Saturday, December 30, 2017

स्वतंत्र लेखन

स्वतंत्र लेखन,சுதந்திர  எழுத்து ,
       मेरी भाषा,--என்மொழி ,
                मेरी शैली- என்  நடை
 


कितना लिखूँ,  எவ்வளவு  எழுதுவது

सुखांतसुखाय पहले.  தன் இன்பத்திற்கு    முதலில்

परमार्थ केलिए
=மற்றவர்களுக்கு என்று 
कैसे मैं कहूँ, =  எப்படி    நான்  சொல்லுவேன் 

वह है अपने और परायों की     அது தனக்கு மற்றவர்களுக்கு 
अपनी बुद्धि, अपने लाभ, --  தன்  அறிவு ,தன் பயன் 
भ्रष्टाचार के विरुद्ध लिखूँ,    ஊழலுக்கு எதிராக எழுதலாம்  ,
उसके समर्थक करते विरोध.  அதன்  ஆதரவாளர்கள் எதிர்ப்பார்கள் 
नास्तिक की विरोध करूँ,    நாத்திகத்தை எதிர்த்து எழுதலாம்  
उसके भी समर्थक हैं ---அதற்கும்  ஆதரவாளர்கள்  உள்ளனர் 
दान धर्म का समर्थन करूँ,  தானம் -அறத்தை ஆதரிக்கலாம் ,
तब भी विरोध, ==அப்பொழுதும் எதிர்ப்பு .
आलसियों की वृद्धि --சோம்பேறிகள் அதிகரித்தல் 
राजनैतिक बातें व्यर्थ .     அரசியல் விஷயங்கள் வீண் .
सत्यता बल केवल कहानियों में.    கதைகளில் மட்டும் உண்மைக்கு வலிமை
 

मातृभाषा माध्यमियों का समर्थन तो  தாய்மொழிக்
கல்வி ஆதரித்தால் 

नौकरी की आशा नहीं. ==வேலை கிடைக்கும் நம்பிக்கை இல்லை.
स्वतंत्र लेखन क्या लिखूँ,   சுதந்திரமாக  எதை எழுதுவது ?
लिख रहा हूँ निश्चिंत. =கவலை இன்றி  எழுதிக் கொண்டிருக்கிறேன் .
चाहे बनवास कहें,     வனவாசம் என்று விரும்பினால் சொல்லட்டும் 
चाहे सत्य वचन कहें = உண்மை வாக்கு என்று விரும்பினால்  சொல்லட்டும் 
चिंता नहीं किसी की.  எதைப்பற்றியும் கவலை  இல்லை 
स्वतंत्र चिंतन नहीं,   சுதந்திர சிந்தனைகள்  இல்லை 
समाज में रहता हूँ. -சமுதாயத்தில்  வசிக்கிறேன். 
सामाजिक चिंतन ही बढी.  சமுதாய  சிந்தனைகளே அதிகரிக்கிறது. 
(स्वरचित )

Wednesday, December 27, 2017

पैसे =பணம்

இனி ய காலை வணக்கம்.
सुप्रभात.
பணம் இரு ந் தா ல்
पैसे हो तो
அனைத்து  சட்டம் வி ரோ த
सभी गैर कानूनी
கா ரி யங்கள்  மட்டு மல்ல
कार्य मात्र नहीं
நி யா ய மா ன  செ யல் களு ம்
न्याय कार्य भी  ऐसे विचार
என்ற போ க்கு
எண்ணம் உள்ள  அதி கா ரி கள்
अधिकारियों  और राजनीतिज्ञ  के व्यवहार  के कारण
அரசி யல் வா தி கள்  நடவடிக்கை
 ஆன்மீ க  நம்பி க்கை  ஐயங்கள்
आध्यात्मिकता पर अविश्वास
மி க்க தா க மா று கி ற து.
के रूप में  संदेहशील  हो जाता है.
ஆனால்  ஆண்டவன். அவர் களு க்கு
நி ம்ம தி  தர வி ல் லை  என்பதை
பா ர்க்க லா ம்.पर हम देख सकते हैं  कि
 भगवान  उनको  संतोष नहीं दे रहा है.