Thursday, September 30, 2021

காதல் மகிழ்ச்சி

 சே.அனந்தகிருஷ்ணன்.

வணக்கம்.

 மனத்திற்கு மகிழ்ச்சி டையும் மன நிறைவையும் தருவது நட்பா? காதலா?

+++++++++++++39-1+2021

முன்னுரை 


மனமகிழ்ச்சி என்பது தெய்வீகம்.

நட்பு என்பது கர்ணன் போன்று ஆயிரத்தில் ஒருவர். காதல் வராத மனிதப் பிறவி இருக்காதே.

மிருகப் பிறவி இருங்காது.

மலர் வண்டு இருக்காது.

புழு பூச்சிகள்  இருக்காதே.


லௌகீகம் நட்பு. அலௌகீகம் காதல். ஆண்டாளின் காதல், சீதையின் காதல், வள்ளி முருகன் காதல், ராதா கிருஷ்ணன் காதல்.

 காதல்  தெய்வீகமானது. புனித மானது. 

 துவக்கப்பள்ளி நட்பு , உயர்நிலைப்பள்ளி நட்பு கல்லூரி 

பணியாற்றும் அலுவலகத் தோழர் நட்பு,   உயிர்த் தோழர் , தோழரே என்ற தொழிற்சங்க நட்பு .

தோழர்களே  என்ற பொது அழைப்பு.


   இந்த நட்புமாறு படுகிறது. காதல் நிலையான மகிழ்ச்சி தருவது.

 மனதுடன் ஒத்த மகிழ்ச்சி.

 உடலுடன் பிணைந்த மகிழ்ச்சி.

 கண்ணுடன் கண் கலந்த காதல்.

 பணத்தின் மீது காதல் 

 நகையின் மீது காதல்,

உடலோடு காதல் 

  ஆபத்தில் உதவுவது நட்பு.

 காதல் இணை இன்ப துன்பத்தில்

 இணைந்தே இருப்பது.

 கூடா நட்பு உண்டு.

 கூடா காதல் இல்லை.

 காதல் என்பதே கவித்துவம்.

 நட்பால் கவிதையை விட 

 காதலால் கவிதை அதிகம்.

 இடுக்கண் களைவது நட்பு .

 இன்பம் தருவதே காதல்.

 காதாலால் கசிந்து யுருகி கண்ணீர் மழ்கி இது தெய்வீகக் காதல். 

சுகமான காதல்   இயற்கை உணர்வு.

 நட்பு இயற்கை அல்ல. நட்பு க் கதைகள் குறைவு.

  காதல் கதைகள் அதிகம்.

 இறையின்பமே காதல்.

 பிசிராந்தையார் கோப்பெருஞ்சோழன்  நட்பு இறுதிவரை  இணையவில்லை.

  காதல் தோல்வி. காதல் தற்கொலை. ஆனால் நட்பு தேல்வி இல்லை தற்கொலை இல்லை.

 இப்படி பல விதத்தில் பார்த்தாலும் 

 காதலே மனமகிழ்ச்சி  உடல் மகிழ்ச்சி தருவது.

 மீராபாய் தன் பாடலில் இறைவன் மீது கொண்ட காதலால் வெட்கத்தை மறந்தேன். உறவினர்களின் திட்டுதல்  அவமானம் செய்தல் அனைத்தையும் பொருட்படுத்தாமல் வீட்டை விட்டு வெளியேறி விட்டேன்.

என்கிறாள்.

  காதல் காலத்தில் தாய் தந்தை தெய்வம் அனைத்தையும் மறந்து 

காதலனுடன் ஓடும் கதைகள் தான் இன்றைய திரைப்படம்.

    முடிவுரை : காதல் மிகவும் புனிதமானது. காதல் காதல் காதல் காதல் இல்லையேல் சாதல் இது 

தான் மஹாகவி பாடல். ஆதலால் காதலே நிரந்தர மகிழ்ச்சி.

காதல் வந்ததும் நட்பு மறுக்கப்படாமல். காதல் அல்ல.


.

   சே.அனந்தகிருஷ்ணன்.

இறைவணக்கம்

 இறை வணக்கம்.  

 இல்லம் நலம்பெற

அறம்  வளர.

 ஆளுமை ஏற்பட

 ஈகை மனு தர்மம் மலர்

உள் மனம் வெளிமனம் சமன்பட..

ஊர்வளம் பெற

எண்ணங்கள் சிந்தனைகளில்

பரந்த நோக்கம்  ஏற்பட

 சுயநலம் ஒழிய‌

பொது நலம் கருத.

 அழியும் உலகில்

 அன்பு பாசம் தேசப்பற்று தியாகம் குரு பக்தி

நல்ல உயர் சிந்தனை ஏற்பட.

ஆத்ம ஞானம் ஆத்ம சந்தோஷம் ஆத்ம சாந்தி ஆத்மானந்தம் உண்டாக.

கணேசா போற்றி.

கார்த்திகேயா போற்றி ஓம் நமசிவாய

ஓம் துர்கையே போற்றி.


சே.அனந்தகிருஷ்ணன்.

Tuesday, September 28, 2021

இன் பம் இன்னல்

 இறைவணக்கம்.

 மனிதனின் பிறப்பில்

 இன்பம் அதிகமா?

இன்னல் அதிகமா?

 இறைவன் அவதாரமே

 இன்னல் படுவதற்கே.

 பிட்டுக்கு மண் சுமந்து அடிபட்ட சிவன்.

 ராம் கஹானி சுனானா என்ற மரபுத் தொடர் ஹிந்தியில்  பொருள் 

தன் சோகக் கதை சொல்லுதல்.

 தர்ம யுத்த குருக்ஷேத்திரம் 

 முடிவு சோகமே.

 ஹரிச்சந்திரன் கதை படித்து சத்யமே ஜயம் என்று  சத்தியத்தை பின் பற்றுபவர் எத்தனை?

 அஸ்வத்தாமா குஞ்சரஹ துரோணர் வதம் தர்மமா?

கர்ணன் நிராயுத பாணி மரணம் நியாயமா?

ஜயத்ரத் மரணம்  கௌரவர் சார்பில் .

 பாண்டவர் சார்பில் நீதிக்குப் புறம்பாக

 துர்யோதன் தொடையில்  அடித்து மரணம்.

  சூதாட அழைத்தாலும் சென்றது தர்மர் தவறு. மனைவியை வைத்து சூதாடியது தவறு.

  மனித ஜன்மமே தவறுகள் செய்வதே.

 அருணகிரி நாதர் ஆரம்ப தவறு  

  மன்னிக்கப் படுகிறது.

 வால்மீகி மன்னக்கப் படுகிறார்.

பொண்டாட்டி தாசன் துளசி தாசர்.

 இவர்கள் மஹாகவிஞர்கள்.

கண்ணதாசன் நாத்திகர்.

 ஆஸ்திகரானதும் அவர் புகழ் ஓங்கியது.

  இறைவன் திருவிளையாடல் புரியாத புதிர்.

सुंदर सोच

 नमस्ते।

 सुंदर सोचे सुंदर बने।

 हिंद देश परिवार  अमेरिका इकाई।

28-9*2021.

 सुंदर सोचे सुंदर बने ,

 यह सुनने मधुर सुनाने मधुर।

        आज़ाद देश में शिक्षा  मुफ्त।

        शिक्षालय  में शिक्षक मुफ्त नहीं।

         चुनाव में मतदाताओं को भी पैसे।

          उम्मीद वार खर्च सौ करोड़।

          कच्ची सड़कें ठेकेदार मुफ्त नहीं।

             पक्की सड़क बनें पर काले धन         चुनाव खर्च।

 ईमानदारी शासन  सुंदर सोच।

 शासक बनने के खर्च अधिक।।

सोच और  चालू भी सुंदर होने

 विवशता मजबूरी लाचारी।

 स्वरचित स्वचिंतक एस-अनंतकृष्णन

Monday, September 27, 2021

வரலாற்றின் பயன்கள்

 சே.அனந்தகிருஷ்ணன்.

 தலைப்பு:பண்டைய வரலாறுகளின் பயன்கள்.

+++++++++++++++++++

 முன்னுரை --பழையன கழிதலும் புதியன புகுதலும் இயற்கை.

  இன்று கல்வி , விவசாயம், விளையாட்டு, 

திருமணம் அனைத்திலும் புதுமை என்ற எண்ணம் வருவதன் காரணம் வரலாறு அறியாமையே.

 பழமையின் ஒப்பீடு---

   வரலாறு  பழமையில் அரசர்கள் வைத்ததுதான் சட்டம் என்கிறோம். இன்று ஜனநாயக நாடு. பலதாரத் திருமணம், அந்தப்புரத்தில்  அழகிகள்  

 என்பது போலத் தான் ஜனநாயக நாட்டில் நடக்கிறது என்பதை ஒப்பிட்டால் தெரியும்.

 இராமாயணத்தில் இராவணன் சீதையை சிறை எடுத்தான். மீட்ட இராமன் சீதையை காட்டிற்கு அனுப்பி னான்.

 இந்த மாதிரியான புதுமை செய்திகள் வருகின்றன.

 பண்டைய காலத்தில் தீவான் ஊழல். இப்போது அரசு அலுவலக ஊழல்.

  குந்தி ஆற்றில் அனுப்பினாள்.

 இன்று தொட்டில் குழந்தை, குப்பை தன் தொட்டி.

 அன்று அரசன் தான் விரும்பிய நிலத்தை கட்டாயமாக கைப்பற்றினான்.

 இன்று புகழ் பெற்ற பாடகர் நிலத்தை அதிகாரத்தை ச் சார்ந்த வர்கள்  வாங்கி விட்டனர்.

 பாடகர் கதரல் கூக்குரல் கேட்டு நியாயம் வழங்க வில்லை. 

பல விசாரணை க் குழுக்கள் அமைத்தாலும் ஆளும் அதிகாரத்தால் பண பலத்தால் வெளியே முடிவு வரவில்லை.

 அதிகாரம்  வழக்கை தாமதப்படுத்துகிறது.

 மக்கள் வழக்கை மறந்த நிலையில் சாட்சி கள் மடிந்த நிலையில் குற்றவாளி நிரபராதி என்ற தீர்ப்பு.

அது குடித்து விட்டு மகிழுந்து ஓட்டினாலும் சரி,

வெடிகுண்டு வெடித்து 300பேர் இறந்த வழக்கானாலும் சரி

அதிகார பணபலத்திற்கே வெற்றி. அப் போது இருந்த வரலாற்றின் மன்னராட்சி கற்கும் இப்போதைய

 மக்களாட்சி க்கும்  வேறுபாடுகள் இல்லை. 

அப்போதும் மந்திரிகள் அரசனின் பாதம் தொட்டனர். நிறைந்த சபையில் துரௌபதி துயில் உரிமம் பட்டாள்.மந்திரகள் மௌனம். இன்று சட்ட சபையில் வேட்டி சேலை உருவில் மௌனம்.

மந்திரிகள் முதலமைச்சர் காலில் விழும் காட்சிகள்.

 வரலாறு பண்டைய வரலாற்றின் புது வித உண்மை க் காட்சிகள்.

 தமிழ் சங்கம் வளர்ந்தாலும் வடமொழி மணிப்பிரவாள நடையில் தமிழில் கோலோச்சிது.

ராஜராஜ ன் குலோத்துங்கன் என்ற வடமொழி பெயர்கள்.

 சுரேஷ் நரேஷ் விரும்பும் அளவிற்கு காக்கை பாணினி யார் நச்சள்ளையார் பெயர் மீண்டும் வைக்கப்படவில்லை.

 இன்றைய காலகட்டத்தில் ஆங்கிலப் பிரவாளநடை .

 டயம் என்ன? ஷாப்பிங் போறேன். ஜ்வெல்லரி ஷாப் இதுதான் இன்றைய ஆட்சி. இவை எல்லாமே ஒப்பிட்டு பார்க்க வரலாறு பயன் படுகிறது. பழைய கஞ்சி புதிய பானை .

  அப்பா விரும்பினால் என்பதற்காக தேவியின் தான் விரும்பிய பெண்ணை விட்டு க் கொடுத்தான். இந்த பீஷ்மர் கதைக்கரு வில் பல திரைப்படங்கள்.

   ஷாஜஹான் மும்தாஜின் கணவனைக் கொன்று மும்தாஜை அபகரித்தான்.

 இப்படி கதைகள் இன்று பழையகள் புதிய மொந்தை ஆக வருகிறது.

 பலாத்காரம் கற்பழிப்பு ஏமாற்றும் அகலிகை சாபம். அன்று ம் கற்பழித்தவனுக்கு தண்டனை இல்லை. அவன் தேவராஜன்.

அகலிகை க்கு சாபம்.

  இப்படி வரலாறு தொடர்கிறேன் ஒரு ஆறுதல் பலன்.

  விந்து தானக்குழந்தைகள் மாற்றானோடு உறவு கொள்ளுதல் இராமாயணத்திலும் உண்டு. மஹாபாரதத்திலும் உண்டு.

   அறிவியல்  கண்டுபிடிப்புகள் தொலைக்காட்சி, விமானங்கள் ஏவுகணைகள் தீக்கணைகள் மழைக் கணைகள்  வரலாற்றில் உண்டு. இன்றைய அறிவியலிலும் உண்டு.

     இருப்பவை இருந்தவை மூலம் என்பதே    பண்டைய வர காற்றின் பயன்கள்.

 சிறு  குறும்பா  ஔவையார்

 ஆறுவது சினம்.

 இன்று ஹைக்கூ நமக்கு பெருமை. பழமை ஒளவை யாரை மறக்காமல் இருக்க பழமை தேவை.

 திருக்குறள் விட கருத்தாழம் மிக்க  குறும்பா வையகத்தில் இல்லை.

 ஆலயங்களில் இருக்கும் கச்சா சக்தி ஞான சக்தி கிரியா சக்தி  பழம் பெரும் பாரத மகிமை. அதை ஆங்கிலேயர்   சொஐஅல வில்லை என்பதின் வரலாறு தேவை.

  ஆலும் வேலும் பல்லுக்குறுதி.

 நாலும் இரண்டும்

 சொல்லுக்குறுதி

 இது எவ்வளவு ஆரோக்கிய மான குறும்பா.

 இந்த ஹைக்கூ இந்திய கண்டு பிடிப்பு.


   முடிவுரை -- பாரத நாடு பழம் பெரும் நாடு.

 உயர் ஞானத்திலே வீரத்திலே தீரத்திலே உயர்ந்த நாடு 

ஆங்கில தந்தால் அரிய இலக்கிய ங்களை மறந்து வருகிறோம் என்பதின்

 இலக்கிய வரலாறு அரசியல் வரலாறு பயன் படும் என்பதில் ஐயமில்லை.


 கட்டுரை யாளர் : சே.அனந்தகிருஷ்ணன்.

मेरा भारत ईश्वर रक्षित।

 नमस्ते वणक्कम।

 नव साहित्य परिवार।

भारत और मेरा अनुभव।

,गद्य ---लेख

27-9-2021

-------+-+++++++++++++

भारत मेरी मातृभूमि है।

 सर्व संपन्न देश में

 विदेशी शैतानों की कुदृष्टि पड़ी।

विदेशी आते,खूब लूटे। शासन भी करने लगे। भारतीय लोग इतना स्वार्थ थे, इनमें कई देश द्रोही निकले।

सद्यःफल के लिए वे भारत

 के नमकहराम  बन गये।

अंग्रेज़ी आते तो ब्राह्मण संस्कृत ,वेद मंत्र सब तजकर  अंग्रेज़ी के पारंगत बन गये।

 चोटी तजकर धोती तजकर,

 पूजा-पाठ तजकर , वकील, क्लर्क, डाक्टर बन गये।

  अंग्रेज़ों ने भारतीय आम जनता और समाज का गहरा अध्ययन किया।

 मालूम हुआ कि संस्कृत भाषा का महत्व कम कर देने पर भारत महत्वहीन हो जाएगा। 

भारत में छूत अछूत की समस्या है।  इस भेद के बीच खाई बनाने   अछूतों की बस्तियों के पास गिरजाघर, स्कूल खोलने लगे।

  भारतीय संस्कृत पंडित जिनको सिखाना पाप समझते थे,उनको ईसाई लोग  सम्मान दिया, इन्सानियत  की सीख दी। गिरजाघर  के अंदर प्रवेश करने दिया। उनके बाइबिल को भारतीय भाषाओं में अनुवाद किया। उनसे संचालित स्कूलों में प्रार्थना अनिवार्य कर दी। केरल तमिलनाडु के शिक्षित लोग 

 ईसाई बनने न हिचके। 

  उत्तर भारत में मुगल आम कत्ल के द्वारा  मुगल धर्म की संख्या बढाने लगे।

 छूत अछूत की भावना सनातन धर्म में एकता लाने में असमर्थ  कर रहा है।

 अशिक्षित अछूत  ईसाई धर्म में मिलकर अध्यापक बने।  सर्व शिक्षा अभियान अंग्रेज़ी ने ईसाई स्कूल खोलने लगे।

 ऐसा कोई भारतीय स्नातक नहीं जिनका संबंध  ईसाई शिक्षा संस्थान से संबंध न हो।

 जर्मन के मैक्समूलर जैसै  लोग भारतीय दर्शन, वेद वेदों का अध्ययन किया।

 इनके आधार पर दवाएँ अपने देश में बनाकर  अपना कहने लगे।

   इतने में भारतीय नेता नेहरू  जिनको भारतीय संस्कृति , संस्कृति भाषा के अनभिज्ञ थे, मोहनदासकरम चंद गांधी  ने भी पाश्चात्य और मुगलों से प्रभावित थे। 

 उन्होंने दक्षिण भारत में हिंदी प्रचार सभा की स्थापना की। पहले हिंदी को हिंदुस्तानी नाम दिया। हिंदी परीक्षाओं में

 उर्दु लिपी सीखना , परीक्षा देना अनिवार्य कहा।

  मुगलों को अलग देश देकर भी  मुगलों को रहने दिया। दो हजारों से ज्यादा मंदिर जो मस्जिद बनवाते ग्रे,उनको फिर मंदिर बनवाने का कदम आजाद भारत में नहीं उठाया गया,इतना ही नहीं  अल्पसंख्यक अधिकार देकर बहुसंख्यक   लोगों को शक्ति हीन बना दिया।

  आज भी विदेशी पूंजी लेकर भारत को गुलाम बनाने के द्रोही है। पंद्रह मिनट में भारत के सभी हिन्दुओं को मिटाने वाले सांसद हैं। तमिलनाडु के शासक  द्वि जिह्वा के राजनीतिज्ञ सांसद में हाँ में हाँ मिलाकर  विधानसभा चुनाव में विरोध  करते हैैं।

 नवोदया स्कूल तमिलनाडु में मात्र नहीं है।

 भारतीयों में विष की बूंद के समान  देशद्रोही और  स्वार्थी हैं।

  भारतीय  धर्म और मजहब के कारण भी देश द्रोही हैं।

  अब भी भारत का अपना महत्व है, अपनी विशेषता है, भारतीय भाषाएँ जिंदा है तो सर्वेश्वर हमारे शिक्षक हैं।

 स्वरचित स्वचिंतक एस-अनंतकृष्णन, चेन्नै तमिलनाडु हिंदी प्रेमी प्रचारक।

Saturday, September 25, 2021

மனித ன்

 மனித ன் சுயநலம்

 மூட்டை பூச்சியை நசுக்குகிறது .

 கரப்பான் பூச்சி க்கு ஹிட் அடிக்கிறது.

 கொசு வத்தி சுருள் வைக்கிறது.

ஒலிப் பொறி வைக்கிறது.

   தண்ணீர் அணைகட்டி தடுக்கிறது.

 லஞ்சம் வாங்குகிறது.

 ஆனால் அதனால் இளமையாக வைத்துக் கொள்ள முடியவில்லையே.

முதுமை காயத்ரி இல்லம் விரட்டுகிறது.

 அங்கே போய் உணவை ரசிக்கிறது.

மனித நேயம் வளர்க்கிறது.

 காக்கா வின் இதய அடைப்பு மூச்சு தன் தினறல் உணர்கிறது.

 ஐந்து க்களுக்கும் மனிதனுக்கும் அனைத்தும் ஒன்றே.

 மனிதனால் தற்காத்துக் கொள்ள அதற்காக மற்றவைகளைக் கொல்ல முடியும்.

 ஆனால் தன் மரணத்தை வெல்ல முடியாது.

இதுதான் இறையாற்றல்.

  அச்சம்.

मौसम

 नमस्ते वणक्कम।

साहित्य बोध जम्मू कश्मीर इकाई

विषय  मौसम्।

विधा --मौलिक रचना मौलिक विधा निज रचना निज शैली।

२६-९-२०२१.

  मौसम प्राकृतिक परिवर्तन  ईश्वरीय चमत्कार।

  मौसमी फूल,मौसमी फल अन्य मौसमों में 

  मिलता नहीं,यह अपूर्व देन सर्वेश्वर की।

 पत्झड पेड़ में नहीं हरियाली,

 न हरे पत्ते , मानो पेड़ मर गया हो।।

 वर्षा में एक अद्भुत दृश्य,

 बर्फ का ढेर, मेंढक का टर टर।

 मोर का पंख फैलाकर नाच।

 उन जंतुओं के संभोग का मौसम।

गर्मी कड़ी धूप छायादार वृक्ष,

तरु तले आनंद नींद,ठंडी हवा।

 पर मैं विस्मित हूँ,

 मनुष्य अपने बुद्धि बल से

कैसे   सभी मौसमों में सुखी रहता है?

 वातानुकूलित कमरे ,

 चाहें तो ठंडी हवा, चाहें तो गर्म हवा।।

 मौसमी परिवर्तन ईश्वरीय देन।

 तटस्थ ईश्वर फल सर्व जनों के लिए।

 मानव निर्मित मौसमी यंत्र केवल

 रईस और भाग्यवान केलिए।

 अपना अपना भाग्य।


 

 

Friday, September 24, 2021

இறைஆற்றல்

 சே.அனந்தகிருஷ்ணன்.

ஆண்டவன் அருள் அதிமதி  அளித்தால்

மதிப்பும் வெகுமதியும் வருமே.

Thursday, September 23, 2021

பொய்முகம்

 சே.அனந்தகிருஷ்ணன்.


வணக்கம்.

பொய் முகம்.

 

தமிழ் இனிதே,

காவியங்கள் ஞானமே!/1

அதன் புகழ் முழக்கம் மேடையிலே/2

  தமிழ் வழி படிப்பு பயனில்லை/3

 வெளியே சொலஂல நாணம்  மாணவர்களுக்கு/4

பொய் முகம் இந்த அரசியல்/5

தமிழ் வழி பள்ளி மூடல்/6

ஆங்கிலப் பள்ளிகள் எண்ணிக்கை பெருக்கம்/7

எதிர்கால சந்ததிகள்  ஆங்கிலப் பற்று/8

 இந்நிலை தொடர்ந்தால்

 கல்வி வருமானம்/9

திரை மறைவில் மொழிப் பற்று/10

 கட்சிகள் துவக்கும் மத்திய பள்ளி கள்/11

தாய்மொழி புகழ் பாடுவது வீணே/12

सुनहरा भविष्य

 नमस्ते.वणक्कम्

हिंद देश परिवार।

सभी इकाइयों को समर्पण

++++++++++++++

सुनहरा भविष्य। 

मौलिक विधा 

मौलिक रचना

 23-9-2021

 भविष्य किसका है सुनहरा?

 जो भविष्य की चिंता न करके,

वर्तमान में कर्तव्य निभाते हैं,

उनका भविष्य सुनहरा।

भूत के संतापों को भूलकर

 वर्तमान में खुशी रहता है

 उसका है भविष्य सुनहरा।।

भगवान जो पद देता है,

बगैर भ्रष्टाचार व रिश्वत न लेकर

फ़र्ज़ निभाते हैं,उनका भविष्य सुनहरा।

 भगवान की प्रार्थना, 

निस्वार्थ दान धर्म करता हे,

उसका भविष्य है सुनहरा।

जो लोभ लालच में

 अहंकार और काम में न पडते ,

उनका भविष्य है सुनहरा।

स्वरचित स्वचिंतक एस अनंतकृष्णन चेन्नै तमिलनाडु हिंदी प्रेमी प्रचारक

वृक्ष लगाओ

 नमस्ते वणक्कम।

नव साहित्य परिवार भारत।

23-9-2021

वृक्ष लगाओ पुण्य कमाओ।

अपना जीवन सफल बनाओ।

+++++++++++++++++


वृक्ष  क्यों लगाना है?

सोचा मैं ने बहुत।

 तभी  केलेवाला आया ,

आमवाला चीख रहा था,

 मीठा आम मीठा आम।।

घर गया तो माँ ने

 संतरे का रस पिलाया।।

कल के लिए नारंगी तैयार।

 तभी दादा जी अमरूद लाये।

 सभी स्वास्थ्य के लिए फल ।

 तभी बाहर गया कड़ी धूप।

 थोड़ी दूर पर है वटवृक्ष।

 शीतल छाया जिसके नीचे  पंचायत ।

 मंदिर गया तो नीम के पत्ते ,

 शीतला देवी को‌ शीतल करने।।

  ठंडी हवा, साफ हवा के लिए पेड़।

  वर्षा के लिए पेड़।

 पहाड़ के पेड़, रेत फिसलने में मदद।

 अति सुख, अति आनंद ,ठंडी ठंडी रातें

 मीठी नींद के लिए  स्वच्छ हवा।।

 प्रदूषण से बचने पेड़।

 कागज बनाने पेड़।

 दरवाजा, खिड़की के लिए पेड़।

 मेज-कुर्सी -अलमारी  

बनाने बनवाने पेड़।

 नाव बनाने पेड़।

 रंगबिरंगे पक्षी घोंसले 

बनाकर

 वास करने पेड़।

 पक्षियों के चहचहाहट में,

  चोंच से प्यार करते डाल पर

 कितना आनंद कितना संतोष।

 सर्व जन सुख के लिए,

 पेड़ लगाओ और पुण्य कमाओ।

स्वरचित स्वचिंतक एस अनंतकृष्णन, चेन्नै तमिलनाडु हिंदी प्रेमी प्रचारक

Friday, September 17, 2021

ஹிந்தி.

 



சே.அனந்தகிருஷ்ணன்.

ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஹிந்து மேல்நிலைப் பள்ளி திருவல்லிக்கேணி.


 அரபி பார்சிகலப்பு  சொற்கள்.

. अरबी फारसी  मिश्रित शब्द।

 ஹிந்தி சொற்கள் எதுவுமே 

ஒரிஜினல் ஹிந்தி கிடையாது .

हिंदी शब्द एक भी मौलिक हिंदी नहीं है।

 துளசி ராமாயணம்  அவதி மொழி.

तुलसीरामायण की भाषा अवधी है।

சூர்தாஸ் விரஜபாஷை.

सूरदास व्रजभाषा है।

மீரா விரஜபாஷை.

मीरा व्रजभाषा है।

 வித்யாபதி  மைதிலி.

विद्यापति की भाषा मैथिली है।

 கபீர் கலப்பு மொழி.கிச்சடி மொழி.

कबीर की भाषा मिश्रि भाषा है खिचड़ी है।

 இவை எல்லாமே தனித்தனி மொழி,

ये सब अलग अलग भाषाएँ हैं।

 உண்மை யான ஹிந்தி 1900 வருடம் கிபி  125 ஆண்டு கடிபோலி ஹிந்தி வரலாறு.

वास्तविक हिंदी खड़ी बोली का इतिहास 1900ई.से आज तक 125भाषाएँ हैं।

  ஹிந்தி பேராசிரியர் மனைவிக்கு ஹிந்தி தெரியாது.  

हिंदी प्राध्यापक की पत्नी को हिंदी नहीं मालूम है।

 தமிழர்கள் அனைத்தையும் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

तमिऴ लोगों को साफ साफ समझना चाहिए।

हिंदी को बंगाली, गुजराती तमिल तेलुगू लोगऔर उर्दु लोगों ने पाला है।

  ஹிந்தியை வளர்த்தவர்கள் 

 வங்காளிகள் குஜராத்தி கள்.

 தமிழர்கள் தெலுங்கர்கள்.

 உருது மொழி பற்றாளர்கள்.

  பாஜாரு பாஷா கடைத்தெரு மொழியாக இரண்டரை லட்சம் பேர் பேசிய  கடி போலி வளர்ச்சி க்கு பெரிதும் உதவியது சம்ஸ்கிருத மண் அரபி பாரசீ உருது போன்றவை. 

  बाजारू भाषा  ढाई लोगों की  खड़ी बोली हिन्दी के विकास में 

अरबी फारसी और उर्दू लोगों की सहायता है।

 அரசியல் கொலை கார் தாஜ்மஹால் காதல் மாளிகை என்பது போல் அனைத்தையும் மறைக்கிறது.

 हत्या के पीछे बनी ताजमहल को जैसे छिपाते हैं वैसे ही वास्तविकता को है।


உங்கள் பெயரே சம்ஸ்கிருதம். आपका नाम भी संस्कृत है।

 கருப்பா என்று நீங்கள் உங்கள் பையனுக்கு பெயர் தமிழில் வைத்தால் தாழ்வு மனப்பான்மை. அதையே வடமொழி ஷ்யாம் என்றால் மகிழ்ச்சி.

करुप्पा आपके बेटे का नाम रखने पर हीन मानते हैं। पर श्याम रखने पर खुश होते हैं।

 வெள்ளை யம்மாள் என்றால் லாழ்வு மனப்பான்மை.

वेळ्ळैयममाळ कहने पर हीनता है। श्वेता संस्कृत नाम को बढ़िया मानते हैं।

 ஸ்வேதா என்ற வடமொழி பெருமை.

   ஆங்கிலம் பாரதமொழிகளை அழித்து வருவது தான் வாய்மை உண்மை சத்தியம் यकीनन कहना है तो अंग्रेज़ी  भारतीय भाषाओं को मिटा देगी ।

स्वरचित स्वचिंतक एस अनंतकृष्णन चेन्नै।

***********-------4444444------11


.

Wednesday, September 15, 2021

இறைவன்भगवान/ஆண்டவன்/பகவான்/

 இறைவணக்கம். प्रार्थना

இன்று மனதில் आज मन में 

 உதித்த எண்ணங்கள். उदित विचार।

தனிமையில் தினந்தோறும்  रोज एकांत में

தன்னைப் பற்றியும் अपने बारे में

சமுதாயத்தை ப் பற்றியும்  समाज के बारे में

சிந்திக்க வேண்டும். सोचना  चाहिए।

நாம் பெற்ற ஞானம் जो ज्ञान हमने प्राप्त किया,

நாம் செய்த செயல்கள்जो कार्य हमने किया,

நம் இனிய அறிவுரைகள் हमारे मधुर उपदेश

 கசப்பான அறிவுரைகள் कडुवे उपदेश

 பாராட்டுக்கள் புகழ்ச்சிகள்  प्रशंसा-यश

மகிழ்ச்சிகள் இனியவைகள் खुशियाँ मधुरता

இன்னல்கள் संताप

வரவு சிலவுகள்  आय -खर्च

லாப நட்டங்கள் लाभ -नष्ट

வெற்றிகள் தோல்விகள்जय पराजय

இயல்பாக வந்ததா? सहज ही मिले हैं?

முயற்சியால்  வந்ததா?प्रयत्न से प्राप्त है?

ஆழ்ந்து சிந்தித்தால் गहरी चिन्तन में 

जान सकते हैं।அறியமுடியும்.

புரிந்து கொள்ள முடியும்.समझ सकते हैैं।

தெளிந்து வாழமுடியும். 

அனைத்துமே सब के सब

 நம்மை  अपने को

அறியாமல் बिना जाने

 நடப்பவை. चलते हैं।

இறைவனின் சக்தி भगवान की शक्ति

ஆண்டவனின் சக்தி ईश्वरीय शक्ति

பகவானின் ஆற்றல் खुदा की शक्ति

எல்லாம் அவன் செயல் என்பதேसब के सब उसका कार्य 

என்று அவனை சரணடைய முடியும்.हम उनके शरणार्थी बन सकते हैं।

 அப்போது வாழ்க்கை ஆனந்தம் तब जीवन का आऩद

பேரானந்தம்परमानंद

 நம் கனவுகள் हमारे स्वप्न

 விரும்பிய வை அனைத்தும் நிறைவேறும்.जो चाहते हैं सब कुछ पूर्ण होंगे।

लेकिन हम माया शैतान मोह का गुलाम बन जाते हैैं।

ஆனால் நாம் சைத்தான்/சாத்தான்/மாயைக்கு அடிமையாகிறோம்.

சே.அனந்தகிருஷ்ணன்.से.अनंतकृष्णन।

Sunday, September 12, 2021

ईश्वर

 नमस्ते वणक्कम।

हिंद देश परिवार अमेरिका इकाई।

12-9-2021

विषय --ईश्वर 

विधा --मौलिक रचना मौलिक विधा। निज रचना निज शैली

++++++++++++++++++


  ईश्वर /प्रभु।

 भगवान/खुदा/गाड़।

अगजग मानता है,मनाया है,

ईश्वरीय शक्ति पाने,

 वेद, कुरान, बाइबिल, गुरु ग्रंथ साहब

 भगवद गीता, रामायण,

महाभारत पढ़ते हैं

 पर धन /चंचल लक्ष्मी के लिए

करते हैं भ्रष्टाचार, लेते हैं घूस।

कहते हैं ईश्वरीय सृष्टियों में ,

 मनुष्य ही जानता है 

सत्य-असत्य  का महत्व।

न्याय-अन्याय का ज्ञाता।

 मानव को भगवान ने ज्ञान दिया है।

ईश्वर की सृष्टियों में 

जन्म से गूँगे हैं,

अपाहिज है

 निःसंतान करोड़पति हैं।

 संतान पाकर दरिद्र है।

भिखारी मीठी नींद सोता है।

   स्वस्थ आदमी दुर्घटना में

  कोमा बीमारी बन जाता है।

 करोड़पति आत्महत्या कर लेता है।

 करोड़पति अपने धन से बुढ़ापे में

 जवान नहीं बन सकता।

 सिंह सा गंभीर,

 हाथी सा बल

 सियार सा चालक,

चींटी सा चुस्त,

मगर मच्छ आंँसू रोता है।

 राम कहानी सुनाता है।

  मानव की मौलिकता क्या है?

जिसकी लाठी उसकी भैंस।

 कायर क्यों? वीर क्यों?

कंजूस कैसे? लोभी कैसे?

 सोचो एकांत में?

ईश्वर का साक्षात्कार होगा।

लौकिकता है माया या शैतानियत!

 अलौकिकता आध्यात्मिक शक्ति।

  वीर का पुत्र कायर कैसे?

 कायर का पुत्र वीर कैसे?

 विद्वान का पुत्र मूर्ख।

मूर्ख का पुत्र प्रतिभावान!

   मानव मानव  की

हर परिवार की खोज करो।

 हर मानव जीवन का अध्ययन करो।

पता चलेगा ईश्वर की सूक्ष्म क्रीड़ा।

 परंपरागत प्रधान मंत्री वंश का मुकाबला

 साधारण चायवाला।

 अब विश्ववंद्य प्रधान मंत्री।

विश्ववंद्य नेता का पोता,नेत्री का बेटा चुप।

 सबहिं नचावत राम गोसाईं।।

स्वरचित स्वचिंतक एस-अनंतकृष्णन चेन्नै तमिलनाडु हिंदी प्रेमी प्रचारक।

தற்கொலை

 தற்கொலைக்கு பத்து லட்சம்.

 வாழ்க விடியல்.

சாவிற்கு ஊக்கமாக?

அறிவில்லா மரணம்

 அரசியல்

தேர்வெழுத ஞானமில்லை

வீரமில்லை

துணிச்சல் இல்லை

 அரசியல் முதலைக்கண்ணீர்!

  பெற்றோர் திட்டி மகன் தற்கொலைமரணம்.

 காதலர் திட்டி காதலி  தற்கொலைமரணம்

 அதிகாரி திட்டி ஊழியர் தற்கொலை.

 வயிற்று வழியில் தற்கொலை.

 வறுமையில் தற்கொலை.

பத்தாம் வகுப்பு தோல்வியால் தற்கொலை.

பள்ளிகளில் பத்தாம் வகுப்பு ஒழித்து விடலாமே.

 தற்கொலை ஊக்குவிப்புகள் தொகை

  சரியல்ல நியாயமல்ல .

 சிந்திப்பீர்.

  தமிழகம் தவிர எந்த மாநிலமும் நீட் தேர்வு 

எதிர்க்கவில்லை.


 ஒரு தேர்வு எழுத முடியா தற்கொலை

கல்வி கற்றதற்கே இழுக்கு.

  கல்வி கற்றால் வீரம் வேண்டும்.

 தோல்வி கண்டு துவழா உள்ளம் வேண்டும்.

Saturday, September 11, 2021

पेड़ लगाओ।

 नमस्ते वणक्कम।

आओ पेड़ लगाएँ

  प्रदूषण से बचने,

शुद्ध पानी पीने

 शुद्ध हवा का साँस लेने

नियमानुसार पानी बरसने,

 ऋतुओं के अनुसार  मौसमी 

 फूल फल तरकारी  मिलने,

 जितना अधिक पेड़ लगा सके,

उतना पेड़ लगाएँ।

स्वरचित स्वचिंतक एस अनंतकृष्णन,चेन्नै।

हमें प्यार जताना आता है

 नमस्ते वणक्कम।

नव साहित्य परिवार।

विषय।  हमें प्यार जताना आता है।

विधा। मौलिक रचना मौलिक विधा।

  ++++++++++++++++++

हमें प्यार जताना आता है,

देश के प्रति,

जनक जननी के प्रति,

भाई बहन के प्रति,

द्वि पक्ष प्रेम के प्रति,

अपने गाँव और शहर के प्रति,

 प्राकृतिक सौंदर्य के प्रति,

वनस्पति जगत के प्रति,

जीव जंतुओं के प्रति

 प्यार जताना आता है।

 स्वरचित स्वचिंतक एस-अनंतकृष्णन चेन्नै तमिलनाडु हिंदी प्रेमी प्रचारक

பிறவிப்பயன்

 அழியும் உலகில் 

 கொலை கொள்ளை

 ஊழல் லஞ்சம்

நியாயம் அநியாயம்

 ஆண்டவனின் ஆட்டம்.

சிலந்தி வலை 

சிக்கிய பூச்சி

 கட்டுண்டு போவதை 

 படைத்த வன் ஆண்டவன்.

தவளை நாக்கில் உணவை கொலை.

 பூனைக்கு எலி.

இறைவனின் லீலை புரிவதில்லை.

இயற்கை யாக  அறச் சிந்தனை.

 இயற்கை யான கொடூரம்

புகழ் இதழ் பிறவிப்பயனே.

பாரதியாரின் நினைவுகள்

 பாட்டுக்கொரு புலவன் பாரதி.

முண்டாசு க்கவிஞன்
முக்காலமும் உணர்ந்தவன்
தமிழுக்கு அவன் படைப்புகள்
அழியா நினைவுகள்.
ஒற்றுமை க்கு ஓர் பூனைப்பாட்டு.
அறிவு ரைக்கு ஒரு பாப்பா பாட்டு.
ஆனந்தத்திற்கு ஆடுவோமே பள்ளு பாடுவோமே.
ஒளி படைத்த கண்ணிணாய் வா.
வீரம் நாட்டுப் பற்று பெண் விடுதலை.
அனைத்தும் படைத்தான்.
அகவை 39ல் அகிலத்தை தன் துறந்தான்.
யானை தாக்கி இளமையில் இறந்து
விடுதலைக்கு முன்
ஆனந்த மாக பாட்டுப் பாடி
"ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று"
வறுமை,
மறைந்து வாழும் நிலை
என்ன சாஹசம் .
தேசப்பற்று--
"பாரத நாடு பழம் பெரும் நாடு நீரின் புதல்வர்
இந்நினைவகற்றாதீர்".
ஆயிரம் உண்டெங்கள் ஜாதி
இதில் அந்நியர் புகலென்ன நீதி."

Thursday, September 2, 2021

सुखी संसार ‌

 नमस्ते वणक्कम। हिंद देश परिवार अमेरिका। 3-9-2021.

सुखी संसार।

विधा --मौलिक रचना मौलिक विधा है।

संसार सुखी है या नहीं?

 सोचिए  सुखी है संसार।

 आवागमन की सुविधाएँ

 इलाज की सुविधाएँ

 रसोई के लिए चूल्हा,

मिक्सि ग्रैंडार वाशिंग मशीन, बर्तन सफाई मशीन   लिफ्ट ,

वातानुकूलित कमरे गाडियाँ, 

बड़ी बड़ी इमारतें कारखाने,

 पक्की सड़कें, नहर नाले पुल बाँध चंद।उद्यान  संसार सुखी।

 जीनेवाले लोग सुखी है क्या?

 ईश्वर की सृष्टियों में ज्ञानी,अज्ञानी,

 बुद्धिमान, बुद्धू ,वीर कायर

 स्वस्थ अस्वस्थ  रईस, रंक,

अभिनय के लिए नायक, खलनायक,विदूषक।

  संतान, निस्संतान,

 सुखी संसार, 

 भोगी भाग्यवान, दुर्भाग्यवान,

 पागल बहरा गूंगा अंधा विकलांग,

  अल्पायु दीर्घायु।

 कैसे कहूँ जनता सुखी।

 अपना अपना भाग्य।

स्वरचित स्वचिंतक एस-अनंतकृष्णन चेन्नै तमिलनाडु हिंदी प्रेमी प्रचारक।