Wednesday, March 27, 2019

अशांति कमी नहीं होगी।

परिषद को नमस्कार ।
शीर्षक :- कम नहीं  होता ।
संचालक : कौशल वंदना ।
सब को सादर प्रणाम।
कौशल की वंदना कम नहीं  होता।
एकलव्य,कर्ण,सुभास चंद्र बोस
जैसे कौशल लोगों को
दबाना भी कम नहीं होता।
ईमानदारी  की तारीफ़ कम नहीं  होती।
बेईमानी  की चुनाव
 सफलता  भी कम नहीं  होती।
सत्य  का यशोगान  कम नहीं  होता।
असत्य लोगों के पिछलग्गु की
संख्या भी
कम नहीं  होती।
बलात्कारी  की सजा बढती नहीं,
बलात्कार  घटनाएँ  भी कम नहीं होती।
रिश्वत अपराधी  को पकड़ने के अधिकारी  अधिक,पर बगैर रिश्वत  के काम नहीं  कम होता।
महँगाई भत्ता  बढती कम नहीं होती ।
महँगाई  भी कम नहीं  होती।
शिक्षा  शुल्क, पुरोहित  शुल्क,
चिकित्सा  शुल्क, 
चुनाव  खर्च
 कम नहीं होता ।
बढती उम्र  घटती नहीं ।
  यही कारण है कि
बढती  घटती जिंदगी  में,
शांति  की होती कमी,
अशांति  की कमी नहीं होगी ।
स्वरचित स्वचिंतक यस ।अनंत कृष्ण ।




Saturday, March 23, 2019

சாஹித்திய அகாடெமி ஹிந்தி இதழில் வெளியான ஹிந்தி கவிதைகளின் தமிழ் ஆக்கம் -2





6. கவிஞர் :---மாதவ் கௌசிக்

     கவிதை :- கஜல்
 
    பூக்கள் ,இலைகள் ,பூந்தோட்டங்கள்
    இப்பொழுது எங்கே ?
     வீடுகள் இருக்கின்றன ,
   ஆனால் தாழ்வாரங்கள்
   இப்பொழுது எங்கே ?
    அப்பாவிக் குழந்தைகள்
   படுக்கைக்குக்  கீழே
   அமுக்கப்பட்டு ,
  முன்போல் குழந்தைப் பருவம்
    ஆனந்தமாக இல்லை.
    உங்கள் முகமே உங்களுடையதாக இல்லை ,
     உண்மையைக் காட்டும் கண்ணாடிகள் எங்கே ?

 அமில மழை  பொழிகிறது .
பால் போன்ற நீர்த்துளிகளின்  இப்பொழுது எங்கே ?

கனவுகள் பறவைகள் போன்று பறந்து விட்டன .
மரத்தில் தொங்கு கின்ற  கூடுகள்  எங்கே ?
கேட்டுப்பார்த்தால்  வாழ்க்கை பேசியது --
வாழ்க்கையில்  நட்பு  வாழ்க்கை இப்பொழுது எங்கே ?

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

2.   நகரத்தில் எனக்கு ஆறுதல் அளிப்பவர் யார் ?

     கிராமத்தில் இருந்தும் எனக்கு கடிதங்கள் வருவதில்லை.
   
     எனது  தனிமை உலகம் பற்றி என்னத்தைச்  சொல்வது.?
    மாடி   என்னை முறைத்துப் பார்க்கிறது ?
   உண்மை பேசும் பழக்கத்தால்
    எல்லோரும் என்னிடம்
    கோபமாக   இருக்கின்றனர் .

   மனக்காயம்  இதயத்தில் இருந்து வெளிப்படக்  கூடாது .

    என்னை சீண்டி கோபமூட்டக்கூடாது .
தன்  கண்களால் தன்னையே  பார்க்க முடியாது .
நேரம் எனக்கு  வாய்ப்பளிக்கவில்லை .
எந்தச்  சொற்களால் ,நன்றி சொல்லமுடியும் ?
எனக்கு மரியாதையை பரிசாகக் கொடுத்துள்ளார்கள்.
***************************************************************

7.       கவிஞர்  தேவேந்திர ஷர்மா "இந்திர "

            கவிதைத்  தலைப்பு :--நவ  கீத்
                   புதியபாடல்

            1. மௌனத்தின் தொடர்ச்சி
               இப்பொழுது முடியாது .
                சிரிப்பின் மணத்தால்
                பேச முடியாது .
                 பூ இதழின் முந்தானையில் இருந்து
                  முத்துக்கள் சிதறிவிட்டன.
                 புயல்   மலராத நான்கு
                  பூக்களை உதிர்த்தது விட்டது.
                    சந்தனக்காட்டை எரிக்க
                     காற்று வீசியதுபோல்
                    உறவினரின்   பாலம் உடைந்து விட்டது.

                   நமக்கிடையில் சேர்ந்து இருந்தவர்கள் ,
                   சந்தித்தும்  சந்திக்கவில்லை .
                    உயிருள்ள சத்தங்கள்
                   படுக்கையில் புதைத்துவிட்டன .

                 இறந்த ஆணவம் ஆகாயத்தில்
                தொங்கிக்கொண்டிருக்கிறது
                   சொற்களின்  பயணிகள் கூட்டம்
                   பாலைவனத்தில் மறைந்துவிட்டது .

***********************************************************

                 
             





Friday, March 22, 2019

इंद्रधनुष

मंच को प्रणाम ।
 शीर्षक समिति कौ प्रणाम ।
 आज का शीर्षक:_
इंद्रधनुष।
++++++++
दुरंगी दुनिया,
दुष्ट दुनिया,
  धूप छद्मवेशी,
सात रंग छिपा,
सर्वेश्वर  भी  अवतार।
मोहिनी रूप,
वामन रूप,
हरियाली  का आधार
वरुण भगवान
सच्चाई  प्रकट
सात रंग ,
सर् सि वि रामन का प्रमाण
सात रंग,
नियाग्रा में देखा
भूमि पर सात रंग।
इंद्र धनुष।
सात रंग।
जाता धूप भी,
बरसातें  काले
बादल सब
छद्म वेशी
इंद्रधनुष ।
स्वरचित
स्वचिंतक
यस। अनंत कृष्णन

சாஹித்திய அகாடெமி ஹிந்தி இதழில் வெளியான ஹிந்தி கவிதைகளின் தமிழ் ஆக்கம்



சமகாலீன்    பாரதீய சாஹித்திய --141வது  பதிப்பு

சம கால பாரதீய  இலக்கியம் -141வது  பதிப்பில் வந்த ஹிந்தி கவிதைகளின் தொகுப்பின்   தமிழாக்கம் .


1.  கவிதைத்  தலைப்பு :---கவிதையில்  கடுகுகள் .



    கவிஞர் :-சஞ்சீவ் பக்ஷி --
தமிழாக்கம் : சே. அனந்தகிருஷ்ணன்


நான்  கவிதைகளில்   கடுகுகைப் பற்றி
குறிப்பிடும் போதெல்லாம் ,
அதனிடம்  நியாயம் வழங்கவில்லை என்றே
உணர்கிறேன் .

அதை முழுவதுமாக  வெளிப்படுத்தவில்லை  
                அல்லது
எதோ கலப்படம் நடந்து வருகிறது.

கடுகு வயல்களைப்பார்த்தும்
கடுகு விவசாயியின்   முகத்தில் ,
கடுகு வயல்களுக்கிடையில்  நின்று
கலகல சிரிப்பைக்கண்டும்  பல நாட்கள் கடந்துவிட்டன .

மாங்காயின் ஊறுகாயில் இருந்து இதன் குணம் மணம் அறிந்திருக்கிறேன் .
பலநாட்டு நிறுவனங்களின்
புட்டியின்   மூடியைத் திறந்ததுமே ,
அறைமுழுவதும்  அதன் மணம் .
சிறிது நேரத்தில் இந்த அறை
ஒரு நகரமாகி நாடாக மாறிவிடுகிறது.

குழந்தைகள் ,
அழகான  மஞ்சள் காகித உரைகளை
கடுகுகளின்  வயல்கள்போன்றே   அறிந்து உணர்கிறார்கள்.

இதில் குழந்தைகளின் தவறுகள் எங்கே ?
இந்த ஊறுகாயை ஒவ்வொரு மாதமும்
நான் தான் கடைத்தெருவில் இருந்து வாங்கி வருகிறேன்.
வாசகர்கள் கேட்கின்றனர் கவிதைகளில் கடுகைப் பற்றி எழுதுவது அவசியமா ? கவிதைகள் ஊறுகாயா ? ருசித்துப்பார்த்து இதில் கடுகு இல்லை என்றே சொல்ல . என்ன சொல்கிறார்கள் ? இதைநானறிவேன் . சில நண்பர்களின் கவிதைகளில் கடுகுகள் இருப்பது ,(ரசங்களுடன் ) அதன் வயல்கள் இருப்பதுபோல் அத்தியாவசியமே . ஹிந்தியில் சரஸ் என்றால் கடுகு என்பது பொருள். மற்றொன்று நவரசங்களுடன் கூடியது . இந்த இருபொருளில் கவிதை . सरस. =கடுகு ;स+रस = ரசத்துடன் கூடிய . திருக்குறள் பற்றி கூறும்போது கடுக்கைத்துளைத்து எழுகடலைப் புகுத்தி குருக்கத்தி தரித்த குரள் . தமிழ் இலக்கியத்திலும் கடுகு இடம் பெற்றுள்ளது. 2. सपनों की नदी ,सपनों का पहाड़। தலைப்பு :- கனவுகளின் ஆறு ,கனவுகளின் மலை.
கனவில் நதி , கனவில் மலை கனவில் மலர்கள் , கனவில் பசுமை , கனவுக்குத்தெரியவில்லை கனவு கலைந்து விடும் என்று . மங்கிய நிலையில் அது கனவல்ல ,கனவின் கனத்த நிறம் மூளையில் படர்ந்து விட்டதை நிலைத்து இருப்பதை இப்பொழுதும் பார்த்துக்கொண்டே இருக்கிறேன். முற்றுப்பெறா கதையை முழுவதும் முடிக்க , வெளிக் காட்சிகளும் தொலைவின் ஓசையையும் கனவு சுருட்டிக்கொண்டிருந்தது . கனவின் மலையை நான் தீண்டியது மலைபோன்று இல்லை கையில் இருந்து போய்க்கொண்டிருந்தது காட்சியில் இருந்து மறைந்த சொரசொரப்பு. கனவின் ஆற்றில் தண்ணீரின் குளிர்ச்சி , கனவின் ஆரம்பத்திலேயே சென்றுவிட்டது. மெல்ல மெல்ல மின்னிக்கொண்டிருந்த அனைத்து கதா பாத்திரங்களும் மறைந்து கொண்டிருந்தன. கனவில் செல்கின்ற விருப்பத்தை என் கண்களுக்கு எதிரிலேயே மறையும் காட்சிகள் தடுத்துக்கொண்டிருந்தன. ஜன்னலுக்கு வெளியில் ,தொலைவில் தெரியும் மலையின் காட்சி,இந்த உண்மையான மலை இப்பொழுது தெளிவாகா தென்பட்டுக்கொண்டிருந்தது. இப்பொழுது மூளையின் ஒரு மூலையில் கனவு காட்சியளித்துக் கொண்டிருந்தது. இப்பொழுதும் மரத்தைத் தொடுவது , முயலைத்தோடும் உணர்வைத் தந்தன பறவைகள் காற்றுபோல் பறந்தன . சூரிய ஒளி வேறுபட்டு ஏழு வண்ணங்களாகக் காட்சியளித்தன . இந்த வண்ணங்களை என்னால் தொட முடிந்தது. இந்த த் தொடு உணர்வை விழித்தெழுந்த பின்னரும் சேமித்து வைக்கத்தான் விரும்புகிறேன். தூங்குதல் ,விழித்தலுக்கிடையில் ஓரிடத்தில் தேடுகிறேன் .
கவிஞர் கனவின் யதார்த்த நிலை ,கலைந்த பின்பும் அதன் பசுமை நினைவுகளை இக்கவிதையில் இயற்கையாகக் கூறியுள்ளார். ************************** 3. खैरायगढ़ में कप चाय और डबल पान தலைப்பு :-- கைராயட் கோட்டையின் அரைக் கோப்பைத் தேநீரும் ,பீடாவும் (பானும் ) கைராய் கோட்டையின் நிகழ்ச்சி அரைக் கோப்பை தேனீர் ,மற்றும் இரட்டை வெற்றிலையுடன் துவக்கமாகிறது. முழு தேநீரும் அருந்துபவர்களை அறியாதவர்கள் போல் பார்க்கிறார்கள் . என்ன ஆச்சு என்று முறைத்துப் பார்க்கிறார்கள். அரைக்கோப்பையே போதும் என்ற நிலையில் முழு கோப்பைத் தேவை எதற்கு ? உணவு விடுதி செல்லுங்கள், அமருங்கள் ,ஒரு நொடியில் அரைக்கோப்பைத் தேநீர் வைக்கப்படும். அங்கே உங்கள் ஆட்சிபோலவும் , இன்று உங்களுக்கு முடி சூட்டுவிழா போன்ற கவனிப்பு. யார் கேட்டார்கள் ? என்று வினவினால் , அமர்ந்திருக்கிறீர்கள் தேநீர் அருந்தவீர்கள் . அரைக்கோப்பைத் தேநீர் அருந்துங்கள். என்றே பதில் வரும். தேநீர் அருத்திக்கொண்டிருக்கும்போதே , துக்காராம் கடையின் பாண் பீடா தரப்படும் கேட்டது போன்றே நடக்கும். துக்காராம் கடைபோன்று கிடைக்காது என்று உங்கள் முன் பான் பீடா அளிக்கப்படும் . வாயின் ஒருபக்கம் பான் அமுக்கிக்கொண்டு தங்களையும் துக்காராமையும் புகழ்ந்து கொண்டு உங்கள் முன் பீடா தயாராகி வைக்கப்படும். வெற்றிலையில் பாக்கு எவ்வளவு ? வாயில் போட்டதுமே வலதுகை மற்றொன்று வாங்க நீளும் . துக்காராம் விரைவாக மற்றொன்று தயாரித்து நீளும் கைக்குள் வைக்க எதிப்பார்ப்பர். நாந்த் கிராமத்தில் மற்றொரு பீடாவிற்கு காய் நீண்டதும் கேட்பார்கள் -கைராய் கோட்டையில் இருந்து வந்துள்ளாயா ? தேநீர் அருந்தி ,பீடாவை வாயில் அமுக்கிக் கொண்டு எல்லோரும் அரட்டை அடித்துக்கொண்டு சென்றுவிடுவார்கள். துக்காராம் கணக்கில் எல்லோர் பெயரும்
ஒன்றாம் தேதி கணக்குச் சீட்டுடன் பீடாவும் வந்து விடும். கைராய் கோட்டை அரைக்கோப்பை தேநீருக்கும் , பீடாவுக்கும் மட்டும் புகழ் பெறவில்லை . கடன் கொடுத்து வாங்குவதிலும் புகழ் பெற்ற ஊர். காது கொடுத்துக்கேளுங்கள் , அங்கே திரைப்படமும் கடன் சொல்லி பார்ப்பார்கள் . வாணிகத்தந்திரம் கடன் வழங்கல் ,தற்புகழ்ச்சி ,கட்டாயபணம் பெறா விற்பனை முதல் தேதி வசூல் ,அப்பொழுதும் கணக்குச்சீட்டுடன் பீடா , திரைப்படமும் கடன் சொல்லிப்பார்த்தல் ..நல்ல யதார்த்த வர்ணனை. 4. கவி --இலா குமார் அச்சா ஹை , தலைப்பு :-
நல்லாயிருக்கு . ********************** நான் தனிமையில் இல்லை , என்னுடன் உணர்வு நிலையில் மூடுபனியில் மின்னும் எத்தனையோ
புதிய பழைய காட்சி ஓவியங்கள் .
கதவின் சட்டத்திற்குள் அமைதியாய் அமர்ந்திருக்கும் தாய்-தந்தையின் கலை நிறைந்த உடல் அசைவுகள் , மூன்றாவது மாடியில் இருந்து எட்டிப்பார்க்கும் உறவுமுறை உடன்பிறப்புக்கள் , சகோதர சகோதரிகளின் முகங்கள் சித்தி -சித்தப்பா ,மாமா -மாமி ,அத்தை -அத்தை மாமா , ஆகியோரின் கதைகள்
எண்ணிக்கையிலடங்கா கதைகள் என்னுடன் நடக்கின்றன . எங்கு சென்றாலும் அரசவை போல் உறவினர்கள் , அவர்களுக்கிடையில் வேலைக்காரர்கள் -வேலைக்காரிகளின் கொடுமையான காட்சிகள் , குளிர் காலத்தில் இரவில் எண்ணெய்க்கோப்பை வைத்து காத்திருக்கும் செவிலித்தாய்கள் , கல்லூரி நாட்களில் சமையல் காரனிடம் அதிகாலையில் சூடான தேநீர் கேட்டு திட்டு வாங்கும் தம்பி , இன்று தனிமையிலும் என்னுடன் துணை வரும் நினைவுகள். இப்பொழுது புது விழிப்புணர்வு கொண்ட கூட்டம் , தன் அக்கம் பக்கத்தில் யாரையும் சேர்க்காத கூட்டம் , வெளிநாட்டுத் தனிமை என்ற நாடகம் போடுகிறது. நாடகம் போட்டே நடிகன் அதே கதா பாத்திரம் ஆவது இயல்பு , வெளிநாட்டில் மிச்சம் மீதி பெறும் அழுத்தம் , பன்னாட்டு நிரூபி=வனத்தின் ஆசைக்கு அடியில் நடுநக்கிக்கொண்டே வாழ்கிறது. புதிய நூற்றாண்டின் வாயிலில் வளர்ந்த கரையான் கூட்டத்திற்கு இடையில் மனம் பிரமை அடைந்து பதைக்கிறது . எப்படி அடிமையான வாரிசுகள் .? நான் தனிமையில் இல்லை என்பதே நல்லாயிருக்கு. வெளிநாட்டில் பனி செய்யும் நமது இக்கால தனிமை வாழும் இளைஞர்கள் நிலை நம்நாட்டின் கூட்டுக்குடும்பம் இரண்டையும் கூறியுள்ள முறை நல்லா இருக்கு . ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ 5. कुछ தலைப்பு :- சிலர் வாழ்நாள் முழுவதும் சில ஆண்கள் ,பல பெண்கள் எதிர்பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள் . எவனாவது /எவளாவது திடீரென்று வருவான் / வருவாள் , அவன் /அவள் வாழ்க்கையில் சுகம் தருவான் /தருவாள் எங்கும் சுகமென்ற அலைகள் பாயும். மனதையும் வாழ்க்கையையும் இன்புறச் செய்வான் /செய்வாள் . பணிவான சேவை ,கண்பாப்பாவின் எதிர் நோக்கிற்குப் பின் நின்று எதிரில் உள்ள எல்லையற்ற ஆகாயத்தைப் பார்ப்பாள் . பார்வைக்குள் மின்னும் அழகனா துடிப்புகள் , ஒளிக் கதிர்கள் வழியில் பிடித்து இதயத்தை நடுங்கச்செய்யும் . அவர்கள் தேடுகிறார்கள். இவனுடைய .இவளுடைய ,அவனுடைய /அவளுடைய முகங்களில் ,பேச்சில் ,பார்வையில் அங்க அசைவுகளில் ,சாடைகளில் . மூளை ஒவ்வொரு நொடியும் தேடுகிறது. விரலால் அடிக்கும் கணினியில் மூளையின் நரம்புகள் உலகின் நடுவில் இருந்து விழிப்புணர்வு என்ற தத்துவ இயந்திரத்தை இயக்கிக்கொண்டு எதிர்பார்ப்பு என்ற நீரோட்டத்தில் நரம்புகளில் காதுக்குப்பின் துளையின் துடிப்பில் எப்பொழுதாவது கபாலத்திற்கு இடையில் மனத்துடிப்புடன் வயதாகிவிடுகிறது. கவிஞர் திருமணமாகாத ஆண்கள் பெண்கள் எதிர்பார்ப்பு நிறைவேறாநிலை உள்ள இன்றைய சமுதாய நிலையை சித்தரிக்கிறார் .
.