Thursday, July 27, 2017

இளைஞர்கள் சக்தி சிந்தனைக்கு பிரார்த்தனைகள்/ युव शक्ती चिंतन के लिए प्रार्थनाएँ

सबको  प्रातः कालीन  प्रणाम.
भगवान की  कृपा मिलें.
शुभ चिंतन, शुभ कर्म   अनुशासन  कर्तव्य
संयम ,
नियंत्रण  ,ईमानदारी ,त्याग, ,परिश्रम , ईश्वरीय विचार ,
बढ़ने  ईश्वर अनुग्रह करें.
मनुष्यता बढ़ने , आसुरी  शक्तियां   मिटने ,
भगवान   का अनुग्रह  मिलें.
भगवान  ने  माँस  भक्षी -शाक्पक्षी नामक  कठोर , शांत जानवरों की   रचना करके
 मनुष्य को भी वैसे  ही   सृष्टि  की है.
लेकिन मनुष्य को बुद्धि   और ज्ञान  दिया है.
क्रूर जानवरों को मारने  का  मार्ग बनाया.

अत्याचारियों  को  ,हिंसा को  दूर  करने ,मिटाने धर्म  आचरण सिखाने ,
महानों की सृष्टि की .
मुग़ल लोग आपस में ही भिड़कर,लड़कर मरते समय
उनमें एकता , प्रेम ,   दान , धर्म इंसानियत लाने
मुहम्मद नबी को पैगाम   दिया. कुरान  की रचना की.
समुद्री क्रूर  जंतुओं को खाने वाले जापानियों को
बुद्ध धर्म   ज्ञान दिया.
ईसा  मसीह को  प्रेम , प्रेम ,सेवा, और सहायता के लिए भेजा.

   
हमारे  हिन्दू  शास्त्र ,सिक्ख , जैन और बौद्ध धर्म   भी
जो   अत्यंत प्राचीन   धर्म   हैं  , वे  भी पाप कर्म सोचना ही पाप का उपदेश दिया.
कहा   पाप  का  दंड जरूर  मिलेगा.
क़ानून के अनुसार भले ही वे  बच  जाएँ ,पर एक एक राजनीतिज्ञों के
जीवन में ,  राजाओं के  इतिहास में व्यक्तिगत जीवन  में
कई   बुरी दशाओं को देख सकते हैं.
कई   करोड़ों  के  अधिपति  राजनीतिज्ञ बदमाशों के जीवन में
 असह्य कष्ट झेलना ही पड़ता है. 

अतः सभी धर्म  प्रेम और सद्गुणों  की शिक्षा ही दे  रहे  हैं.
एकता का सदमार्ग  ही दिखा  रहे  हैं .

यह महसूस कर  मजहब -जातियां  -सम्प्रदाय    लड़ाई -झगड़े के  बिना
जियेंगे तो " जय  जगत ",वासुदेव कुटुम्बकम "
" सर्वे जाना सुकिनो भवन्तु "

आदि गुण बढ़ेंगे.
भगवान  के  इन अच्छे ज्ञानोपदेश के  कारण  ही  अत्याचारी ,बेरहमी ,
 अपने  दुष्कर्म  करने  में  असमर्थ हो  जाते  हैं
.वे  दंड और  अपमान  के  पात्र बनते हैं ,
यही सांसारिक  सत्य  है .
धार्मिक लड़ाइयों  ,जातियाँ, सम्प्रदायों    की
माया /शैतानियत /से संसार  की  रक्षा करनेवाले  दान बढ़ें .
युवकों /युवतियों  सोचिये. विचारिये .
विघ्नेश्वर अ अपमान  मत करना.
जय जगत /सदव्यवहार बढ़ें.
भगवान से इनकी प्रार्थना करेंगे .



எல்லோருக்கும்  காலை வணக்கம்.
கடவுளின்  அருள் கிட்டட்டும்.




  கடமை  , நேர்மை , தியாகம் , உழைப்பு ,
தெய்வீக எண்ணங்கள் வளர இறைவன் உதவட்டும் . 

மனிதநேயம் வளர அசுர சக்திகள் ஒழிய
இறைவன் மனம் இறங்கட்டும்.
மாமிச பக்ஷினி , சாகபக்ஷ்ணி என்று கொடிய
சாந்த மிருகங்களைப் படைத்த இறைவன்
மனிதர்களையும் அவ்வாறே கொடிய நேர்மையான
சாதுவான என்றே படைக்கிறான்.
ஆனால் அறிவு பகுத்தறிவு என்று கொடுத்து
கொடிய விலங்குகளை அழித்துவிட வகை செய்தான்.
இந்த கொடியவைகளை, எண்ணங்களை , ஹிம்சையை
 ஒழிக்க தர்ம ஆசாரங்களை கற்றுக்கொடுக்க
மகான்களைப் படைத்தான்.
இஸ்லாமியர்கள் மோதிக்கொண்டு அவர்களை அவர்களாகவே
கொடூரமாகத் தாக்கிக் கொண்டு
அமைதியற்ற வாழ்க்கை வாழ்ந்த போது
முஹம்மது நபிகள் மூலம் இன்சானியத் அதவாது
மனிதநேயத்தை வளர்க்க குரானைப் படைத்தான்.

கொடிய விலங்குகள், கடல்வாழ் அசைவ உணவு சாப்பிடும்
ஜப்பானுக்கு புத்தரின் மதத்தை அளித்தான்.

ஏசுவை அன்பு ,சேவை , உதவி என்று ப்ரசார்சம் செய்ய புவிக்கு அனுப்பினான்.

     நமது ஹிந்தி சாஸ்த்திரங்கள், சீக்கிய,ஜைன சமண மதங்களும்
சத்தியம் , அஹிம்சை, தான தர்ம பரோபகாரம் என்ற
மனித ஞானத்தை போதித்து,
நிலையற்ற உலகில் பாவங்கள் அசத்தியங்கள் ஒழுக்கமின்மை
 ஆகியவைகளை நினைத்தாலே பாவம்
,பாவத்திற்கு மன்னிப்பு கிடையாது தண்டனைதான்
இதை சட்டப்படி உணராமல் சமுதாயத்தைப்
பார்த்து ஒவ்வொரு குடும்ப அரசியலின் அவலங்கள்
பலகோடிகள் இருந்தாலும் கேடிகள் என்றே சகித்து
வாழும் தன்மையை அளித்துள்ளான்.
ஆக மதங்கள் அனைத்துமே அன்பையும்
பண்பையும் ஒற்றுமையையுமே
வழிக்காட்டி நல்வழிப்படுத்துகின்றன.
இதை புரிந்து மத ஜாதி இன சண்டைகள் இல்லாமல் வாழ்ந்தால்,

 வையகம் வாழ்க, வையகம் ஒரு குடும்பம் ,
 சர்வே ஜனா சுகினோ பவந்து -
அனைத்து மக்களும் சுகமாக வாழவேண்டும் என்ற 


குணம் வளரும்.
இதற்கு ஆண்டவனின் நல்ல ஞானம் வையகத்தில்
அதிகமாக இருப்பதால் கொடியவர்கள்
அதிக இரக்கமற்ற செயல்களைச் செய்யமுடியாமல்
தண்டனைக்கும் , அவமானத்திற்கும் ,கடவுள் அளிக்கும் தண்டனைக்கும் ஆளாகிறார்கள் என்பதே உண்மை. சத்தியம்.
மதங்கள், ஜாதி இன பெயரால் சண்டைகளை உருவாக்கும் மாயை , சைத்தான் சாத்தானிடம் இருந்து வையகம் காக்கும் ஞானம் வளரட்டும்.
இளைஞர்களே ! சிந்திப்பீர்.
விநாயகப்பெருமானை அவமதிக்காதீர்கள்.
வாழ்க வையகம் ! வளர்க நற்பண்பு. இதற்காக

இறைவனை பிரார்த்திப்போம்.

Wednesday, July 26, 2017

ध्यान தியானம்

 ध्यान  தியானம்.
 மனிதன்  தியானத்தில்
மூழ்கி  இருந்தால் அவனுடைய மன விருப்பம் நிறைவேறுமா ?

क्या     मनुष्य  ध्यान मग्न  बैठे  रहें
तो    क्या  उसकी    मनोकामनाएँ
पूरी  होगी ?

तपोबल में ऐसी शक्ति है क्या?
தவ வலிமைக்கு இவ்வளவு ஆற்றலா ?


सोचा मैंने !  நான் சிந்தித்தேன்
 प्रयोग    में    लाया  तो
ज्ञात हुआ  ध्यान  में  बड़ी   शक्ति  है|
செயல் முறைப்படித்தினால்
தியானத்திற்கு உண்டான ஆற்றல் தெரிய வந்தது.

शत्रु  को    झुकाने    की    शक्ति
விரோதியை பணிய வைக்கும்  ஆற்றல்

ज्ञान को बढाने  की    शक्ति
ஞானத்தை அதிகரிக்க வைக்கும் ஆற்றல்

हर    मनो कामना  पूरी  करने  की शक्ति
ஒவ்வொரு மன விருப்பத்தையும் நிறைவேற்றும் ஆற்றல்

ध्यान  लगाकर देखो ध्यान  की  महिमा .
தியானம் செய்து பார் தியானத்தின் மகிமையை .

पढ़ा   है   वाल्मीकि   को
ध्यान  में ज्ञान मिला|
வால்மீகிக்கு தியானத்தால் ஞானம் வந்தது என்று படித்திருக்கிறேன் .

कालिदास   मूर्ख को
देवी की   कृपा मिली|

முட்டாள்  காளிதாசுக்கு
தேவியின் அருள்  கிட்டியது.
अनपढ़  कवि  कबीर
वाणी का डिक्टेटर  बना.
படிக்காத கவி கபீர்
சொல்லின் சர்வாதிகாரி ஆனார்.
रैदास   की आज्ञा
गंगा माता मानी.
ரைதாசின் கட்டளையை கங்கை அம்மை ஏற்றது .

ये तो   केवल  काल्पनिक  नहीं
आचार विचार कर देखो
सच्चाई का  चलेगा   पता.
இவைகள்  கற்பனை இல்லை
நடைமுறையில்  எண்ணிப்பார்
உண்மை அறிய முடியும். 

Sunday, July 23, 2017

விடுதைக்குமுன் -பின் आजादी के पहले --बाद.

तन दें मन दें धन दें
   உடல் ,மனம் ,பொருள்                                     கொடுக்கவும்.
देश के लिए----நாட்டுக்காக 
समाज के लिए                                                                                                சமுதாயத்திற்காக

जाति धर्म के लिए                         இன                                                            தர்மத்திற்காக 

मानव की रक्षा के लिए                  மனிதனை                                                     காப்பதற்காக 

                                                நாட்டின்                                                    விடுதலைக் காக
आजादी के लिए

पर आजादी के बाद                       ஆனால்                                               விடுதலைக்குப் பிறகு

स्वार्थ सिद्ध के लिए                           சுய நல                                                      வெற்றிக்காக

लोभ लालच भय                              பேராசை                                                             பயம்
  चालाकी से घूस से                      தந்திரத்தால் ,                                                 லஞ்சத்தால் 

 कानून के भय दिखाकर                     சட்டத்தின்                                                      அச்சம் காட்டி
गैर कानूनी तरीके से                           சட்ட                                                                  விரோதமாக
माफिया दादा के बल से।                     மாபியா                                             தாதா வின்  பலத்தால்
कुर्सी पकडना हो गया लक्ष्य
                                     நாற்காலி பிடிப்பது                                   குறிக்கோளாகி விட்டதே.
कुली सेना का                                  கூலிப்ப                                                                       டைக்கு                                                     ஊக்கமளித்து 
प्रोत्साहन 
     आत्म हत्या सेना                                                                                                                                                                                             தற்கொலைப்படை 
वाहन चालाक द्वारा हत्या                   வாகன ஓட்டி                                                   மூலம்                                                                     கொலை

न जाने देश किसी दैविक शक्ति 
                                     தெரியவில்லை  நாடு
                                 ஒரு  தெய்வீக                                                    சக்தியால்

द्वारा बचाया जा रहा है़।       காப்பாற்றப்                                          பட்டுக்கொண்டிருக்கிறது. 

Saturday, July 15, 2017

यही बात खलती है.


*****************************
हमारे देश  में कितनी विविधता है ,  நமது நாட்டில் எவ்வளவு ஒற்றுமை , எவ்வளவு  வேற்றுமை ,
कितनी एकता है , पता नहीं.  தெரியாது .
फिर भी  देश भक्ति की मात्रा  பிறகும் நாளுக்கு நாள்  தேச பக்தி அதிகரிக்கிறது .
दिन ब दिन बढ़ती ही रहती हैं.
भले  ही विदेशों  का भय, வெளிநாட்டு  அச்சங்கள்
आर्थिक सहायता,   பொருளாதார உதவி ,
आतंकवादी हमला , தீவீரவாதிகள் அச்சம்
राजनैतिक दलों का भ्रष्टाचार, அரசியல் கட்சிகளின்  ஊழல்

पुलिस -न्यायालय-सरकारी காவல் துறை , நீதிமன்றம் , அதிகாரிகளின்
अधिकारियों का  मनमाना மனம்போல் நடத்தல்
इनके  बीच कर्तव्य परायण अधिकारी ,
இவர்களுக்கு இடையில் கடமையாற்றும்  அதிகாரிகள்
देश भक्त युवक ,  நாட்டுமேல் பக்தி கொண்ட  இளைஞர்கள் ,
धन से बढ़कर देश से  செல்வத்தைவிட நாட்டை
अत्यंत प्यार करनेवाले, அதிகமாக  நேசிப்பவர்கள்
निस्वार्थ  लोग -சுயநலமற்ற மக்கள்

एक ईश्वरीय शक्ति--ஒரு  தெய்வீக ஆற்றல்
देशोन्नति  कर रही है, நாட்டை முன்னேற்றிக்கொண்டிருக்கிறது .
कितनी प्रगति , எவ்வளவு  முன்னேற்றம்
जब    मैं बच्चा था,  நான் குழந்தையாய் இருக்கும்போது
तब कितने लोग भूखे थे , எத்தனை பேர் பசியோடு பட்டினியோடு இருந்தனர் .
भिखारी थे ,  பிச்சைக்காரர்கள்  இருந்தனர்.
पुराने कपडे ,=பழைய துணிகள்

पुराने  भात देने पर  பழைய சாதம் கொடுத்தால்
मन    लगाकर काम करनेवाले , மனம் ஈடு பட்டு வேலை செய்பவர்கள்
लेकिन आजकल   बचपन में ஆனால் இன்று
मैंने   कितनी गरीबी , நான்  எத்தனை ஏழைகள் ,எத்தனை படிப்பறிவில்லாதவர்கள்  பார்த்தேன்
कितने अनपढ़ों को  देखता था ,
आजकल एल.के.जी ., के लिए   இன்று எல்.கே.ஜி க்காக
दो लाख से ज्यादा இரண்டு லக்ஷத்திற்கும்  அதிகமாக
खर्च करनेवालों को  சிலவு செய்பவர்களைப்
देखता हूँ .  பார்க்கிறேன் .
कई स्नातक , பல  பட்டதாரிகள் ,

स्नातकोत्तर , முதுகலைப்  பட்டதாரிகள் ,
अभियान्तकों को देखता हूँ , பொறியாளர்களைப்  பார்க்கிறேன் .
सचमुच भारत की उन्नति हो  रही है ;
உண்மையில் பாரதம்  முன்னேறிக்கொண்டிருக்கிறது .
उन्नति हुयी हैं . முன்னேறி இருக்கிறது.
पर राजनीतिज्ञ ,  ஆனால் அரசியல் வாதிகள் ,
जनसंपर्क के साधन-மக்கள் தொடர்பு சாதனங்கள்
देशोन्नती की  खबरें நாட்டு முன்னேற்ற செய்திகள்
कहीं एक कोने में எங்காவது ஒரு மூலையில் .
बलात्कार की खबरे, கற்பழிப்பு செய்திகள்
खून हत्या अवैध सम्बन्ध की खबरें-
கொலை படுகொலை சட்டத்திற்கு எதிரான செய்திகள்
मोटे अक्षरों में  प्रकाशित कर रहे हैं.
பெரிய எழுத்துக்களில்  வெளியிடுகின்றனர்.
ऐसी खबरों को  नियंत्रित करना   जरूरी है.
இப்படிப்பட்ட செய்திகளை கட்டுப்படுத்துவது  அவசியம்.
जिलादेश ने ठीक कार्रवाई ली,
மாவட்ட ஆளுநர்  சரியான நடவடிக்கை  எடுத்தார்
परन्तु उसका तबादला हो गया;
ஆனால்  இடமாற்றமாகிவிட்டது .

यही   बात खलती  है. இந்த செய்தி மனதை  வாட்டுகிறது.










हमारे देश  में कितनी विविधता है ,
कितनी एकता है , पता नहीं.
 फिर भी  देश भक्ति की मात्रा
दिन ब दिन बढ़ती ही रहती हैं.
भले  ही विदेशों  का भय,
आर्थिक सहायता, आतंकवादी हमला ,
राजनैतिक दलों का भ्रष्टाचार, पुलिस -न्यायालय-सरकारी अधिकारियों का  मनमाना
इनके  बीच कर्तव्य परायण अधिकारी ,
 देश भक्त युवक ,
धन से बढ़कर देश से
 अत्यंत प्यार करनेवाले,
निस्वार्थ  लोग  एक ईश्वरीय शक्ति
देशोन्नति  कर  रही है,
कितनी प्रगति ,
जब    मैं   बच्चा था,
तब कितने लोग भूखे थे ,
भिखारी थे , पुराने कपडे , पुराने  भात देने पर
मन    लगाकर  काम करनेवाले ,
लेकिन आजकल   बचपन में
 मैंने   कितनी गरीबी ,
कितने अनपढ़ों को  देखता था ,
आजकल एल.के.जी ., के लिए दो लाख से ज्यादा खर्च करनेवालों को
देखता हूँ . कई स्नातक , स्नातकोत्तर , अभियान्तकों को देखता हूँ ,
सचमुच भारत की उन्नति हो  रही  है ;
उन्नति हुयी हैं .
पर राजनीतिज्ञ , जनसंपर्क के साधन
देशोन्नती की  खबरें  कहीं एक कोने में
 बलात्कार की खबरे, खून हत्या अवैध सम्बन्ध की खबरें
मोटे अक्षरों में  प्रकाशित कर रहे हैं.
ऐसी खबरों को  नियंत्रित करना   जरूरी है.
जिलादेश ने ठीक कार्रवाई ली,
परन्तु उसका तबादला हो गया;
यही   बात  खलती  है.


Thursday, July 13, 2017

मित्रता -நட்பு -మిత్రాడు

అన్తిరికిను నమస్కారములు.

ముకాలో నవ్వు ,లోక విరోధం ఇతి
మిత్రాడు గుణం లేతు.
ఇత్య పూత్వంగా లోక అంతరాత్మాలో ఉంది
నవ్వేవాడే సత్మిత్రాడు. తిరువల్లువార్ .
முக நக நட்பு நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பே நட்பு.
सच्चा मित्र वह नहीं है, जो मुँह में हँसी-सी दिखाता हैं ,
ह्रदय में द्वेष. முகத்தில் சிரிப்பும் அகத்தில் வெறுப்பும் உள்ளவன் உண்மையான நண்பன் அல்ல.
वही सच्चा मित्र हैं जो अपने आतंरिक मन से हँसकर प्रेम करता है. உள்ளன்போடு சிரித்து நேசிப்பவனே நண்பன் . मित्रता मन से होती है, न ऊपरी हँसी से . நட்பு மனதில் இருந்து ஏற்படுகிறது , மேல் உதட்டுச் சிரிப்பால் அல்ல.

Sunday, July 9, 2017

कबीर -கபீர்

चाह मिटी, चिंता मिटी मनवा बेपरवाह।
जिसको कुछ नहीं चाहिए वह शहनशाह॥

ஆசை ஒழிந்தது,கவலை ஒழிந்தது ,மனமோ
 எதையும்  பொருட்படுத்தவில்லை.
யாருக்கு எதுவும் வேண்டியதில்லையோ

அவனே  பேரரரசன்  அவனியிலே.
माटी कहे कुम्हार से, तु क्या रौंदे मोय।
एक दिन ऐसा आएगा, मैं रौंदूगी तोय॥

மண்  சொன்னது குயவனிடம் , நீ என்னை அதிகமாக    துன்புறுத்துகிறாய் .
ஒரு நாள்  உன்னை நான் பிசையும் நேரம் வரும்.,
நான் இருப்பேன் ,உன் உரு என்னுடன் கலந்து விடும்.
என்னைப்போலவே நீயும்  எவ்வித எதிர்செயலும் இன்றி
என் னைப் போலவே  ஆகிவிடுவாய்.
माला फेरत जुग भयाफिरा न मन का फेर । 
कर का मन का डार देमन का मनका फेर ॥

இறைவனை வழிபட  ஜப மாலை சுற்றுகிறாய்.ஆனால்

மனதை நீ  மாற்றிக்கொள்ளவில்லை.( வையக ஆசைகள் ஒழியவில்லை ).

கையில் உள்ள   மாலையைப் போட்டுவிடு.
மனம் சஞ்சலம் என்ற  ஆசைகளால் மாலைபோல்
சுற்றிக்கொண்டுள்ளது.
 கையில் உள்ள ஜபமாலையைப்   போட்டுவிட்டு ,
மனம் என்றமாலையை  சுற்றவிடாமல் ஒருமைப் படுத்து.

तिनका कबहुँ ना निंदयेजो पाँव तले होय । 
कबहुँ उड़ आँखो पड़ेपीर घानेरी होय ॥
காலுக்குக் கீழ் உள்ள தூசியை  நிந்திக்காதீர்கள்.
அது பறந்து கண்ணில் விழுந்தால் , அதிக அஞ்சத்தக்க வலி உண்டாகும்.