Saturday, July 29, 2023

முதுமை

 முதுமை எனது தவறில்லை. 

இது கடவுளின் நியமம்.

மனிதனுக்கு உயிருடன் 

அனுபவிக்கும்

சுவர்கமும் நரகமும்.

இளமையின்

வினைப்பயனுக்கான

பரிசும் தண்டனையும் .

ஒரு அலுவலர்

ஊழல் வாதி

கையூட்டு வாங்குபவர்

மகிழுந்து  மாளிகை

பார்ப்பவர்களுக்கு 

அதிக சுகமானவர்,

பணக்காரர்.

வீட்டில் தனிமை

நரக வேதனை .

மீளாத்துயரம் .

அவரது வாழ்க்கை

இளைஞர்களுக்கு ஓர்

எச்சரிக்கை மணி.

முதுமை  உண்மையைக் கூறும்.

சுவர்க்கம் எங்கும் இல்லை.

நரகம் எங்கும் இல்லை.

இது தான் அனுபவப் பாடம்.

உண்மையில் முதுமை புரிந்து கொள்ளும்

சுவர்க்கமும்  நரகமும் 

மரணலோகம் இந்த பூலோகம் தான்.

சே.அனந்தகிருஷ்ணன்.

Saturday, June 10, 2023

शिव भोग सार — अनुवाद

 शिव भोग सार — अनुवाद

“அவரவர் வினைவழி அவரவர் வந்தனர் अवरवर विनै वलि  अवरवर वंदनर
அவரவர் வினைவழி அவரவர் அனுபவம் अवरवर विनै वलि अवरवर अनुभव
எவரெவர்க் குதவினர் எவரெவர்க் குதவிலர் ऍवरेवर्क्कु उतविनर ऍवरेवर्क्कुतविलर
தவரவர் நினைவது தமையுணர் வதுவே “. तवरवर निनैवतु तमैयुणर्वतुवे ।

“நீதியிலா மன்னர் இராச்சியமும் நெற்றியிலே  नीतियिला मन्नर इराच्चियमुम् नेट्रियिले
பூதியிலார் செய்தவமும் பூரணமாஞ் – சோதி भूतियिलार चेय तवमुम् पूरणमांच -जोति
கழலறியா ஆசானுங் கற்பிலருஞ் சுத்தकललरिया आसानुंग कर्पिलरुंच चुत्त
விழலெனவே நீத்து விடு “.         विललेनवे नीत्तुविडु.

शिव भोग सार — अनुवाद
मानव या हर जीव राशियों का जन्म अपने अपने  अपने कर्म , अपने पूर्वजों के पाप -पुण्य के अनुसार होता है । अपने अपने कर्म फल के अनुसार सुख-दुख  अपने विडंबना के अनुसार  भोगना पडता है। हर व्यक्ति सुख-दुख  में इसका अनुभव करता है ।
विधि की विडंबना  अच्छे-बुरे, कृतज्ञ या कृतघ्न ,उपकारी-अनुपकारी,दयालू-निर्दयी आदि नहीं देखती ।
प्रायश्चित्त,होम-यज्ञ  से कोई अपने कर्म फल के दंड से बच नहीं सकता ।भाग्य का फल भोगना ही पडेगा।
इस शिव भोग सार के मुक्त गीत पढने के बाद   हमारी पौराणिक  कहानियों के  नायक  राम,कृष्ण ,
महाराज दशरथ ,भीष्म  और खलनायक रावण ,नल ,शकुंतला कोई भी विधि के दंड से बच नहीं सका।

Tuesday, May 9, 2023

भगवान पर विश्वास ।

 


भगवान  पर भरोसा रखो,

भेजेगा सहायक को।

 उचित समय पर ,

उचित ज्ञान  देगा।

उत्तम विचार,  ऊँचे चिंतन

   बुद्धि लब्धी, बुद्घिभ्रष्ट से बचाव।

 कर्म फल, जन्म जन्मांतर  पाप,

  संताप देकर बचाएगा।

 गुरु, दोस्त, चिकित्सक,  नाते- रिश्ते,

सब के सब मिलना ईश्वरीय देन मान।।

सुख -दुख ईश्वरीय देन।।

 बसाना है उनको दिल में।

 जो मानव मदद के लिए  आता,

 हमारा साथ  देता, हाथ बँटाता, 

 वह मनुष्य ईश्वर  का मानव रूप मान।।

 स्वचिंतक, स्वरचनाकार,  अनुवादक,

 भगवान  की कठपुतली,

 एस. अनंतकृष्णन ।


भगवान पर विश्वास । பகவானின் மேல் விஸ்வாசம்.
 भगवान पर विश्वास,
भकतों का विकास । பக்தர்களின் வளர்ச்சி
भक्तों का विकास, பக்தர்களின் வளர்ச்சி
परम धरम का विकास, உயர்ந்த அறத்தின் வளர்ச்சி
परम अहिंसा का विकास । உயர்ந்த அஹிம்சயின் வளர்ச்சி
परम सत्य,परम परोपकार, உயர்ந்த வாய்மை,உயரந்த மற்றவர்களுக்கு உதவும் குணம்.
परम शांति, मानवता का विकास ।உயர்ந்த அமைதி,மனித வளர்ச்சி.
परिणाम विश्व बंधुत्व ,विश्व शांति.।
பலன் வையக உறவு,உலக அமைதி.



Thursday, May 4, 2023



       गम

बेगम से

बेईमानी से

 भ्रष्टाचार  कर्मों से

 जगत मिथ्या, ब्रह्म सत्यम् 

 जान अनजान  स्वार्थ क्रिया  से

कर्म फल मानव को भोगना ही

 ब्रहम खेल विधि की विडंबना ।।

++++++++++++

    यह तोलेटी चंद्र शेखर  के 

 मेरा मन पसंद।

++++++++

यह ऐसा ही है ,कैसा?!


तमिल मूल :


 कान मयिल  आड,கான மயில் ஆட

कंडिरुंद वान कोळि, 

கண்டிருந்த வான் கோழி

तानुम अतुवाक, भावित्तुत् तन,

தானும் அதுவாக பாவித்துத் தன், 

पोल्लाच् चिरकिनै

பொல்லாச் சிறகினை

विरित्ताडिनार  पोलुमे 

விரித்து ஆடினால் போலுமே,

कल्लातान कट्र कवि।।

கல்லாதான் கற்ற கவி.



 हिंदी अनुवाद   ----


 कानन में मोर नाचा

 अति सुंदरनाच!

देख  चतुर्मुर्खी ने अपने को

 मोर माना ,

अपने भद्दे पंखों से

 नाचा भद्दी नाच!

वैसा ही है ज्ञानी कवि को देख 

 अज्ञानी कवि की कविता रचना!!


  स्वचिंतक स्वरचनाकार 

अपनी हिंदी, अपने विचार,  

अपनी शैली   के

 भाव प्रधान 

 कवि लेखक

एस. अनंतकृष्णन,चेन्नै तमिलनाडु ।



Monday, May 1, 2023

कर्तव्य

 நமஸ்தே. வணக்கம். 

 நாளும் கிழமையும் நலிந்தோருக்கில்லை‌

 பண்டிகைகள் நல்ல நாள் கொண்டாடுவது ஏழை எளியவர்களுக்கு இல்லை.தமிழ் மூதுரை.

 ஏழ்மையைப் போக்க சோம்பேறித்தனத்தை விட்டுவிட வேண்டும். 

விதியின் விளையாட்டு  என்று அழுபவர்கள் சோம்பேறிகளே.



துளசிதாசர் தன் இராமாயணத்தில்  சுந்தர காண்டத்தில் இச் செய்தியைத் தருகிறார்.

தன் இயலாமைக்க்காக பகவானை பிரார்த்தனை  செய்பவர்களும் சோம்பேறிகளே.

இந்த தகவல் சாதாரணமானதல்ல.

 பகவானின்  பெயரை  ஜபிப்பது  அவசியம்.  அதைவிட முக்கியம் அவன் நமக்கு அளித்த கடமையைச் செய்தலாகும்.

 அறிவுத் திறமையும் உடல் வலிமையும் ஒன்றல்ல.

 நாரதருக்கு தலை கணம். தான் தான் சிறந்த பக்தர் என்று. ஆனால் விஷ்ணுவின் பெயரை மும்முறையே கூறும் விவசாயியைத் தான் தன் சிறந்த பக்தர் என்று கூறினார்.ஏற்றார். காரணம்  விவசாயி தன் கடமை யில் விவசாயம் செய்வதில் மீதி நேரத்தை ஈடுபடுத்தினான்.  

 இதுதான் கீதாசாரியன் கிருஷ்ணனின் பலன் எதிர் பார்க்காமல் கடமையைச்  செய்தல், தொண்டாற்றுதல்.

பகவான்  ஒவ்வொருவருக்கும் ஒரு கடமையைச் செய்யும்  திறமையைக் கொடுத்திருக்கிறார். மிகப்பெரிய  பண்டிதன்,அறிவியல் மேதையின் ஆத்மாவின் உடல் பள்ளம் தோண்ட மகிழுந்து  ஓட்ட அஞ்சுகிறது. வலிமையான  உடல் உள்ள ஆத்மா பண்டிதனுக்கு சமமாகவோ அறிவியல்  மேதைக்கு நிகராக முடியாது.குளிதோண்டு

நலனுக்காக உடல்  வலிமை  பண்டிதனுக்குக் கிடையாது. 

அப்பொழுது தான் துளசிதாசர்  அனைவரையும் ஆட்டிவைப்பது  ஆண்டவனே என்கிறார். 

ஹரே ராம்.

स्वरचनाकार  स्वचिंतक अनुवादक 

कबीर कोहिनूर अवार्डी,  सौहार्द पुरस्कारी,

 एस. अनंतकृष्णन।











नमस्ते वणक्कम्. 

 नाळुम् किळमैयुम् नळिंदोरुक्किल्लै।

 तमिळ भाषा  की एक लोकोक्तिहै।

  पर्व और वार  मनाना गरीबों के हिस्से में नहीं हैं।

 गरीबी दूर करने आलसी तजना है।

 विधि की विडंबना पर 

रोनेवाले आलसी होते हैं।  

सुंदरकांड  में तुलसीदास लक्ष्मण  द्वारा 

बडा संदेश देते हैं।

 यह संदेश साधारण नहीं है।

भगवान  के नाम   अवश्य लेना  है।

 पर कर्तव्य  को ही प्राथमिकाता  देनी है। नारद चौबीस घंटे भगवान का नाम लेते थे। उनको घमंड है कि वे ही श्रेष्ठ  विष्णु  भक्त है। पर विष्णु ने एक किसान को ही बडा भक्त  माना। किसान केवल तीन बार ही

भगवान का नाम लेता था। 

 बाकी समय अपने कर्तव्य खेती करने में लगता था।  यही गीताचार्य श्री कृष्ण  का उपदेश निष्काम  कर्तव्य निभाना और  सेवा करना। 

 भगवान  का  ध्यान  करना चाहिए ।

 भगवान ने हर आदमी को एक एक काम करने की क्षमता दी हैं।

बहुत बडे पंडित ,वैज्ञानिक  की बुद्धि लब्धी  का शरीर आत्मा बडा गड्डे खोदने या कार चलाने डरती है।

  गड्ढा खोदने वाले की ताकत  विद्वानों में नहीं ।

 तभी  तुलसी दास ने कहा -"सबहिं नचावत राम गोसाई।"

 हरे राम!  हरे राम!

Sunday, March 26, 2023

प्रार्थना

 6

2mua55ium120f 
Shared with Your friends
Friends
இறைவணக்கம் . प्रार्थना।
तमिल ज्ञान भी भगवान की देन और हिंदी ज्ञान भी।
மனித உருவில் मनुष्य रूप में भगवान।
இறைவன் .
படைப்பவன் இறைவன் . सृजनहार भगवान।
மனித வடிவில் பெற்றோர்கள். मनुष्य रूप में माता -पिता। (अभिभावक )
அப்பெற்றோர்கள்
अभिभावक ज्ञानी होना
அறிஞர்களாகவும்
அறிவிலிகளாகவும் , अज्ञानी होना,
தனவந்தர்களாகவும் धनी होना
தனக்காக
வாழ்பவர்களாகவும் स्वार्थ होना
பிறருக்காக
வாழ் பவர்களாகவும் परायों के लिए जीना,
பரம ஏழைகளாகவும் अति रंक होना
இருப்பது
இறைவன் எழுதியனுப்பும் भगवान सृष्टित
தலை எழுத்து. शिरो रेखा।
ज्योतिष की बात को झूठा स्थापित करने
राजा शुद्धोधन का प्रयत्न बेकार।।
பிறந்தவுடன் जन्म लेते ही
சித்தார்த்தர் सिद्धार्थ भविष्य में
संन्यासी बनेगा यह ज्योतिष की बात।
सिद्धार्थ बुद्ध बने।जसिया की ज्योति बने।
இப்படித்தான்
எதிர்காலத்தில்
துறவி ஆவார் என்பது ஜோதிடர் .
ஜோதிடத்தை பொய்யாக்க ராஜா சுத்தோதன்
எவ்வளவு முயன்றும் முடியவில்லை .
சித்தார்த்தர் புத்தர் ஆனார் .ஆசிய ஜோதியானார் .
வால்மீகி கொள்ளையன் , वाल्मीकि डाकू।
ஆனால் ஆதிகவி .पर आदी कवि।
துளசிதாஸ் तुलसीदास का जन्म नक्षत्र सही नहीं।माता-पिता द्वारा ठुकराया पुत्र । बढ़कर बड़े होकर विवाह के बाद पिता के शरीर से चिपक कर रहनेवाले कामांधक।
उनकी पत्नी का क्रोध उपदेश । वाल्मीकी रामायण को एक कोने पर रखकर रामचरितमानस की कीर्ति।।
वेश्याओं के घर में ही वास तमिल कवि अरुणगिरिनाथ।
असाध्य रोगी मन आत्महत्या के समय भगवान ने रक्षा की।
वर दिया नामी कवि "तिरुप्पुकऴ"ग्रंथ के लेखक।
पेड़ की शाखा के आगे बैठकर अंतिम भाग काटनेवाले कालीदास महाकवि।
तीन साल की उम्र में पार्वती देवी द्वारा ज्ञान के दूध पिलाने से कवि बने तिरु ज्ञान संबंधर दिव्य कवि।
अभिभावक प्रत्यक्ष रूप तो ज्ञान दिव्य रूप।।
रावण वेदों का ज्ञाता।शिव का अनन्य वर प्राप्त भक्त।
संगीतज्ञ।विधि की विडंबना कामांधक के बदनाम पाकर वध।सीता के मोह के कारण।।ये ही भगवान की
सूक्ष्म लीला। ज्ञान और तत्वज्ञान । धनीपर संतान हीन ।
ये मनुष्य शक्ति से परे अपूर्व शक्ति।

Monday, March 20, 2023

तमिल भक्त कवि तायुमानवर

 शोध  विषव---तमिल भक्त कवि तायुमावर 

शोध सार--तायुमानवर का परिचय-भक्ति का महत्व--तायुमानवर के भकति रस- भक्ति ही जीवन-जिसमें भक्ति नहीं,उनकी मित्रता नहीं चाहिए.
बीज शब्द ---जीवन में भक्ति---तिरुच्चिरापल्ली के नाम के कारण -तायुमावर नाम के कारण -कवि तायुमानवर  के गीत--संस्कृत शब्दों  के कारण  उत्तर-दक्षिण   आध्यात्मिक संबं ध -इह-परलोक सुख भेद.

     तायुमानवर का  मतलब है-  माता  भी बने.  यह शिवलीला की कहानी है। शिव भगवान के सहस्रनामों में एक है --भक्तवत्सल ।
 तिरुच्चिरापल्ली का एक व्यापारी था धनकुत्तन । वह शिवभक्त था । उसकी पत्नी को प्रसव का समय था । पत्नी ने उसकी माँ को 
बुलाया । कावेरी नदी में बाढ के आ जाने के कारण माँ नहीं आ सकी ।इतने में पत्नी को प्रसव दर्द आ गया ।  उसने  तिरिसरनाथ स्थानीय  भगवान शिव  से प्रार्थना की। भक्तवत्सल शिव खुद माँ बन कर आये ।  प्रसव किया। एक सप्ताह  बाढ के सूखने  तक 
माँ बनकर मदद की । माँ को तमिल में ताय्  कहते हैं । बनने को आनवर्  कहते हैं । तब से तिरिसरनाथ का नाम्  तायुमानवर  
के नाम से प्रसिद्ध हो  गया । 

  तिरुच्चिरापल्ली के नाम के कारण ---
  त्रिसर नामक तीन सरवाले राक्षस ने  यहाँ शिव भगवान के अनुग्रह प्राप्त करने  कठोर तपस्या की । अतः इस स्थल का नाम 
त्रिसरन पल्ली था । वही नाम  कालांतर  में   तिरुच्चिरापल्ली हो  गया ।

कवि तायुमानवर  --

Saturday, March 18, 2023

துளசி இராமாயணம் ---சுந்தரகாண்டம்-तुलसी रामायण-सुंदरकांड.

 துளசி இராமாயணம் ---சுந்தரகாண்டம்-
வால்மீகி எழுதிய இராமயணம் பாரதத்தின் அனைத்து மொழிகளிலும்
 பேச்சு வழக்கில் உள்ள மொழிகளிலும்
 உலகத்தில் உள்ள மொழிகளிலும்
மொழி பெயர்க்கப்பட்டு
மக்களை நெறிப்படுத்திக் கொண்டிருக்கிறது.
வால்மீகி இராமாயணத்தை விட
துளசி இராமாயணம் வட பாரதத்தில் 
 ஒவ்வொரு வீட்டிலும் படிக்கப்பட்டு ஆராதிக்கப்படுகிறது.
இராமநவமியை முன்னிட்டு துளசி இராமாயணத்தின்
 சுந்தரகாண்டத்தின் தமிழ் பொருளுரை.


ஸ்ரீ கணேசா போற்றி.
ஓம் முருகா போற்றி 
ஓம்  சிவனே போற்றி.
ஓம் துர்கையே போற்றி.
ஓம் ராமரே போற்றி.
ஓம் சீதையே போற்றி.
ஓம் ஹனுமனே போற்றி

-------------------------------------------------------

சுந்தர காண்டம் 

பகவான் இராமர்  அமைதியானவர் .
அழிவில்லாதவர் .
நிலையானவர் .
முக்தியளிப்பவர்.
 சாந்தி அளிப்பவர் .
ஆசிகள் வழங்குபவர்.
படைக்கும் கடவுள்
பிரம்மனால் வணங்கப்பட்டவர்.
அழிக்கும்  கடவுள்
சிவனால் வணங்கப்பட்டவர்.
பூமியைத் தாங்கும்
ஆதிசேஷனால் வணங்கப்பட்டவர் .
வேதங்களால் அறி்யப்பட்டவர்.
உலகம் முழுவதிலும் வியாபித்திருப்பவர்.
அனைத்து இறைவனைவிட உயர்ந்தவர்.
மாயையால் மனிதனாக காட்சியளிக்கும் ஹரி.
அனைத்து பாவங்களையும் போக்குபவர்.
கருணையின் சுரங்கம்.
அரசர்களில்  தலைசிறந்தவர்.
ரகுகுலத்திலகம்.
ராமர் என்று அனைவராலும்
அழைக்கப்படுகின்ற
வையக இறைவனை வணங்குகிறேன்.
என் மனதில்
என் அந்தராத்மாவில்
 எவ்வித விருப்பமும் கிடையாது.
எனக்கு முழுமையான பக்தியை அளியுங்கள்.
என் மனதில் காமம் போன்ற
 குற்றமில்லாமல் இருக்க அனுக்ரஹம் செய்யுங்கள்.

ராமரே ! ஒப்பிடமுடியாத பலம் பெற்றவரே! 
தங்கமலை போன்று
மின்னும் ஒளிரும் உடல் பெற்றவரே ! 
அரக்கர்கள் என்ற வனத்திற்கு
காட்டுத்தீ  போன்றவரே!
ஞானிகளின் தலைவரே!
அனைத்து நற்குணங்களையும் பெற்றவரே ! 
உங்களை வணங்குகிறேன்.

வானரங்களின் தலைவரான ராமரின்
ப்ரிய பக்தனாக விளங்கும்
ஸ்ரீ ஹனுமானை வணங்குகிறேன்

ஜாமவந்தனின் அழகான அன்பான,
பணிவான வந்தனங்கள்,வேண்டுகோள்கள்
ஆஞ்சநேயருக்கு மிகவும்  பிடித்திருந்தன.
ஹனுமான் அனைவருக்கும் தைரியம் அளித்து சொன்னார்----
நான் சீதையை கண்டுபிடித்து திரும்பும் வரை
மனத்துயரத்தைப் பொறுத்துக் கொள்ளுங்கள்.
கட்டாயமாக சீதையைக் கண்டுபிடித்து திரும்பிவருவேன்.
எனது மனம் மிகவும் மகிழ்கிறது.
என்று கூறிக்கொண்டே
ஸ்ரீ இராமரை மனதில் அமர்த்தி 
அனைவரையும் வணங்கி
சீதையைத் தேடி புறப்பட்டார்.

இராமர் கடற்கரையை அடைந்தார்.
அங்கு ஒரு அழகான மலை இருந்தது.
அதன் மேல் மகிழ்ச்சியாக ஏறினார்.
இராமரை மனதில் நினைத்துக் கொண்டே
துள்ளிக் குதித்தார்.
அவர் குதித்த வேகத்தில் மலையானது
 பாதாளத்திற்குள் அமுங்கிவிட்டது.
இராமரின் குறிதப்பாத அம்பு போல் 
ஹனுமான் முன்னே சென்றார்.

சமுத்திரமானது ஸ்ரீஹனுமானை
இராமரின் தூதர் என்று அறிந்து 
மைனாக் மலையிடம்
ஸ்ரீஹனுமானுக்கு  ஓய்வெடுக்க இடம் கொடு என்று கூறியது.



Friday, March 17, 2023

तमिल नीति गीत

 नीति गीत । तमिळ

ஈக்கு விடம் தலை யில்
मक्खी को विष सिर पर
எய்துமிருந் தேளுக்கு
बिच्छु को विष उसके डंक में
வாய்த்த விடம் கொடுக்கில் வாழுமே-நோக்கரிய
பைங்கணர வுக்குவிடம்
பல்லளவே साँप को विष दाँत में।
துர்ச்சனருக் दुर्जनों को विष सारे शरीर में ।
கங்கமுழு தும்விடமேயாம்.
हिरण्यकश्यप का अत्याचार , अहंकार में माना
खुद को ईश्वर.
ईश्वर का नाम लेना दंडणीय , हर कोई कांपता
ईश्वर का नाम जपने
पर सरकारी सजा.
ईश्वर की अद्भुत लीला,
राजा का बेटा निकला ईश्वर का अनन्य भक्त.
पिता की आज्ञा के विरुद्ध
केवल लेता भगवान का नाम.
निर्दयी पिता , अपने पुत्र की ही जान लेने तैयार !
विष पिलाया, हाथी को कुचलने भेजा.
ईश्वर का भक्त नरपति से डरता कैसा?
होलिका उसकी बहन ,
आग में जल न सकेगी.
बेरहमी ने प्रह्लाद को बिठाया होलिका की गोद में .
जली होलिका,
ईश्वर भक्त बच निकला.
लोग खुशी में होली मनाते हैं.
पता चल गया , सबहिं नचावत राम गोसाई. !!
एस. अनंतकृष्णन चेन्नै तमिलनाडु के हिंदी प्रेमी प्रचारक.

Wednesday, March 8, 2023

தேசபக்தி

பேதர்தி என்ற கவிஞர் நாட்டு நிலை பற்றி  எழுதிய கவிதையின் தமிழாக்கம்

बेदर्दी रचित देश भक्ति गीत, देशद्रोही कन्हैया के विरुद्ध भारतवासियो को जगाती हुई,

जय भारत माता, जय जवान, 
                        
                         लेखक_कवि कृष्णा जी बेदर्दी
__________________________________________________________________________

भारत की सीमा पे, हर जवान गोली से खेले, 
பாரத எல்லையில்  நம் வீரர்கள்
கண்டுமழை யுடன் விளையாட்டு

देशद्रोही यह कैन्हया, सेना पे गन्दी बाते बोले,
இங்கு  இந்த கன்ஹையா .வீரர்களை அவமானப்படுத்தும் பேச்சு.

पहले भारत माँ को, गाली देकर बात किया,

முதலில் பாரத அன்னையை

திட்டிய பேச்சு
अपनी माँ की ही दूध पिया, औ उल्टा घात किया,
தன் அன்னையால் பால் குடித்து வளர்ந்தபிள்ளை
ஆனால் நாட்டுக்கு துரோஹப்பேச்சு.

धिक्कार हमारे जीवन को,जो घुट घुट कर जीते हैं,
மூச்சுத் தினரலில்  நாம் வாழும் வாழ்க்கை  கேவலம்
राष्ट्र द्रोहियो को भी, पलको पे यहां बिठाते हैं,
தேசதுரோஹகளை நேசிக்கும் கூட்டம்

खून नही यह पानी हैं, जिसमे आये ऊबाल नही,
அவர்கள் இரத்தம் கொதிக்கவில்லை
அவர்கள் உடலில் இரத்தம் ஓடவில்லை
தண்ணீர் ஓடுகிறது.

मर्द नही अब भारत में, देश प्रेम अब दिल में नही,
இந்தியாவில் ஆண்கள் இல்லை
நாட்டுப்பற்று மனதில் இல்லை.

उठो नामर्दो अब तो जागो, मर्दांगीनि का परिचय दो,
ஆண்மையற்றவர்களே விழித்தெழுங்கள்  ஆண்மையைக் காட்டுங்கள்
काट कैन्हया की जुबान को, भारती माँ के चरणों में दो,
கன்ஹையா நாக்கை வெட்டி
பாரத அன்னையின் பாதங்களில் சமர்ப்பிக்க

भारत की सरकार भी देखो, कितना बेबस लाचार हैं,
இந்திய அரசைப்பாருங்கள்

தன் வசத்தில் இல்லை வேறு வழியற்ற நிலை.
भारत माँ को गाली देकर, देखो कैन्हया आजाद हैं,
பாரத அன்னையைத்திட்டி
கன்ஹயைா சுதந்திரமாக உலாவுவதைப்பார்.
அவனுக்கு சட்டத்தின பய மில்லை
அரசியல் நிர்ணயச்சட்டம் பயனில்லை.

खौफ नहीं उसको कानून का, यह कैसा सविधान तेरा हैं,
बात नही गोली मारो,भारत वासी का यह  मत हैं,
பேசாதே  சுடு.  பாரதமக்களின் கருத்து இது.

एक कन्हैया साप बनकर, आस्तीन में फुफकारा हैं,
जहर फैलने से पहले,फन को इसके कुचलना हैं,
ஒரு கன்ஹையா விஷப்பாம்பாகி சீறுகிறான்
देशद्रोही कोई भी हो, खालिद कैन्हया पप्पू भैया,
தேசதுரோஹி யாரானாலும்
सबको फांसी देकर, गन्दगी साफ करो भैया,
எல்லோரையும் தூக்கிலிட்டு
அசுத்தத்தை அப்புறப்படுத்துங்கள்

भारत वासी अब तुम जागो, समय बहुत नजदीक हैं,
देशद्रोही का सिर काटे, यही एक मेरा  उद्देश्य हैं,

न कानून से डरो न ही सविंधान से,
निकल पड़ो घर से,करो बात तलवार से,

काट डालो देशद्रोही को, चाहे कन्हैया या खालिद हो,
छोड़ो मत अब देशद्रोही को, चाहे हिन्दू हो या मुस्लिम हो,

(मित्रो जादा से जादा शेयर करके देशभक्ति का परिचय दो)
                ★#बेदर्दी#★