித்தார்.
அவர் குதித்த வேகத்தில் மலையானது
 பாதாளத்திற்குள் அமுங்கிவிட்டது.
இராமரின் குறிதப்பாத அம்பு போல் 
ஹனுமான் முன்னே சென்றார்.

சமுத்திரமானது ஸ்ரீஹனுமானை
இராமரின் தூதர் என்று அறிந்து 
மைனாக் மலையிடம்
ஸ்ரீஹனுமானுக்கு  ஓய்வெடுக்க இடம் கொடு என்று கூறியது.



Friday, March 17, 2023

तमिल नीति गीत

 नीति गीत । तमिळ

ஈக்கு விடம் தலை யில்
मक्खी को विष सिर पर
எய்துமிருந் தேளுக்கு
बिच्छु को विष उसके डंक में
வாய்த்த விடம் கொடுக்கில் வாழுமே-நோக்கரிய
பைங்கணர வுக்குவிடம்
பல்லளவே साँप को विष दाँत में।
துர்ச்சனருக் दुर्जनों को विष सारे शरीर में ।
கங்கமுழு தும்விடமேயாம்.
हिरण्यकश्यप का अत्याचार , अहंकार में माना
खुद को ईश्वर.
ईश्वर का नाम लेना दंडणीय , हर कोई कांपता
ईश्वर का नाम जपने
पर सरकारी सजा.
ईश्वर की अद्भुत लीला,
राजा का बेटा निकला ईश्वर का अनन्य भक्त.
पिता की आज्ञा के विरुद्ध
केवल लेता भगवान का नाम.
निर्दयी पिता , अपने पुत्र की ही जान लेने तैयार !
विष पिलाया, हाथी को कुचलने भेजा.
ईश्वर का भक्त नरपति से डरता कैसा?
होलिका उसकी बहन ,
आग में जल न सकेगी.
बेरहमी ने प्रह्लाद को बिठाया होलिका की गोद में .
जली होलिका,
ईश्वर भक्त बच निकला.
लोग खुशी में होली मनाते हैं.
पता चल गया , सबहिं नचावत राम गोसाई. !!
एस. अनंतकृष्णन चेन्नै तमिलनाडु के हिंदी प्रेमी प्रचारक.

Wednesday, March 8, 2023

தேசபக்தி

பேதர்தி என்ற கவிஞர் நாட்டு நிலை பற்றி  எழுதிய கவிதையின் தமிழாக்கம்

बेदर्दी रचित देश भक्ति गीत, देशद्रोही कन्हैया के विरुद्ध भारतवासियो को जगाती हुई,

जय भारत माता, जय जवान, 
                        
                         लेखक_कवि कृष्णा जी बेदर्दी
__________________________________________________________________________

भारत की सीमा पे, हर जवान गोली से खेले, 
பாரத எல்லையில்  நம் வீரர்கள்
கண்டுமழை யுடன் விளையாட்டு

देशद्रोही यह कैन्हया, सेना पे गन्दी बाते बोले,
இங்கு  இந்த கன்ஹையா .வீரர்களை அவமானப்படுத்தும் பேச்சு.

पहले भारत माँ को, गाली देकर बात किया,

முதலில் பாரத அன்னையை

திட்டிய பேச்சு
अपनी माँ की ही दूध पिया, औ उल्टा घात किया,
தன் அன்னையால் பால் குடித்து வளர்ந்தபிள்ளை
ஆனால் நாட்டுக்கு துரோஹப்பேச்சு.

धिक्कार हमारे जीवन को,जो घुट घुट कर जीते हैं,
மூச்சுத் தினரலில்  நாம் வாழும் வாழ்க்கை  கேவலம்
राष्ट्र द्रोहियो को भी, पलको पे यहां बिठाते हैं,
தேசதுரோஹகளை நேசிக்கும் கூட்டம்

खून नही यह पानी हैं, जिसमे आये ऊबाल नही,
அவர்கள் இரத்தம் கொதிக்கவில்லை
அவர்கள் உடலில் இரத்தம் ஓடவில்லை
தண்ணீர் ஓடுகிறது.

मर्द नही अब भारत में, देश प्रेम अब दिल में नही,
இந்தியாவில் ஆண்கள் இல்லை
நாட்டுப்பற்று மனதில் இல்லை.

उठो नामर्दो अब तो जागो, मर्दांगीनि का परिचय दो,
ஆண்மையற்றவர்களே விழித்தெழுங்கள்  ஆண்மையைக் காட்டுங்கள்
काट कैन्हया की जुबान को, भारती माँ के चरणों में दो,
கன்ஹையா நாக்கை வெட்டி
பாரத அன்னையின் பாதங்களில் சமர்ப்பிக்க

भारत की सरकार भी देखो, कितना बेबस लाचार हैं,
இந்திய அரசைப்பாருங்கள்

தன் வசத்தில் இல்லை வேறு வழியற்ற நிலை.
भारत माँ को गाली देकर, देखो कैन्हया आजाद हैं,
பாரத அன்னையைத்திட்டி
கன்ஹயைா சுதந்திரமாக உலாவுவதைப்பார்.
அவனுக்கு சட்டத்தின பய மில்லை
அரசியல் நிர்ணயச்சட்டம் பயனில்லை.

खौफ नहीं उसको कानून का, यह कैसा सविधान तेरा हैं,
बात नही गोली मारो,भारत वासी का यह  मत हैं,
பேசாதே  சுடு.  பாரதமக்களின் கருத்து இது.

एक कन्हैया साप बनकर, आस्तीन में फुफकारा हैं,
जहर फैलने से पहले,फन को इसके कुचलना हैं,
ஒரு கன்ஹையா விஷப்பாம்பாகி சீறுகிறான்
देशद्रोही कोई भी हो, खालिद कैन्हया पप्पू भैया,
தேசதுரோஹி யாரானாலும்
सबको फांसी देकर, गन्दगी साफ करो भैया,
எல்லோரையும் தூக்கிலிட்டு
அசுத்தத்தை அப்புறப்படுத்துங்கள்

भारत वासी अब तुम जागो, समय बहुत नजदीक हैं,
देशद्रोही का सिर काटे, यही एक मेरा  उद्देश्य हैं,

न कानून से डरो न ही सविंधान से,
निकल पड़ो घर से,करो बात तलवार से,

काट डालो देशद्रोही को, चाहे कन्हैया या खालिद हो,
छोड़ो मत अब देशद्रोही को, चाहे हिन्दू हो या मुस्लिम हो,

(मित्रो जादा से जादा शेयर करके देशभक्ति का परिचय दो)
                ★#बेदर्दी#★


Saturday, December 24, 2022

तमिल आसान

 देवनागरी द्वारा भारतीय भाषा सिखाना आचार्य विनोबा भावे का संदेश है।

 मैं तमिल सिखाता हूँ। 


नमस्ते। वणक्कम्।  


कहते हैं कि 

 मनुष्य स्वार्थी है।  

 मनितन सुयनलवादी  एन्रु चोलकिरार्कळ।


मैं ने किसी स्वार्थी मनुष्य को नहीं देखा।

 नान ऍन्त  सुयनलवादियैयुम पार्क्कविल्लै ।


संन्यासी नाम जप करता है।

  चन्नियासि नाम जपम् चेय्किरान ।

स्वार्थ के लिए या अपनी मुक्ति के लिए।

सुयनलत्तिर्का अल्लतु तन् मुक्तिक्का।।


वह  भक्ति का प्रचार अनजान में ही करता है।

अवन् अरियामलेये भक्ति प्रचारम् चेयकिरान।



उसके कारण कई  दानी भक्त ईश्वर नाम जपते हैं।

अवन् कारणमाक  अनेक दानम् चेय्युम भक्तर्कळ कडवुळिन नामत्तै जपिक्किन्रनर।

 

उसने घर तो त्याग दिया,

अवन् वीट्टै तुरंतु विट्टान ।

सोचा --निनैत्तेन।


पर वह आँखें मूँदकर बैठते रहने पर भी कई श्रद्धालु के मन में भक्ति स्त्रोत  बहकर दानी बनाता है।

आनाल् अवन् कण्णैमूडि अमर्न्तिरुंदालुम् अनेक चिरत्तैयुळ्ळवर्कळिन मनतिल्  भक्ति ऊट्रैप्पेरुक्की  दानी आक्कुकिरान।

साधू  अपना मोह त्यागकर जनता में भक्ति मोह उत्पन्न करता है।

साधु तन मोहत्तैत् तुरंदु मक्कलिडत्तिल  भक्ति मोहत्तै  उंडाक्कुकिरान।




    मानव स्वार्थी है। ----मनितन् सुयनलवादी।

    नहीं,  इल्लै।

वह काम करता है =अवन् वेलै चेयकिरान।


   अपने परिवार के लिए।=

 तन कुटुंबत्तिर्क्का।


बच्चों का पालना ।=कुऴंतैकळै वळर्त्तल।


 दूधवाले के लिए कमाता है।== पालकारनुक्काक चंपादिकक्किरान्।

 पाठशाला शुल्क के लिए। 

 पळ्ळि कट्टणत्तिर्क्काक।


 कपड़ों की दूकानदार के लिए।तुणिक्कडैक्कारनुक्काक ।


दर्जी के लिए। 

तैयल कारणुक्काक।


किराने की दुकान के लिए। पलचरक्कुक् कडैक्काक।


भले ही बहुत बड़ा कंजूस हो,

अवन् पेरिय कंचनाक /(करुमियाक) इरुंतालुम,


उपर्युक्त खर्च करना ही पड़ेगा। 

मेलुळ्ळ चेलवुकप्पळ् चेय्यत्तान वेंडुम।


 अतः स्वार्थी मनुष्य अनजान में ही  परार्थी बनता है।

अतनाल् सुयनलमनितन्  अरियामलेये  परोपकारी आकिरान्।

एस.अनंतकृष्णन ,चेन्नै।

Wednesday, December 21, 2022

भाषा की माँग

 भाषा जो भी हो माँग के अनुसार सीखनी ही पढ़ती है।

मेरे शहर पवनी में एक ही  हिंदी परिवार था। अब 100से ज्यादा परिवार।

 कई तमिल ग्रंथों के कवि जैन मुनि थे।

तिरुवल्लुवर का  तिरुक्कुरल , त्रिकटुकम्, चिरु पंच मूलम्-आचारक्कोवै आदि तमिल साहित्य में जैनों की देन है। 

 महाकाव्य शिलप्पधिकारम मणि मेखलै जीवक चिंतामणी  ये जैन बौद्ध ग्रंथ है। पंच तमिल काव्यों के नाम संस्कृत है।

शिल्प अधिकार शिलप्पधिकारम।

जीव की चिंता जीवक चिंतामणी।

कुंडल +केश कुंडल केशी।

विद्यापति। मणि मेखला मणिमेखलै।

 अब भाषा तमिल हो या हिंदी हो या अंग्रेज़ी  समय की माँग है।

अंग्रेज़ी आते तो हमारा पहनावा बदल गया। गर्मी देश में शू साक्स  टै। बुद्धिजीवी ने संस्कृत को तजकर अंग्रेजी  सीखी। कल्रर्क बनने।वकील बनने। अंग्रेज़ों की चालाकी उनके जाने के बाद भी अंग्रेज़ी हमारी जीविकोपार्जन और गौरव की भाषा बन गयी।

 हमारे स्वतंत्रता संग्राम  के नेता अंग्रेज़ी के पारंगत थे। सत्तर साल उन्हीं का शासन था। हिंदी के लिए अधिक खर्च। पर जीविकोपार्जन बग़ैर अंग्रेज़ी के असंभव।

 तमिलनाडु में 52% तमिल भाषी नहीं।

तमिलनाडु के नेता तेलुगू भाषी हैं।

वै.गोपालसामी, विजयकांत करुणानिधि परिवार, प्राध्यापक अनबलकन आदि।

हाल ही में एक वीडियो आया कि  स्वर्गीय अण्णातुरै की माँ तेलुगू भाषी हैं।

तमिलनाडु  के जैन में कई तमिल के प्रकांड पंडित है।

यहां के तेलुगू कन्नड मराठी लोग तमिल ही पढ़ते हैं।


 भाषा तमिल सीखना या हिंदी आज तक अपनी अपनी मर्जी।

अनिवार्य नहीं।

पर अंग्रेजी अनिवार्य है। 

इस पर विचार करना है सोचना है।

आचार्य विनोबा भावे के भूदान यज्ञ में

वे हिंदी ही बोलते थे। उनके कारण आ सेतु हिमाचल हिंदी गूँजी थी।

उन्होंने ही बताया भारतीय सभी भाषाओं की लिपि देवनागरी करने पर भारतीय भाषा सीखना आसान है।

इसीलिए मैं ने नागरी लिपी में तमिल सिखा रहा हूँ।  यह तो कोई अनिवार्य नहीं है। इच्छुक लोगों के लिए।

देवनागरी लिपि को रोचक बनाना मेरा उद्देश्य है। तमिल का प्रचार नहीं है।