Sunday, October 17, 2021

பகவத்கீதை

 பகவத் கீதை



பகவத் கீதையில்  மொத்தம்  பதினெட்டு அத்தியாயங்கள் உள்ளன .

1. அர்ஜுன விஷாத  யோகம்

भगवद गीता। , பகவத்கீதை

18 அத்யாயச் சுருக்கம்.
***************************

1. அர்ஜுன் விஷாத யோகம்.

  போர்க்களக் காட்சி பற்றி திருதராஷ்டிரன் கேட்க சஞ்சய் விளக்குகிறார்.அர்ஜுனனுக்கு யாருடன்

போர் புரிய வேண்டும் என்ற கவலை.

எதிரிகளாக  அவன் பார்த்தது உறவினர்களையும்  குருமார்களையும் தான்.  அர்ஜுனன்  போர் புரிய தயாராக இல்லை
*************************. 

2. ஸாங்க்ய யோகம்.

அர்ஜுனன் பலவானாக விரும்பினாலும்

தன்  குரு மார்கள் உற்றார்  உறவினர்கள்

ஆகியோருடன்  போரிட தயக்கம் காட்ட

கிருஷ்ணன் ஆத்மா பற்றி விளக்கி  ஸத்,சித் பற்றி விளக்கி பற்று அற்ற நிலையில் இருக்க உபதேசிக்கிறார்.

ஆத்மா வின் அழிவிற்காக வருத்தமடையக் கூடாது.

மறுபிறப்பு நிச்சயமாக இருக்கும்.

ஆத்மாவைப் பற்றி புரிந்து கொள்வதிலும். கடமையை ஆற்றவேண்டும். கர்மம் கடமை தான்யோகத்திற்குத் திறவுகோல்.
*********************************************
3. கர்மயோகம்
அர்ஜுனன்  ஞான யோகம் என்பது பற்றற்ற நிலையில் துறவறம் மேற்கொள்ளுதல் .நீங்கள் போர்புரியச்சொல்கிறீர்கள் .
உற்றார் உறவினர்கள் ,குருமார்களை எதிர்த்து போரிடுவதை  விட அனைத்தும் துறந்து பிச்சைக்காரனாவது எனக்கு சாலச் சிறந்ததாகத் தோன்றுகிறதே. இதைக்கேட்ட ஸ்ரீ கிருஷ்ணர் இவ்வுலகில் பிறக்கின்ற
ஒவ்வொரு  ஜீவராசிகளுக்கும்  ஒவ்வொரு வினைத் திறமை உண்டு.
அந்த பிறவியில் நிர்ணயிக்கப்பட்ட செயலை செய்யாவிட்டால் அது ஒரு திருட்டு .இவ்வுலகில்  ஜனனம் ,கர்மங்கள் செய்தல் ,வாலிபம் முதுமை மரணம் அனைத்துமே  ஸ்ரீ கிருஷ்ணனாகிய நான்தான் .
இறைவனை தரிசிக்க தடைக்கற்களாக இருப்பது காமம் ,குரோதம் பேராசை ,ஆணவம் நான்கும் தான். நீங்கள்  உங்களுக்குக் கொடுத்துள்ள ஞானம் செயலாற்றவே . உனது ஆத்மா இறைவனின் சிறு அம்சமே .
===========================================
4. ஞான கர்ம  சந்நியாசி யோகம்

ஞானம்  உயரிய நிலை . இறைவனை அடைய பல வகை மார்க்கங்கள். அனைத்துமே இறைவனை அடைய வழிகாட்டுகின்றன. மனம் சஞ்சலமானது . நான்கு வகை வர்ணங்களும் தங்களுக்கு கிடைத்த  கர்ம ஞானம் கர்மங்கள் செய்யவே ,அந்தணர்கள் வேதம் ஓதவேண்டும் .க்ஷத்திரியர்களுக்கு வீரம் ,வைஷ்யர்களுக்கு வாணிகம் ,சூத்திரதாரி என்றால் ஆண்டவன் .சூத்திரர்கள் என்ற உழைப்பாளிகள் இல்லை என்றால்
உணவு  கிடையாது . சாலைகள் போடமுடியாது .கிணறு தோண்டமுடியாது .
நிலத்தை உழுது பயிரிட முடியாது . அதுதான் சூத்திரர்களின் மகத்துவம் ..
இந்தக்காலத்தில்    விவசாயப்படிப்பு ,இரசாயனம் ,பௌதீகம் கணிதம் என்று தனித்தனி வல்லுநர்கள் .மருத்துவர்கள் என்றால் உடலின் ஒவ்வொரு அங்கத்திற்கும்  ஒரு வல்லுநர்கள் .இப்படி அனைவருமே வல்லுநரானால்
உழைப்பாளிகள்  இல்லா உலகம் .
  ஆண்டவன்  அறிவுத்திறனை அனைவருக்கும் ஒரே அளவில் தரவில்லை . செல்வத்தை ஒரே அளவில் தரவில்லை.
அரசியல் அறிவியல் பட்டம் பெற்றவர்கள் நாடாளும் அமைச்சர்களாகவில்லை .ஒரு மருத்துவ நிபுணர் சுகாதார அமைச்சர் ஆகவில்லை .கல்வி அறிவியல் ஆராய்ச்சி முனைவர் கல்வி அமைச்சர் ஆகவில்லை.இதெல்லாம்  ஞானம் இருந்தும் ஞான சூன்ய நிலை .
இவர்களுக்கு வாய்ப்பில்லை .இந்த கர்மா சந்ந்நியாச யோகத்தில் நமக்கு
ஞானம் அளித்தும் செயலாற்றா  நிலை கூடாது என்பதை விளக்குகிறது .
ஞானி என்பவன் சந்தேகமே இல்லாதவன் தான்.
=================================
5. சந்நியாச யோகம்

கர்மயோகம் என்பது  வேறு .ஆத்மா என்பது வேறு . மனிதன் இறந்ததும் ஆத்ம பிரிந்து  புது ஜென்மம் அதாவது புதுப்பிறவி எடுக்கிறது. அப்பொழுது கர்மம் வேறுபடுகிறது. எல்லோரையும் நடு நிலையாக சம நோக்கில் பார்ப்பது தான் ஞானம் , அது அனைவருக்கும் எளிதாக கிட்டுவதில்லை .
சுயநலம் ,பாசம் மோகம் பெண் ,பொன் ,மண் ஆசைகள் மாயை /சைத்தான் /சாத்தான் அவை அனைவருக்கும் எளிதாகின்றன .உடனடி பலன் ஞானம் பெறவிடுவதில்லை. இதில் விஷய சுகம் ,பிரம்மசுகம்  வேறுபடுகிறது.
விஷய சுகம் லௌகீகத்தையும் ,பிரம்மா சுகம் அலௌகீகத்தையும் குறிப்பதால்  பிரம்ம ஞான நாட்டங்கள் உடையவர்கள் சந்நியாசியாகிறார்கள்.
====================================================================
கர்மத்தில் பறித்தல் ,பங்கிடுதல் ,படைத்தல் என்ற மூன்று இயல்புகள் .
கீழ்நிலை விலங்குகள் பறித்துப்புசித்து உயிர்வாழ்கின்றன.அந்த உயிரினங்கள் வாழ்க்கை மிகவும் போராட்டங்கள் .இதில் பலமுள்ளவை முதல் இடத்திற்கும் ,பலமில்லாதவை வருந்தி வாழ்கிறது அல்லது
அழி க்கப்படுகின்றன. இவை கடைநிலை விலங்குகள்.
இடைநிலை உயிர்கள்  பரஸ்பர துணையுடன் மற்றோர் உயிருக்கு உதவி புரிந்து வாழ்கின்றன .மனித சமூகம் இப்படிப்பட்ட அமைப்பு.
  மேல்நிலை  அதாவது தலை நிலை உயிர்கள் தனக்கென்று வாழாமல் பிறருக்காகவே வாழ்கின்றன. அன்புடன் பண்புடன் பிறருக்குப் படைத்தலை கோட்பாடாக கொண்டு வாழ்கின்றன. இப்படி பிறருக்காகவே வாழ்கின்ற வர்களின் ஆற்றல் ,ஆக்கம் படைத்தல் மூன்றும் உயர்கின்றன.ஊற்றுநீர் போல் இவை எடுக்க எடுக்க கொடுக்க கொடுக்க பெருகிக்கொண்டே இருக்கின்றன. ஞானம் அளிப்பவனுக்கு ஞானம் வளர்கிறது.ஈயக் குறைவின்றால் கல்வி என்பது பெருகும் செல்வமாகிறது.இந்த அனைவருக்கும் அளிக்கும் பொது சேவையில் அனைவருக்கும் பயன் தனக்கும் பயனளிப்பதாக அமைகிறது.
    தன் நலத்திற்காக செய்யாத செயல் புண்ணியச் செயல்.தியாகபுத்தியோடு செய்யும்  அருட்பணி . வையகம் வாழ ஆற்றும் பொதுப்பணி ஈஸ்வர ஆராதனையாக  செயல்படும் கர்மங்கள் மற்றவர்களின் நலனுக்காகவே செயபவை அனைத்துக்கே யாகங்களாக மாறுபவை .இதுதான் யக்ஞம்  .
யக்ஞங்கள்  ஐந்து வகைகளாகும்.1. தேவ யக்ஞம் 2.ரிஷி  யக்ஞம் 3.பித்ரு
யக்ஞம் 4,நர  யக்ஞம் 5.பூத  யக்ஞம்.

தேவ யக்ஞம்:---தினந்தோறும் றும் பகவானின் பிராத்தனைகள் ,இஷ்ட தெய்வ வெளிப்பாடு  முறைப்படி செய்தல் .
2.ரிஷி  யக்ஞம் --பிரம்ம   யக்ஞம் --உலக நன்மைக்காக யார் இயற்றினார் என்று தன்  புகழ்விரும்பாத பல அரிய கருத்துள்ள நூல்களை எழுதிவைத்துச் சென்றுள்ளனர்.அந்த நூல்களை ஆராய்ந்து  கற்று அறிந்து பரப்புரை செய்வதும் நாட்களைக் கழிக்கவேண்டும் .
3.பித்ரு  யக்ஞம் :----மனிதனைப் படைத்த பெற்றோர்கள் தெய்வங்கள்.அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்கிறார் தெய்வப்புலவர் அவ்வையார்.ஆகையால் பெற்றோர்களுக்கு சேவை செய்தல் ,தினந்தோறும் பூஜித்தல் ,பணிவிடை செய்தல் பித்ரு  யக்ஞம் .
4,நர  யக்ஞம் :--மக்களின் நலம் காத்தல் ,பசிப்பிணி மற்றும் உடல் பிணிபோக்குதல் ,கல்வி கற்பித்தல் ஆகியவை மனிதனுக்காக மனித இனம் சுபிக்ஷை  பெற நர  யக்ஞம் .
.5. பூத  யக்ஞம் :--- ஆடு,மாடுகள் ,மரம் செடிகள் விலங்குகள் ஆகியவற்றிற்கு சேவை செய்தல் உணவளித்தல் பூத யக்ஞமாகும் .

தன ஆத்மாவில் இன்புற்று ,மனநிறைவடைந்து சுயநல ம்மகிழ்ச்சியில் திளைப்பவனுக்கு கடமை இல்லை.ஆத்மாவைச்  சார்ந்து ஆத்மாவுடன் ஐக்கியமாவதே கர்மமாகிறது.

6. தியான யோகம்

तिरुमुरै ---दिव्यस्तुति --திருமுறை

 नमस्ते। वणक्कम।

 सभी हिंदी साहित्य संगम संस्थान को समर्पित।

आपका हिन्दी प्रेमी,

से.अनंतकृष्णन।


 प्राचीन तमिऴ में दिव्य स्तुति के संग्रह को तिरु मुरै कहते हैं। विविध कवियों की प्रार्थना गीत १२५४ शीर्षक में

12,546स्तुतियाँ हैं।

 आज दसवाँ संग्रह  में से श्री गणेश स्तुति का हिंदी अनुवाद मैंने की है।

दसवाँ संग्रह के कवि हैं तिरुमूलर।

 भगवान की कृपा हो तो सब का अनुवाद 

भावानुवाद हिंदी में करूंगा।

 पाठक अनुवाद संबंधी अपने मंतव्य प्रकट करेंगे तो कृतार्थ  ।


तमिल वेद को तिरुमुऱै कहते हैं।

दसवाँ देवस्तुतिमें गणेश स्तुति का भावानुवाद।

स्वचिंतक एस अनंतकृष्णन, चेन्नै तमिलनाडु हिंदी प्रेमी प्रचारक


पाँच हस्त के,

शशिकला समान 

सूंड वाले

शिव के पुत्र

ज्ञानेश्वर 

श्री गणेश की

स्तुति 

अंतर मन से करता हूँ।

दसवाँ वेद विघ्नेश्वर स्तुति का  हिंदी अनुवाद।

से.अनंतकृष्णन्

मूल :-
ஐந்து கரத்தனை  யானை முகத்தினை 


இந்தின் இளம்பிறைபோலும்
எயிற்றனை நந்தி மகன்தனை ஞானக்
கொழுந்தினைப் புந்தியில்
வைத்தடி போற்றுகின் றேனே.

+++++++++++++++++++++++++++++++++++++++++

   शैव भक्त शिव भगवान के
  अनन्य भक्त हैं।

 शिव सिद्धांत के प्रचार-प्रसार में
अनेक  साधु-संत  और कवि  लगे थे।

  हर शिव मंदिर में जाकर 

 शिव भगवान का यशोगान करते थे।

उन सब कीर्तनों के संग्रह का नाम
तेवारम् अर्थात  देव हार ।

देव कीर्तन माला।।

 राजराज चोऴन  के अनुरोध से
नंबियांडवर नंबि  नामक
शैव भक्त ने बारह "तिरुमुऱै"

अर्थात श्री रीतियों का संग्रह किया।।
-----------------


 पहली श्री रीति  (तिरुमुऱै ) के शिव भक्त कवि है तिरु ज्ञान संबंधर।

  आपका जन्म सातवीं शताब्दी में हुआ।
आपके माता-पिता के नाम  

भगवतियार व  शिवपादविरुदयर।
तीन वर्ष की आयु में ईश्वर अनुग्रह प्राप्त कवि हैं  ज्ञान संबंधर ।

 शीर्काऴि क्षेत्र के मंदिरके तालाब के किनारे पर
अपने तीन साल के बच्चे  को छोड़कर
पिता स्नान करने गये।
तब बच्चे को भूख लगी।
बच्चे का क्रंदन सुनकर
खुद पार्वति देवी ने  सोने के कटोरे भर दूध पिलाया।
वह ज्ञान दूध था.
तब से उनका  नाम शिव ज्ञान संबंधर पड़ा।
तब से वे शिव भगवान के योगदान करने लगे।
भारतीय भक्तों की ज्ञान धारा ईश्वरीय धारा है। 

  तिरु ज्ञान संबंधर  के सृजन के  दिव्य हार  में
श्री रीतियों  (तिरुमुऱै)के कुल गीत है 4146..

पहली श्री रीति में 1469,
दूसरी श्री रीति में 1331,
तीसरी श्रीरीति में 1346
कुल 4146.

आज पहली कविता का भावार्थ पर ध्यान देंगे।

तमिल मूल फिर हिंदी।

 1.

 तोडुडैय सेवियन विडैएरियोर तूवेण मति चूडिक,

काडुडैय चुडलै पोडिपूसियन उळ्ळंग कवर कळवन,

एडुडैयमलरान मुनै नाटपणिन्तेत्तवरुळ सेय्त,

पीडुडैय पिरमापुरमेवियपेम्मानिवनन्रै।


भावार्थ :


   शिव भगवान अर्द्ध नारीश्वर है।

   तीन साल के बच्चे के ओंठ के नीचे 

    दूध देखकर पिता नाराज होकर पूछते हैं,

   किसका दूध  पिया है।
    वे नहीं जानते शिवकामी ने दूध पिलाया है।

   बच्चे कोज्ञान का दूध भी पिलाया है।    
  पिताजी हाथ में छड़ी लेकर डराते हैं  कि
    कहीं किसी अछूत का दूध पिया है तो!

  तुरंत बच्चे ने गाना गाया :-

   ऋषभ वाहन पर,

   बायी ओर शिवकामी,

  एक कान में नारी का कर्णाभूषण,

 दूसरे कान में नर का कुंडल ,

 कर्णाभूषण वाला,

 सिर पर शरणार्थी चंद्रकला,

  शरीर पर श्मशान का भस्म
  लगाये

मेरे चितचोर  ,

 कमल पर विराजमान 

ब्रह्म के पेशे को बंद किए
शिव भगवान  शीर्काऴी के 

ब्रह्म पुरवासी, मेरे नाथ।


 इतना कह

 फिर आकाश की ओर  संकेत किया।

ऋषभदेव ऊपर अपने वाहन पर ।

 माता पिता दंग रह गये।

 ईश्वर की लीला अपूर्व  अद्भुत।

 तीन साल के बच्चे के भक्ति गीत।

अपने भगवान का परिचय।

ॐ नमः शिवाय।

************************

२.अपने हृदय देव

  विश्वनाथ है

 चितचोर ।

बूढे कछुए का खोल,

युव नाग सर्प ,

सुअरों के नवांकुरित -सा सुंदर दाँतआदि से जुड़े हार।

 ब्रह्मकपाल को भिक्षापात्र बनाकर 

 खाद्य पदार्थ माँगकर आये

 मेरे मन मोहक चित चोर,

महापंडितों के वंदनीय भगवान,

शरणागत वत्सल शिव,

वरदाता,

ब्रह्मपुरी विराजमान ,

 मेरे ह्रदयेश्वर!
मेरे विश्वनाथ।
*******************

तमिल मूल :-

 मुट्रामैयिळ नागमोडेन मुळैक्कोंबवै पूंडु,

वट्रलोडुकल नाप्पलितेर्नदेनतुल्लंकवर कळ्वन।

अप्रैल केट्टलुडै यार पेरियार कऴल कैजाद तोऴुतेत्तप्

पेट्रमूर्न्दब्रम्मापरमेविय पेम्मानिवनन्ऱे।  (तमिऴ मूल)


3.श्रीरीति== तिरुमुऱै

 

तमिल :-

நீர்பரந்தநிமிர் புன்சடைமேலோர் நிலாவெண்மதிசூடி

ஏர்பரந்தவின வெள்வளைசோரவென் னுள்ளங்கவர்கள்வன்

ஊர்பரந்தவுல கின்முதலாகிய வோரூரிதுவென்னப்

பேர்பரந்தபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.
.

नीर परंत निमिर पुन सड़े  मेलोर निला वेण  मति चूडि  

एर परंत विन वेळ व लै चोर वेन नुल्लंग कवरकलवन 

ऊर परंत वुला वुल किन मुतलाकिय ऊर इतु वेन्नप
पेर  परंत प्रमापुर मेविय  पेम्मानिवनन रे। 

+तमिऴ मूल ।



शिव  के  सर पर जटाओं केमुकुट पर
गंगा और द्वितीय  शशि कला अति शोभायमान थे ।
. उनकी सुन्दरता में विरहिणी  हो तो चूड़ियाँ  गिर जाती.

 ऐसे चितचोर शिवभगवान विराजित देश मेरा.
अतुलनीय शोभामय ब्रह्मपुर मेरा।

  विश्वनाथ मेरा चितचोर।।

++++++++++

4.விண்மகிழ்ந்தமதிலெய்ததுமின்றி விளக்குதலையோட்டில் 

உண்மகிழ்ந்துப தேரியவந்தெனதுள்ளங்கவர் கள்வன்

மண்மகிழ்தவர வம்மலர்க்கொன்றை மந்தவரைமார்பில்

பெண்மகிழ்ந்த பின் மாபரமேவிய பெம்மானிவனன்றே.

 अंतरिक्ष में आनंदोत्सव में अहंकार से चलते फिरते,

 तीन मूर्ति असुरों को एक ही अस्त्र से  मिटाते

 मेरे चितचोर शिव,

 ब्रह्मकपाल से  हर्षोल्लास से आते,

 मेरे चित चोर शिव।

  बाई ओर उमामहेश्वरी,

 छाती पर अमलतास,

बिल के नाग सहित ब्रह्मपुर में

 पधारे विश्वनाथ  मेरे चित चोर।


Wednesday, October 13, 2021

तमिल

 नमस्ते। वणक्कम।

हिंद देश परिवार, सुल्तान पुर , उत्तर प्रदेश।

मैं तमिलनाडु का हिंदी प्रेमीप्रचारक ।

 तमिलनाडु के तमिल अत्यंत प्राचीन भाषा है।

यहाँ के नीति ग्रंथ संस्कृत के बराबर है।

पता नहीं संस्कृत से तमिल या तमिल से संस्कृत।।

 मुख शब्द तमिल में मुखम्। 

सुख सुखम्; अधिक  -आधिकम्

कारण --कारणम्।

 दक्षिण भारत  की चार भाषाओं की माँ तमिल है।

 कन्नड़, तेलुगू और मलयालम में संस्कृत शब्द ज़्यादा से

हैं। तमिल में  व्यंजन 18ही है। बाकी भारतीय भाषाओं में 

33व्यंजन अक्षर हैं। 

क च ट त प  य र ल व 

ड. ण न, म ।

 न तीन है  तमिल में। न,न,ण।

त--न  न् सुंदर अंदर   एक  न।ந

ट वर्ग  ण।ண

न --ன

 ल भी तीन है ळ   ऴ  ल यही  तीन भेद  हैं।

  इन अक्षरों की संख्या कम होने से ही तमिलनाडु में हिंदी विरोध हैं।

शुद्ध तमिल बनाने की रीति विचित्र है।

 ष को ड बना देते हैं।

 विष--विडम् 

अष्टमा सिद्धि --अट्टमा चित्ति।

वरुष् -- वरुडम 

 रंग  --अरंगम्  श्री रंग  को  तिरुअरंगम् कहने पर तमिल।

 पुस्तक को पुत्तकम् 

 ऐसी तुलना करके पढ़ने पर हिंदी भाषियों के लिए तमिल और तमिल भाषियों के लिए  हिंदी सरल हो जाता है।

सरल तमिल में सरलम् है।

 द्रमुक दल के बावन वर्ष के शासनकाल में तमिल बोलचाल में संस्कृत है।पर लिखित भाषा शुद्ध तमिल बनायी जा रही है।

फिर भी चर्चा,तर्क, वाद-विवाद आदि न बदले।

  तमिल और हिंदी की एकता के मूल में संस्कृत है।

 तमिल के प्रसिद्ध पंच महा काव्य के नाम संस्कृत है। जो जैन और बुद्ध धर्म के आधार पर है।

  शिल्पधिकार, मणि मेखलै, कुंडलकेशी, वलैयापति,जीवक चिंतामणि।

 जो तमिल सीखना चाहते हैं मेरे ब्लाग देखिए।

"तमिल हिंदी संपर्क"

anandgomu.blogspot. com.

उस में तमिल 7वीं शताब्दी  तमिल नीति ग्रंथों का  हिंदी अनुवाद भी है।  मेरे ब्लाग अच्छा है तो उत्तर प्रदेश सरकार द्वारा मेरी सेवा का प्रोत्साहन देने की सिफारिश कीजिए।

 Notion press chennai published my  Hindi books and also तमिल सीखिए  हिंदी किताब।

  आप भी पढ़कर अपनी रायें लिखिए।

  आशा है पसंद आएगा।

 स्वरचित स्वचिंतक एस अनंतकृष्णन चेन्नै तमिलनाडु हिंदी प्रेमी प्रचारक

இறைவழிபாடு

 இறைவணக்கம்.

 பணம் பணம் பணம்.

ஆடம்பரம்.

இதுதான் இறைவணக்கம்

என்பதை எந்த மதமும் ஏற்பதில்லை.

பலர் உணவின்றி உடை இன்றி

  உறைவிடம் இன்றி தவிக்க  

 இறைவனை மகிழ்விக்க

 வைரக் கிரீடம் தங்கம் என்று

 வெளி ஆடம்பரத்தை பக்தி என்று

 காட்டு கிறார்கள்.

   சத்தியமாக இறைவன் /கடவுள்/ பகவான் அருள் கிட்டாது.

    இன்று ஆலயத்தின் தங்கம் உருக்கப்படுகிறது. ஆலயச் சொத்துக்கள் திருடு போகின்றன.

 புனித ஆலயத்திற்குள் மகிழுந்து கழுவப்பட்டு  சக்கரத்தின் அசிங்கம் ஆலயத்தில்.

  ஆனால் செருப்பு கழட்டி வைக்கப்படுகிறது.

 செருப்பை விட சக்கரம் அசிங்கம் பார்க்காமல் அதன் மீது ஏறி வரும்.

 ஆலயத்தின் தூய்மை கெடுகிறது.

       கடவுளின் அருள் பெற ஏழைக்கு உணவு உடை உறையுளுக்கு உதவுங்கள்.

  தங்க நகைகள் போலி தங்கமாகிறது. 24 கிராம் இருக்கிறார்  செப்பு போக 16-17 கிராம் தான் இருக்கும்.

  உண்டியல் பணம் சொல்ல வேண்டியதில்லை.

நவதானியங்கள் வெள்ளி.

 அரசர்கள் காலத்தில் படையெடுக்க  இப்பணம்  நகை பயன்படுத்தப்பட்டது.

 ஆலயங்கள் மன்னனின் பாதுகாப்பு அரண்.


அனைவருக்கும் செல்ல  அனுமதியில்லை.

  ஆலயங்கள் புனிதம் இன்று இல்லை.

பழனி முருகனை சுரண்டல் தங்க சிலை மோசடி என பல தில்லுமுல்லு கள்.

  30000/ விநாயகர் காளி சிலைகள் செய்து

விசர்ஜனம் என்ற பெயரில் இறைவன் அவமதிக்கப்படுகிறான்.


 அறிவு வளர்ச்சி பட்டதாரி கள் அதிகம் .


இந்த இறை அவமானம் அதிகரித்து வருகிறது. இப்படம் ஏழைகள் கல்வி வேலை வாய்ப்பு க்குப் பயன் படுத்தலாம்.

     ஆண்டவன் மகிழ்வான்.

 கொரானா சுனாமி விபத்து நோய்கள் ஆகியவை பணம் படைத்தவர்களையும் விடுவதில்லை.

 நல் யாகங்கள் செய்து தசரத 

சக்கரவர்த்தி க்கு  சொந்த குழந்தை இல்லை.

  பாண்டவர் களுக்கு தகப்பன் இல்லை.

கர்ணன் கதை அறிந்ததே.

      இப்படி இறை அவமானம் இறைச் சொத்து கொள்ளை   மனித இன்னல்களுக்கு அஸ்திவாரம்.


    இறைவன் அருள் பெற ஆலய ஊழல்களுக்கு உதவ வேண்டாம்.

   ஆலயம் இன்று ஒரு பொழுதுபோக்கு வணிகத்தை மாக் மாறி வருகிறது.

 இறைவணக்கம் இரண்டு நொடி. கருவறை தரிசனம் கூட்டத்தின் காரணமாக ஒரு நொடி.

 ஆனால் கட்டணம் வசூல் வாகன்  நிறுத்தக் கட்டணம் தெருவில் நிறுத்த. காருக்கு 250ரூ சில தங்க ஆலயங்களில்.


  பணத்தால் தான் பக்தி இல்லை.

 மனத்தூய்மையே பக்தி.

 வணிக வளாகம் தான் இன்றைய ஆலயம்.

 பழனி என்றால் பஞ்சாமிர்தம் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். அதுவே பிரசாதம்.

 இனிப்புத் தை எப்படி பிரசாத ஸ்டால் என்று ஏமாற்று கிறார்கள். கடை எல் முறைகேடுகள்.

  பக்தர்கள் சிந்திக்க வேண்டும்.

 அரசு ஆலயங்களை  தனியார் ஆலயங்கள் போல் காக்க வேண்டும்.

   பள்ளிக்கூடங்களை தனியார் பள்ளிகள்

நடத்த வேண்டும்.


 கல்வி அதிகாரிகள்  திடீர் ஆய்வு கள் நடத்த வேண்டும். வருகிறேன் என்ற ஆய்வு ஊழலுக்கு காரணம்.

    கல்வி பக்தி இரண்டு ம் பரிசுத்தமாக இருக்கவேண்டும்.

   இன்று இறைவன் அளித்த எண்ணங்கள்.

 சே.அனந்தகிருஷ்ணன்.

Saturday, October 9, 2021

मजहब

 தமிழும் நானே ஹிந்தியும் நானே.

तमिल भी मैं  हिंदी भी मैं।

  खुदा का इबादत करेंगे।

ईसा का स्तुति करेंगे।

भगवान से प्रार्थना करेंगे।।

इन तीनों शाक्यों का भाव एक ही है।

 मजहबी बू का महसूस होगा।

 मनुष्य या इन्सान नदारद होगा।

 मनुष्य की एकता भगाई जाएगी।

मनुष्यता भूल जाएगी।

यक़ीनन जो इबादत करता है

स्तुति  करता है

 प्रार्थना करता है

वहीं भगवान के प्यार का पात्र है।

सूर्य चंद्र नक्षत्र के समान तटस्थ हैं।

वहीं खुदा/ईश्वर /भगवान का प्यारा है।

ईश्वरीय शब्द से मानवता/इन्सानियत/मनुष्यता के विरुद्ध जो भक्त हैं, वह भक्त नहीं शैतान है,मायावी है।

मनुष्य कुल का धब्बा है। नीचे जन्म का है।

स्वरचित स्वचिंतक एस अनंतकृष्णन चेन्नै तमिलनाडु हिंदी प्रेमी प्रचारक।


இறைவனைத் தொழுவோம்.

ஆண்டவனைத் துதிப்போம்.

பகவானைப் பிரார்த்திப்போம்.

இதில் கருத்து ஒன்றே.

 மதவாடை தெரியும்.

மனித ஒற்றுமை மறையும்.

மனித நேயம் மறந்துவிடும்.

   உண்மை யாகத் தொழுபவன் துதிப்பவன்

பிரார்த்திப்பவன் சூரிய சந்திர நட்சத்திரம்

போன்றநடு

நிலையாளன்.. இறைவன் /ஆண்டவன்/பகவான் அருளுக்கு பாத்திரமானவன்.

கர்த்தரால் காக்கப்படும் வன்.

குதாவால்  நேசிக்கப் படுபவன்.

பகவானால் பாதுகாக்கப் படுபவன்.

 இந்த இறை சொல் பேதத்தால்

மனித ஒற்றுமைக்கு எதிராக செயல் படுபவர் பக்தனல்ல. அவன் சைத்தான் சாத்தான் மாயாவி.

 மனித நேயம் இன்சானியத்  மனிதத்தன்மை இல்லாத இழிபிறவி.

சுய சிந்தனை யாளன்

சுய படைப்பாளி

சே.அனந்தகிருஷ்ணன்.

சென்னை .

Thursday, October 7, 2021

போதை

 नमस्ते वणक्कम।

नव साहित्य परिवार।

7-10-2021

नशे की बढ़ती लत।

विधा --मौलिक रचना मौलिक विधा।

----------------------

नर-नारी जीवन मैं,   ஆண்-பெண் வாழ்க்கை யில

नशा के बहु रूप। போதையின் அனேக வடிவங்கள்.

 नर के प्रति नारी की नशा। ஆணின் போதை பெண்களின் பொருட்டு.

नारी के प्रति नर की नशा।  பெண்ணின் போதை  ஆண்களின் பொருட்டு.

सहज नशा सर्वेश्वर की देन।। ஆண்டவன் அளித்த இயற்கை போதைகள்.

संपत्ति की नशा लौकिक सुख-भोग के लिए।சொத்தின் போதை இவ்வுலக சுகங்களை அனுபவிக்க.

 भ्रष्टाचार -रिश्वत की नशा, सद्यःफल के लिए।

ஊழல் -கையூட்டு உடனடி பயன் பெற.

स्वाभाविक नशा, कृत्रिम नशा। இயற்கை போதை செயற்கை போதை.

बहुरंगी दुनिया में द्विचाल। பல வண்ண உலகில் இரண்டாவது நடத்தை.

 नशीली पेय तत्कालिक नशा, போதைப்பொருள் தற்காலிக போதை.

 अल्पकालीन भूलों से स्थाई भूल। தற்காலிக தவறுகளால் நிலையான தவறுகள்.

 संपत्ति की नाश सामाजिक बदनामी  சொத்து அழிதல் சமுதாய கெட்டபெயர.

 वेश्या का लत  लिंगिक रोग दुर्बलता केलिए।

வேசியின் போதை பாலியல் நோய்கள்.

 अलौकिक  आध्यात्मिक नशा ब्रह्मानंद के लिए।

அலௌகீக ஆன்மீகபோதைகள்பிரம்மானந்தத்திற்காக.

 लिखने की नशा  मनोरंजन व आदान-प्रदान के लिए।

எழுதும் போதை பொழுது போக்கிற்கும் கொடுத்து வாங்கு வதற்காக.

 अनुसंधान,समालोचना अनुशीलन विश्लेषण के लिए नशा।

ஆராய்ச்சி விமரிசனம் அலசி வடிகட்டும் போதை.

नये आविष्कार के लिए,

புதிய கண்டுபிடிப்பதற்காக.

नशा जो भी हो,ध्यान मग्न और समाज हित के लिए।

போதை எதுவானாலும் தியானத்தில் மூழ்கவும்

 ज्ञान प्रद मनुष्य को जैसी नशा में लगना हैं,

ஞானம் வழங்க  போதையாக இருக்கவ்வவ்

नशाओं के बहु रूप लत ईश्वरीय देन।

सबहिं नचावत राम गोसाईं।

Monday, October 4, 2021

கைபேசி

 சே.அனந்தகிருஷ்ணன்.

வணக்கம்.

 முன்னுரை ---அறிவியல் கண்டு பிடிப்பு கள் அனைத்துமே உடனடி இன்பம் அளிப்பவை.

அதில் மாற்றங்கள் வந்து கொண்டே இருக்கும்.அதில் நன்மை அடைய பணம் வேண்டும்.

 கைபேசியும் அப்படியே.அதன் நன்மை தீமைகள் பற்றி சிந்திக்க வேண்டும்.

 துவக்க காலம் --வானொலி கைபேசி

ஆரம்பகாலத்தில் பெரிதாக இருந்தன.

வானொலி  தொலைக்காட்சி வந்தும் மறைந்து. கைபேசி பெரிதாக இருந்தது.

பேசவும் மற்றவர்கள் பேசுவதை க் கேட்கவும் பயன்பட்டது.

இன்றைய கைபேசி - அறிவியல் எதையும் நிலைத்திருக்க விடாது.

 இன்றைய கை பேசி ஆசிரியராக நூல் களஞ்சியமாக , அகராதி யாக,வானொலியாக  தொலைக்காட்சி பெட்டியாக வலைதள வசதியாக  கடிகாரமாக

கூட்டல் பெருக்கல் வகுத்தல் கழித்தல் இயந்திரமாக

மற்ற துவக்க கால  ஒருமுக பயன் மாறி பலமுக கருவியாக மாறிவிட்டது.

 நன்மை தீமைகள்

 உலகில் அனைத்து ப் பொருள் களிலும் உயிரியல் தாவரவியல் படைப்பு கழிதலும் நன்மை தீமை இன்றி எந்த கண்டு பிடிப்புகளும் இல்லை.

 கவனமாகப் பயன் படுத்தவில்லை என்றால் தீமைகள் தான்.

 அறிவியல் பாடம் நடக்கும் போதே ஒரு அறிவிப்பு  விளையாட்டு பற்றியோ

திரைப்படம் பற்றியோ பாலியல் பற்றியோ.

 உடன் மனம் அலை பாய்கிறது. மனிதனுக்கு தீமைகள் மீது கவர்ச்சி அதிகம். 

  இதை ஆன்மீகம் மாயை/சாத்தான்/சைத்தான் என்கிறது. ஆலய வழிபாட்டில் ஒரு பாட்டு.

அங்கு ஒரு கண்ணும் இங்கொரு கண்ணும் ஆலயவழிபாடல்ல.

 சாத்தான் -- தொலை பேசி சாத்தான் தான்.அதில் விளையாட்டு, திரைத்துளி ஆபாச ப் பதிவு பாடல் நீலப்படம் நிர்வாணப் படம்.

15 வயது பாலகன் பருவமங்கைகள் நடத்தை கெட் வைக்கும் சைத்தான் நிகழ்ச்சி நிரல் கள்.

 வரம் -- கைபேசி ஒரு வரப்பிரசாதம்.

 உடனடி தகவல் அனுப்ப, பாடங்கள் புரிய  அனைத்துலக செய்திகள் 

இயற்கை ச் சீற்றங்கள் அனைத்தும் நேரடி ஒலிபரப்பில் காணலாம்.

     பணம் இல்லாதவர்கள் எதையும் காணமுடியாது.

 முடிவுரை -- எந்த கருவியும் நல்ல கருவிதான் அது நன்மை தருவதும் தீமை தருவதும் பயனாளர் பயன்பாட்டிலே