Monday, December 28, 2015

திருக்குறள்

ஆண்டவன் மனிதர்களுக்கு மட்டும்

சிந்திக்கும் ஞானத்தை அளித்துள்ளான்.

நாம் நல்லதை கேட்க வேண்டும்.
நல்லதைப் பார்க்க வேண்டும்
நல்லதைப் பேச வேண்டும்
நல்லதை உணரவேண்டும்
நல்லதை சாப்பிடவேண்டும்.
   அதை வள்ளுவர்
பொறிவாயில் ஐந்தவித்தான்
பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ்வார்.
  ஐம்புலன்கள் அடக்கி
ஒழுக்கத்துடன் வாழ்பவர்கள்
நீண்டகாலம் வாழ ஆண்டவன் அருள்புரிவார்.
तिरुवल्लुवर का कहना है
जितेंद्ररिय बनकर  जीनेवाले ईश्वर  की
शरणार्थी को ईश्वर लंबी उम्र  प्रदान करेंगे।

Thursday, December 17, 2015

Use of the word "Chah" in Tamil & Hindi.

Use of the word "Chah" in Tamil & Hindi.

Chaah ...virumbu
Hindi seekna chaah ...Hindi karka virumbu.
हिंदी सीखना चाह.....हिंदी कर्क विरुंबु
तमिल सीखना चाह ....तमिल कर्क विरुंबु

Tamil seekhnaa chaah ....Tamil  karka virumbu.
सच बोलना चाह ।  उण्मै पेस विरुंबु
Sach bolna chaah ..unmai pesa virumbu
दान करना चाह ।   दानम सेय्य विरुंबु
Daan karnaa  chaah ...dhaanam  seyya virumbu.
धर्म करना चाह।  अरम सेय विरुंबु।
Dharma karnaa chaah ...Aram seya virumbu
मदद करना चाह ..उदवि सेय्य विरुंबु
Madhad karna chaah ...uthavi seyya virumbu.
Bhagavaan ko chaah ...kadavulai virumbu .
भगवान को चाह  ...कड उलै विरुंबु।
Praarthnaa karnaa chaah ...praarththanaikal seyya virumbu.
प्रार्थना करना चाह ।..प्रार्त्ततनै सेय।
Bhalaa karna chaah ..nallathu seyya virumbu.
भला करना चाह ।   नल्लतु सेय्य विरुंबु।

தமிழகம் சிந்திக்க

இந்தியா பல மொழிகள்
பேசும் நாடு.

ஒவ்வொரு  மொழிக்கும் ஒரு சிறப்பு.

இதில் இன்று உலக அளவில்

மூன்றாவது மொழியாக
இந்தியாவின் சுற்றுலா ஸ்தலங்களில் பேச்சு  என்ற பேச்சு மொழியாக இருக்கும்   ஹிந்தி கடிபோலி. ஹிந்தியின் வடிவம் பெற்றது  நூற்றுப் பதினைந்து ஆண்டுகளில்.
இராமாயணம் துளசி அவதி

  ஹிந்தி யின்  பழைய  வடிவ

மொழி.
சூர்தாஸ் எழுதியது வ்ரஜபாஷா  என்ற மொழி
வித்யாபதி எழுதியது மைதிலி.

இன்றைய ஹிந்தி காவிம்
ஜயசங்கர் ப்ரசாத் எழுதிய காமாயனி.
மைதிலி சரண் குப்த எழுதிய சாகேத்.
இவை  19ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது.
பாரதேந்து ஹரிச்சந்தர் காலத்தில்
இருந்துதான்  இன்றைய ஹிந்தி.
இவ்வளவு விரைவாக  ஒரு மொழி
வளர்வது விந்தை தான்.
தமிழகத்தில் எதிர்ப்பு இருப்பினும்
ராமேஸ்வரம் கன்யாகுமரி போன்ற
சுற்றுலா ஸ்தலங்களில் ஹிந்தி
பேசப்படுகிறது.
ஹைதராபாத்தில் தக்கிணி ஹிந்தி
பேசப்படுகிறது.
மைசூர் பெங்களூரில்  ஹிந்தி தெரிந்தவர்கள்  உள்ளனர்.
குஜராத் பாம்பே கல்கத்தா பஞ்சாப்
போன்ற இடங்களில் இந்தி அறிந்தவர்கள் அதிகம்

தமழர்கள் மத்திய அமைச்சராக கலைஞர் குடும்பம் போன்றும்
ப்ரதமராக  அம்மா  மாண்புமிக்க முதல்வர்  ஜயலலிதா  போன்று இந்தி அறிந்திருக்க வேண்டும் .
சிந்தியுங்கள்  .!
நமஸ்தே ...வணக்கம் .
ஆயியே ....வாருங்கள்
தன்யவாத் ....நன்றி
சுக்ரியா .....நன்றி

Tuesday, December 1, 2015

காஞ்சனா போல் வரட்டும். கதரவைக்கட்டும்.

மக்கள் நிலை கண்டு வருந்தவேண்டாம்.
மக்களாட்சி ஊழலில் செய்யும் அரசியல் பின்னணி கண்டு வருந்தவேண்டும்.
புறநகர்ப்பகுதி ரியல் எஸ்டேட் அனுமதிக்கு சிபாரிசு செய்த அரசியல் திமிங்கிலங்கள்,
கட்டட அனுமதி அளித்த பொறியாளர்கள் 
இளைஞர்களை மயக்கி கடன் வாங்க லஞ்சம் கொடுத்து 
கடன் அனுமதி அளித்த வங்கி எல் ஐ சி அதிகாரிகள்,
அனைவரும் சித்தம் கலங்கி பித்துப்பிடித்து திரிய வேண்டும்.
வாங்கியவர் குற்றமா /மயக்கும் விளம்பரம் அளித்தோர் குற்றமா /
அனைத்துக்கும் அரசியல் செல்வாக்குடன் அல்லது சுயலாபத்துடன் அனுமதி அளித்தவர்கள்  இறைவன் தண்டனையிலிருந்து தப்ப முடியாது,
நேர்மை சத்தியம் விரும்பிகள் பிரார்த்தனை வீண் போகாது.
அவன் சிவன். அவன் அல்லா அவள் காளி 
கவனிப்பார்கள். கவனிப்பாள் .
பிரார்த்திப்போம். ஊழல் லஞ்சம் ஒழிய .
பாடம் கற்பிக்கட்டும் . இறைவனும் இறைதூதர்களும்.
நாட்டுக்காக இன்னுயிர் ஈந்த ஆத்மாக்களும். 
நேர்மையால் உயிர் இழந்தவர்களின் ஆன்மாக்களும். ஆவிகளும் .
காஞ்சனா போல் வரட்டும். கதரவைக்கட்டும். 
பிரார்த்திப்போம்.
ஓம் நமச்சிவாய். ஓமம் சக்தி. ஓம் முருகா . ஓம் கணேசா .
நாட்டை தூய்மையான ஆட்சியாளர்களிடம் ஒப்படைப்பீர்.