Friday, November 27, 2015

NSK PAADAL.



Aasaiyaaga pesi pesi aalai aeikkaadhe
NS Krishnan, TA Madhuram
Music: CR Subbaraman (other music director for the film: MS Gyaanamani)
Lyrics: Udumalai Narayana Kavi (other lyricists for the film: KP Kamakshi, TR Sambandamurthy)
Film: Paithiyakkaran (1947)
Cast: MG Ramachandran, NS Krishnan & TA Mathuram in double roles, SV Sahasranamam, Kaka Radhakrishnan, D Balasubramaniam, SJ Kantha, TA Jayalakshmi, SR Janaki, Saraswathi, Baby Vadiva, Bhagavathy
Direction: Krishnan-Panju
Production: Tamilnadu Talkies 



मधुरं --(पत्नी )  प्यार से बोलबोल कर 

                       ठगो मत मामा। २बार 
                        धन सा समझे मन को 
                         मामा कष्ट मत कर मामा। 


कृष्णन (पति )

हे लड़की !
   क्या मैं पैसे गिनकर हिसाब देखनेवाला मनुष्य हूँ ?२ बार 

गुणी  के गुण  देखकर सब करता हूँ  । 

गुणके लिए सब कुछ करनेवाला कुमुनन  हूँ मैं। (कुमुनन एक दानी राजा)

मधुरं :--आभूषण  किसी ने न पहना ,

          उसे पहनाकर ऐसी मिथ्या बातें न  कहना.
           असहनीय है  मुझे। 

 २ बार  कर्णाभूषण भी पुराना ,

  क्या निजी कार हैं ?
 क्या नया आभूषण बनवाया /
हीरा न देखा। स्वप्न भी नहीं देखा /
नाटक या सिनेमा ले गया तू ?
कहीं तेरे साथ मुझे  ले गया तू/

पति ==है क्या हीरा ?क्या कार ?

           विवरण समझो। 
बेकार अमीर पुत्रों के सामान 
बिना काम किये समय मत खोना 
कहता हूँ पति समझना. 



          




   










TAM: ஆசையாக பேசி பேசி 

ஆளை ஏய்க்காதே மாமா
ஆசையாக பேசி பேசி 
ஆளை ஏய்க்காதே மாமா

காச பெருசா நெனச்சு மனசே 
கஷ்டப் படுத்தாதே ஆமா

காச பெருசா நெனச்சு மனசே 
கஷ்டப் படுத்தாதே ஆமா

NSK:  பணத்த எண்ணி கணக்கு 
பாக்கும் மனுஷன் நானோடி பெண்ணே
பணத்த எண்ணி கணக்கு 
பாக்கும் மனுஷன் நானோடி பெண்ணே

கொணத்துக்காக எதையும் செய்யும்
குமுணன் அல்லோடி பெண்ணே
கொணத்துக்காக எதையும் செய்யும்
குமுணன் அல்லோடி

TAM:  போடாத நகையென்ன போட்டு 
யாரும் போடாத நகையென்ன போட்டு
இந்த பொய் வார்த்தை சொன்னா 
பொருக்கவே மாட்டேன்

பாடகம் தண்டையோடு பொருத்து
சீனி பாடகம் தண்டையோடு பொருத்து
சீனி பழசையே மாத்தி என்ன பண்ணினே புதுசு
பாரிலே யாவர்க்கும் உண்டா
வைரம் உண்டா கண்டதுண்டா
மோட்டார் கார்தனிலே போகிறது
கனவினில் யார் கண்டா
நாடகம் சினிமாவும் உண்டா
கண்டதுண்டா போனதுண்டா
ஒரு நாளாவதுங்களுடன்
நான் வந்ததுண்டா 
போடாத நகையென்ன போட்டு

NSK:  ஏம்...ஏம்மா..வைரம், அ..சினிமா, நாடகம்
எப்படியிருக்கு? அடியே...
வெவரம் புரிஞ்சு கொள்ளணும்
மனிஷன் சொன்னா வெவரம் புரிஞ்சு கொள்ளணும்
வேலையத்த பணக்காரன் புள்ளைக போல
காரியம் இல்லாம நேரம் போக்காதேன்னா
வெவரம் புரிஞ்சு கொள்ளணும்
மனிஷன் சொன்னா வெவரம் புரிஞ்சு கொள்ளணும்

சிலுக்கு பொடவ கேக்குதா 
இல்லா ஒடம்பு குனிஞ்சு நடக்கேங்குதா
காதுரெண்டும் சீம கமலம் கேக்குதா
போடாபோனா செவிடா போறேன் எங்குதா?
காதுரெண்டும் சீம கமலம் கேக்குதா
போடாபோனா செவிடா போறேன் எங்குதா?
தாலி உள்ள கழுத்தட்டிகை இல்லாட்டி 
சுளுக்குரேன் எங்குதா
காப்பில்லா கை சோத்தைஆக்க மாடேங்குதா
காசு கொடுத்து வாங்கி ஆசையோடு மூக்கில் 
பேசரி போடாட்டி வாசம் புடிக்காதா

வெவரம் புரிஞ்சு கொள்ளணும்
மனிஷன் சொன்னா வெவரம் புரிஞ்சு கொள்ளணும்

நவாகரீகத்திலே நல்லதை கொள்ளோணும்
நாலு சாத்திரமும் புராணமும் படிக்கோணும்
தவராமல் தாய் மொழி தமிழை வளர்க்கோணும்
தருமத்தை ஒரு நாளும் மறவாது இருக்க வேணும்

வெவரம் புரிஞ்சு கொள்ளணும்
மனிஷன் சொன்னா வெவரம் புரிஞ்சு கொள்ளணும்

चित्रपट

 1972  के तमिल चित्रपट  गीत का हिंदी अनुवाद। 
कवि का नाम --वाली ; चित्रपट -(-पैसा ही भगवान है ,)
 कासेतान  कडवुलडा। 

ईश्वर से लेकर साधू संत तक  को 
पैसा ही  है भगवान। 
मारखाकर  लातमारकर समझ गया 
ही है भगवान. 
भगवान से लेकर साधू संत तक को 
पैसा ही है भगवान। 
मार  खाकर लात खाकर समझ गया 
पैसा ही है भगवान। 
छापे उस हरे नोट से 
करेंगे फूलों से अर्चना। 
ॐ  रुप्याय  नमः। 
गंदे नोट नमः। 
कम से  कम नया पैसाय नमः। 
वह  मिलें तो नारियल तोड़कर 
कर्पूर चढ़ाकर करेंगे  अर्चना। 
पैसे मिलें तो करेंगे दर्शन। 
पैसे हो तो चाय, न तो मारूंगा मक्खी। 
मधुर बोली से अवसर पाकर पॉकेट मारूंगा। 
प्यार करूंगा ; गोता खोरी करूंगा। 
आँख मारूंगा ;
नोटों  से मारूँगा ;
सिवा माता -पिता के 
पैसे बल सब कुछ मिलेगा. 
लक्ष्मी साथ रहेगी तो 
सारे लक्ष्य पूर्ण होगा. 
क्या है मनुष्य ,
बड़ा भैया कहता है , छोटा भैया  कहता हैं ,
पर रुपयों की पेटी को करता है सलाम।
पैसे की वर्षा बंद होगी तो 
सूख जाएँ तो 
आश्रित स्थान दरिद्र हो जाएँ तो 
स्थान बदलकर डालता है डेरा।
ईश्वर से लेकर साधू संत तक  को 
पैसा ही  है भगवान। 



Thursday, November 26, 2015

बदलाव

अगजग देखो,
जागकर देखो
जहा अच्छा है या बुरा।
ईशवर की रीतिनीति देखो।
इस जग को देखो।
हिरन सा साधु।
साँप सा विषैला।
बडी मछलियाँ
छोटी मछलियाँ
मकडियाँ
छिपकलियाँ
जोंघु
न जाने
विषैली पेड पौधे
आरोग्यप्रद जटिबूटियाँ.
इन सबों को मिलाकर
ईश्वर ने बनाया
अहं ब्रह्मास्मि का
अहंकारी मनुष्य।
दंड मृत्यु दंड तय करके।
मरता है.मारता है।
जो भी भला बुरा करता है
नाटक का मंच
दृश्य बदलता रहता है।

Wednesday, November 25, 2015

पवित्रता

भारत में पवित्र स्थानों में से
पवित्रता भागती जा रही है।
छल करते चल।तभी होगीआय।
दुकानों में निश्चित दाम नहीं
चलतेफिरते व्यापारी  छलते फिरते है
त्रिकम्बेश्वर गया नकली रुद्राक्ष
नाना प्रकार के
स्थानीय लोगों को पता है
पुलिस को पता है
ठग का व्यापार फिर भी चुप।

     ஷிவஸ் தோ த்ராணி

சிவனே !பசுபதியே! தேவனே !
உனக்கு பூஜையின் பரிசாக ,
ரத்னத்தால் அமைத்த  அரியணை ,
குளிர்ந்த நீரால் ஸ்நானம் ,
பலவித ரத்தினம் பதித்த ஆடைகள்,
கஸ்தூரி மணம்  நிறைந்த சந்தனம்,
மல்லிகை ,முல்லை ,பில்வ இலைகள் ,
கொண்டு மலர் அர்ச்சனை,
தூப தீபம் இவை எல்லாம்  மானசீகமாக
அர்பணிக்கிறேன். ஏற்றுக்கொள்வீர்களாக !


புதுமையான ரத்தினங்கள் பதித்த
தங்க பாத்திரங்களில்
நெய்சேர்த்த  பாயாசம் ,
வாழைப்ப ழங்கள் ,பழ ரசங்கள்,
பலவித தின்பண்டங்கள் ,
ரசகர்பூரம் கலந்த வாசனையுள்ள இனிப்பான தண்ணீர் ,
தாம்பூலம்  இவையெல்லாம் மனதால் தயாரித்து ,
அர்ப்பணிக்கத்  தயாராகிறேன் ,
இறைவா !ஏற்றுக்கொள்ளுங்கள்.தயை புரியுங்கள்.

மனதில் உறுதிபூண்டு வெண்கொற்றக்குடை ,
இரண்டு சாமரங்கள்,விசிறி ,நிர்மலமான கண்ணாடி ,
வீணை, முரசு ,துந்துபி இசைக்கருவி ,நடனம் ,
சாஷ்டாங்க நமஸ்காரம் ,பலவிதமான ஸ்துதிகள்,
தங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.
இறைவா! என் பூஜையை ஏற்றுக் கொள்ளு ங்கள்.


சிவ சம்போ ! என்னுடைய ஆத்மா நீங்கள்.
என்னுடைய  ஞானம் பார்வதி தேவி.
என் உயிர் சிவ  கணங்கள்.
என் உடல் உங்களுடைய ஆலயம்.






முருகன்

அழகன் முருகன்
அனுதினமும் காக்க.
ஆறுமுகன் ஆறுதலளிக்க
இடும்பன் கடம்பன்
கரிமுகத்தோன் தம்பி

காலமெல்லாம் காக்க.

கிரிவாசன் கீர்த்திவாசன்
குன்றுதோராடும்  குமரவேல் காக்க.!
கூர் வடிவேலன்  சேவல் கொடியோன்
காங்கேயன்
காக்க.!காக்க.!
சக்திவேலன்
சங்கரன் புதல்வன்!

சிவகுமாரன்  சீக்கிரமாய் காக்க.!

Tuesday, November 24, 2015

தமிழ் வளர மேலும் ஒரு தடை

தமிழக பள்ளிகளில் ஹிந்தி தெலுங்கு மலையாளம் உருது போன்ற மொழிகளை விரும்பி கற்பவரகள் முதல் மொழியாக
கற்கலாம் தமிழ் இல்லாமல் என்ற
பழைய முறை மீண்டும் அமுல் படுத்தவேண்டும் என்றும் படிக்க விரும்புபவர்களின் விருப்பத்தை தடை செய்யக் கூடாது என்று நீதிமன்ற தீர்ப்பு வெளியாகியுள்ளது.
பாரததேசத்தில் மாநில மொழி
அறிவின்றி  பட்டம் பெறும் ஒரே மாநிலம் தமிழகம் என்ற பெருமை
தமிழ தமிழ் என்று இளைஞர்களை
பலிகடா வாக்கி மொழிப்போர் தியாகி என்று அரசு கட்டில ஏறி
அமர்ந்தவர்களைச்சேரும்.இப்பொழுது மத்திய அமைச்சராக தலைவர்கள் உறவினர்களுக்கு மட்டும் ஹிந்தி கற்க ஹிந்தி சுவரொட்டி அடிக்க அனுமதி உண்டு.
இருமொழி திட்டம் தமிழாசரியர் வேலை பெறும் வாய்ப்பைக் குறைக்கிறது. ஹிந்தி வழி பள்ளிகளில் தமிழ் கிடையாது.
வாழ்க தமிழ் .