Monday, December 28, 2015

திருக்குறள்

ஆண்டவன் மனிதர்களுக்கு மட்டும்

சிந்திக்கும் ஞானத்தை அளித்துள்ளான்.

நாம் நல்லதை கேட்க வேண்டும்.
நல்லதைப் பார்க்க வேண்டும்
நல்லதைப் பேச வேண்டும்
நல்லதை உணரவேண்டும்
நல்லதை சாப்பிடவேண்டும்.
   அதை வள்ளுவர்
பொறிவாயில் ஐந்தவித்தான்
பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ்வார்.
  ஐம்புலன்கள் அடக்கி
ஒழுக்கத்துடன் வாழ்பவர்கள்
நீண்டகாலம் வாழ ஆண்டவன் அருள்புரிவார்.
तिरुवल्लुवर का कहना है
जितेंद्ररिय बनकर  जीनेवाले ईश्वर  की
शरणार्थी को ईश्वर लंबी उम्र  प्रदान करेंगे।

Thursday, December 17, 2015

Use of the word "Chah" in Tamil & Hindi.

Use of the word "Chah" in Tamil & Hindi.

Chaah ...virumbu
Hindi seekna chaah ...Hindi karka virumbu.
हिंदी सीखना चाह.....हिंदी कर्क विरुंबु
तमिल सीखना चाह ....तमिल कर्क विरुंबु

Tamil seekhnaa chaah ....Tamil  karka virumbu.
सच बोलना चाह ।  उण्मै पेस विरुंबु
Sach bolna chaah ..unmai pesa virumbu
दान करना चाह ।   दानम सेय्य विरुंबु
Daan karnaa  chaah ...dhaanam  seyya virumbu.
धर्म करना चाह।  अरम सेय विरुंबु।
Dharma karnaa chaah ...Aram seya virumbu
मदद करना चाह ..उदवि सेय्य विरुंबु
Madhad karna chaah ...uthavi seyya virumbu.
Bhagavaan ko chaah ...kadavulai virumbu .
भगवान को चाह  ...कड उलै विरुंबु।
Praarthnaa karnaa chaah ...praarththanaikal seyya virumbu.
प्रार्थना करना चाह ।..प्रार्त्ततनै सेय।
Bhalaa karna chaah ..nallathu seyya virumbu.
भला करना चाह ।   नल्लतु सेय्य विरुंबु।

தமிழகம் சிந்திக்க

இந்தியா பல மொழிகள்
பேசும் நாடு.

ஒவ்வொரு  மொழிக்கும் ஒரு சிறப்பு.

இதில் இன்று உலக அளவில்

மூன்றாவது மொழியாக
இந்தியாவின் சுற்றுலா ஸ்தலங்களில் பேச்சு  என்ற பேச்சு மொழியாக இருக்கும்   ஹிந்தி கடிபோலி. ஹிந்தியின் வடிவம் பெற்றது  நூற்றுப் பதினைந்து ஆண்டுகளில்.
இராமாயணம் துளசி அவதி

  ஹிந்தி யின்  பழைய  வடிவ

மொழி.
சூர்தாஸ் எழுதியது வ்ரஜபாஷா  என்ற மொழி
வித்யாபதி எழுதியது மைதிலி.

இன்றைய ஹிந்தி காவிம்
ஜயசங்கர் ப்ரசாத் எழுதிய காமாயனி.
மைதிலி சரண் குப்த எழுதிய சாகேத்.
இவை  19ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது.
பாரதேந்து ஹரிச்சந்தர் காலத்தில்
இருந்துதான்  இன்றைய ஹிந்தி.
இவ்வளவு விரைவாக  ஒரு மொழி
வளர்வது விந்தை தான்.
தமிழகத்தில் எதிர்ப்பு இருப்பினும்
ராமேஸ்வரம் கன்யாகுமரி போன்ற
சுற்றுலா ஸ்தலங்களில் ஹிந்தி
பேசப்படுகிறது.
ஹைதராபாத்தில் தக்கிணி ஹிந்தி
பேசப்படுகிறது.
மைசூர் பெங்களூரில்  ஹிந்தி தெரிந்தவர்கள்  உள்ளனர்.
குஜராத் பாம்பே கல்கத்தா பஞ்சாப்
போன்ற இடங்களில் இந்தி அறிந்தவர்கள் அதிகம்

தமழர்கள் மத்திய அமைச்சராக கலைஞர் குடும்பம் போன்றும்
ப்ரதமராக  அம்மா  மாண்புமிக்க முதல்வர்  ஜயலலிதா  போன்று இந்தி அறிந்திருக்க வேண்டும் .
சிந்தியுங்கள்  .!
நமஸ்தே ...வணக்கம் .
ஆயியே ....வாருங்கள்
தன்யவாத் ....நன்றி
சுக்ரியா .....நன்றி

Tuesday, December 1, 2015

காஞ்சனா போல் வரட்டும். கதரவைக்கட்டும்.

மக்கள் நிலை கண்டு வருந்தவேண்டாம்.
மக்களாட்சி ஊழலில் செய்யும் அரசியல் பின்னணி கண்டு வருந்தவேண்டும்.
புறநகர்ப்பகுதி ரியல் எஸ்டேட் அனுமதிக்கு சிபாரிசு செய்த அரசியல் திமிங்கிலங்கள்,
கட்டட அனுமதி அளித்த பொறியாளர்கள் 
இளைஞர்களை மயக்கி கடன் வாங்க லஞ்சம் கொடுத்து 
கடன் அனுமதி அளித்த வங்கி எல் ஐ சி அதிகாரிகள்,
அனைவரும் சித்தம் கலங்கி பித்துப்பிடித்து திரிய வேண்டும்.
வாங்கியவர் குற்றமா /மயக்கும் விளம்பரம் அளித்தோர் குற்றமா /
அனைத்துக்கும் அரசியல் செல்வாக்குடன் அல்லது சுயலாபத்துடன் அனுமதி அளித்தவர்கள்  இறைவன் தண்டனையிலிருந்து தப்ப முடியாது,
நேர்மை சத்தியம் விரும்பிகள் பிரார்த்தனை வீண் போகாது.
அவன் சிவன். அவன் அல்லா அவள் காளி 
கவனிப்பார்கள். கவனிப்பாள் .
பிரார்த்திப்போம். ஊழல் லஞ்சம் ஒழிய .
பாடம் கற்பிக்கட்டும் . இறைவனும் இறைதூதர்களும்.
நாட்டுக்காக இன்னுயிர் ஈந்த ஆத்மாக்களும். 
நேர்மையால் உயிர் இழந்தவர்களின் ஆன்மாக்களும். ஆவிகளும் .
காஞ்சனா போல் வரட்டும். கதரவைக்கட்டும். 
பிரார்த்திப்போம்.
ஓம் நமச்சிவாய். ஓமம் சக்தி. ஓம் முருகா . ஓம் கணேசா .
நாட்டை தூய்மையான ஆட்சியாளர்களிடம் ஒப்படைப்பீர்.


Friday, November 27, 2015

NSK PAADAL.



Aasaiyaaga pesi pesi aalai aeikkaadhe
NS Krishnan, TA Madhuram
Music: CR Subbaraman (other music director for the film: MS Gyaanamani)
Lyrics: Udumalai Narayana Kavi (other lyricists for the film: KP Kamakshi, TR Sambandamurthy)
Film: Paithiyakkaran (1947)
Cast: MG Ramachandran, NS Krishnan & TA Mathuram in double roles, SV Sahasranamam, Kaka Radhakrishnan, D Balasubramaniam, SJ Kantha, TA Jayalakshmi, SR Janaki, Saraswathi, Baby Vadiva, Bhagavathy
Direction: Krishnan-Panju
Production: Tamilnadu Talkies 



मधुरं --(पत्नी )  प्यार से बोलबोल कर 

                       ठगो मत मामा। २बार 
                        धन सा समझे मन को 
                         मामा कष्ट मत कर मामा। 


कृष्णन (पति )

हे लड़की !
   क्या मैं पैसे गिनकर हिसाब देखनेवाला मनुष्य हूँ ?२ बार 

गुणी  के गुण  देखकर सब करता हूँ  । 

गुणके लिए सब कुछ करनेवाला कुमुनन  हूँ मैं। (कुमुनन एक दानी राजा)

मधुरं :--आभूषण  किसी ने न पहना ,

          उसे पहनाकर ऐसी मिथ्या बातें न  कहना.
           असहनीय है  मुझे। 

 २ बार  कर्णाभूषण भी पुराना ,

  क्या निजी कार हैं ?
 क्या नया आभूषण बनवाया /
हीरा न देखा। स्वप्न भी नहीं देखा /
नाटक या सिनेमा ले गया तू ?
कहीं तेरे साथ मुझे  ले गया तू/

पति ==है क्या हीरा ?क्या कार ?

           विवरण समझो। 
बेकार अमीर पुत्रों के सामान 
बिना काम किये समय मत खोना 
कहता हूँ पति समझना. 



          




   










TAM: ஆசையாக பேசி பேசி 

ஆளை ஏய்க்காதே மாமா
ஆசையாக பேசி பேசி 
ஆளை ஏய்க்காதே மாமா

காச பெருசா நெனச்சு மனசே 
கஷ்டப் படுத்தாதே ஆமா

காச பெருசா நெனச்சு மனசே 
கஷ்டப் படுத்தாதே ஆமா

NSK:  பணத்த எண்ணி கணக்கு 
பாக்கும் மனுஷன் நானோடி பெண்ணே
பணத்த எண்ணி கணக்கு 
பாக்கும் மனுஷன் நானோடி பெண்ணே

கொணத்துக்காக எதையும் செய்யும்
குமுணன் அல்லோடி பெண்ணே
கொணத்துக்காக எதையும் செய்யும்
குமுணன் அல்லோடி

TAM:  போடாத நகையென்ன போட்டு 
யாரும் போடாத நகையென்ன போட்டு
இந்த பொய் வார்த்தை சொன்னா 
பொருக்கவே மாட்டேன்

பாடகம் தண்டையோடு பொருத்து
சீனி பாடகம் தண்டையோடு பொருத்து
சீனி பழசையே மாத்தி என்ன பண்ணினே புதுசு
பாரிலே யாவர்க்கும் உண்டா
வைரம் உண்டா கண்டதுண்டா
மோட்டார் கார்தனிலே போகிறது
கனவினில் யார் கண்டா
நாடகம் சினிமாவும் உண்டா
கண்டதுண்டா போனதுண்டா
ஒரு நாளாவதுங்களுடன்
நான் வந்ததுண்டா 
போடாத நகையென்ன போட்டு

NSK:  ஏம்...ஏம்மா..வைரம், அ..சினிமா, நாடகம்
எப்படியிருக்கு? அடியே...
வெவரம் புரிஞ்சு கொள்ளணும்
மனிஷன் சொன்னா வெவரம் புரிஞ்சு கொள்ளணும்
வேலையத்த பணக்காரன் புள்ளைக போல
காரியம் இல்லாம நேரம் போக்காதேன்னா
வெவரம் புரிஞ்சு கொள்ளணும்
மனிஷன் சொன்னா வெவரம் புரிஞ்சு கொள்ளணும்

சிலுக்கு பொடவ கேக்குதா 
இல்லா ஒடம்பு குனிஞ்சு நடக்கேங்குதா
காதுரெண்டும் சீம கமலம் கேக்குதா
போடாபோனா செவிடா போறேன் எங்குதா?
காதுரெண்டும் சீம கமலம் கேக்குதா
போடாபோனா செவிடா போறேன் எங்குதா?
தாலி உள்ள கழுத்தட்டிகை இல்லாட்டி 
சுளுக்குரேன் எங்குதா
காப்பில்லா கை சோத்தைஆக்க மாடேங்குதா
காசு கொடுத்து வாங்கி ஆசையோடு மூக்கில் 
பேசரி போடாட்டி வாசம் புடிக்காதா

வெவரம் புரிஞ்சு கொள்ளணும்
மனிஷன் சொன்னா வெவரம் புரிஞ்சு கொள்ளணும்

நவாகரீகத்திலே நல்லதை கொள்ளோணும்
நாலு சாத்திரமும் புராணமும் படிக்கோணும்
தவராமல் தாய் மொழி தமிழை வளர்க்கோணும்
தருமத்தை ஒரு நாளும் மறவாது இருக்க வேணும்

வெவரம் புரிஞ்சு கொள்ளணும்
மனிஷன் சொன்னா வெவரம் புரிஞ்சு கொள்ளணும்

चित्रपट

 1972  के तमिल चित्रपट  गीत का हिंदी अनुवाद। 
कवि का नाम --वाली ; चित्रपट -(-पैसा ही भगवान है ,)
 कासेतान  कडवुलडा। 

ईश्वर से लेकर साधू संत तक  को 
पैसा ही  है भगवान। 
मारखाकर  लातमारकर समझ गया 
ही है भगवान. 
भगवान से लेकर साधू संत तक को 
पैसा ही है भगवान। 
मार  खाकर लात खाकर समझ गया 
पैसा ही है भगवान। 
छापे उस हरे नोट से 
करेंगे फूलों से अर्चना। 
ॐ  रुप्याय  नमः। 
गंदे नोट नमः। 
कम से  कम नया पैसाय नमः। 
वह  मिलें तो नारियल तोड़कर 
कर्पूर चढ़ाकर करेंगे  अर्चना। 
पैसे मिलें तो करेंगे दर्शन। 
पैसे हो तो चाय, न तो मारूंगा मक्खी। 
मधुर बोली से अवसर पाकर पॉकेट मारूंगा। 
प्यार करूंगा ; गोता खोरी करूंगा। 
आँख मारूंगा ;
नोटों  से मारूँगा ;
सिवा माता -पिता के 
पैसे बल सब कुछ मिलेगा. 
लक्ष्मी साथ रहेगी तो 
सारे लक्ष्य पूर्ण होगा. 
क्या है मनुष्य ,
बड़ा भैया कहता है , छोटा भैया  कहता हैं ,
पर रुपयों की पेटी को करता है सलाम।
पैसे की वर्षा बंद होगी तो 
सूख जाएँ तो 
आश्रित स्थान दरिद्र हो जाएँ तो 
स्थान बदलकर डालता है डेरा।
ईश्वर से लेकर साधू संत तक  को 
पैसा ही  है भगवान। 



Thursday, November 26, 2015

बदलाव

अगजग देखो,
जागकर देखो
जहा अच्छा है या बुरा।
ईशवर की रीतिनीति देखो।
इस जग को देखो।
हिरन सा साधु।
साँप सा विषैला।
बडी मछलियाँ
छोटी मछलियाँ
मकडियाँ
छिपकलियाँ
जोंघु
न जाने
विषैली पेड पौधे
आरोग्यप्रद जटिबूटियाँ.
इन सबों को मिलाकर
ईश्वर ने बनाया
अहं ब्रह्मास्मि का
अहंकारी मनुष्य।
दंड मृत्यु दंड तय करके।
मरता है.मारता है।
जो भी भला बुरा करता है
नाटक का मंच
दृश्य बदलता रहता है।

Wednesday, November 25, 2015

पवित्रता

भारत में पवित्र स्थानों में से
पवित्रता भागती जा रही है।
छल करते चल।तभी होगीआय।
दुकानों में निश्चित दाम नहीं
चलतेफिरते व्यापारी  छलते फिरते है
त्रिकम्बेश्वर गया नकली रुद्राक्ष
नाना प्रकार के
स्थानीय लोगों को पता है
पुलिस को पता है
ठग का व्यापार फिर भी चुप।

     ஷிவஸ் தோ த்ராணி

சிவனே !பசுபதியே! தேவனே !
உனக்கு பூஜையின் பரிசாக ,
ரத்னத்தால் அமைத்த  அரியணை ,
குளிர்ந்த நீரால் ஸ்நானம் ,
பலவித ரத்தினம் பதித்த ஆடைகள்,
கஸ்தூரி மணம்  நிறைந்த சந்தனம்,
மல்லிகை ,முல்லை ,பில்வ இலைகள் ,
கொண்டு மலர் அர்ச்சனை,
தூப தீபம் இவை எல்லாம்  மானசீகமாக
அர்பணிக்கிறேன். ஏற்றுக்கொள்வீர்களாக !


புதுமையான ரத்தினங்கள் பதித்த
தங்க பாத்திரங்களில்
நெய்சேர்த்த  பாயாசம் ,
வாழைப்ப ழங்கள் ,பழ ரசங்கள்,
பலவித தின்பண்டங்கள் ,
ரசகர்பூரம் கலந்த வாசனையுள்ள இனிப்பான தண்ணீர் ,
தாம்பூலம்  இவையெல்லாம் மனதால் தயாரித்து ,
அர்ப்பணிக்கத்  தயாராகிறேன் ,
இறைவா !ஏற்றுக்கொள்ளுங்கள்.தயை புரியுங்கள்.

மனதில் உறுதிபூண்டு வெண்கொற்றக்குடை ,
இரண்டு சாமரங்கள்,விசிறி ,நிர்மலமான கண்ணாடி ,
வீணை, முரசு ,துந்துபி இசைக்கருவி ,நடனம் ,
சாஷ்டாங்க நமஸ்காரம் ,பலவிதமான ஸ்துதிகள்,
தங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.
இறைவா! என் பூஜையை ஏற்றுக் கொள்ளு ங்கள்.


சிவ சம்போ ! என்னுடைய ஆத்மா நீங்கள்.
என்னுடைய  ஞானம் பார்வதி தேவி.
என் உயிர் சிவ  கணங்கள்.
என் உடல் உங்களுடைய ஆலயம்.






முருகன்

அழகன் முருகன்
அனுதினமும் காக்க.
ஆறுமுகன் ஆறுதலளிக்க
இடும்பன் கடம்பன்
கரிமுகத்தோன் தம்பி

காலமெல்லாம் காக்க.

கிரிவாசன் கீர்த்திவாசன்
குன்றுதோராடும்  குமரவேல் காக்க.!
கூர் வடிவேலன்  சேவல் கொடியோன்
காங்கேயன்
காக்க.!காக்க.!
சக்திவேலன்
சங்கரன் புதல்வன்!

சிவகுமாரன்  சீக்கிரமாய் காக்க.!

Tuesday, November 24, 2015

தமிழ் வளர மேலும் ஒரு தடை

தமிழக பள்ளிகளில் ஹிந்தி தெலுங்கு மலையாளம் உருது போன்ற மொழிகளை விரும்பி கற்பவரகள் முதல் மொழியாக
கற்கலாம் தமிழ் இல்லாமல் என்ற
பழைய முறை மீண்டும் அமுல் படுத்தவேண்டும் என்றும் படிக்க விரும்புபவர்களின் விருப்பத்தை தடை செய்யக் கூடாது என்று நீதிமன்ற தீர்ப்பு வெளியாகியுள்ளது.
பாரததேசத்தில் மாநில மொழி
அறிவின்றி  பட்டம் பெறும் ஒரே மாநிலம் தமிழகம் என்ற பெருமை
தமிழ தமிழ் என்று இளைஞர்களை
பலிகடா வாக்கி மொழிப்போர் தியாகி என்று அரசு கட்டில ஏறி
அமர்ந்தவர்களைச்சேரும்.இப்பொழுது மத்திய அமைச்சராக தலைவர்கள் உறவினர்களுக்கு மட்டும் ஹிந்தி கற்க ஹிந்தி சுவரொட்டி அடிக்க அனுமதி உண்டு.
இருமொழி திட்டம் தமிழாசரியர் வேலை பெறும் வாய்ப்பைக் குறைக்கிறது. ஹிந்தி வழி பள்ளிகளில் தமிழ் கிடையாது.
வாழ்க தமிழ் .

Thursday, November 19, 2015

नालडियार

காலை ணக்கம்.
அறுசுவையுண்டிஅமர்ந்தில்லாள் ஊட்ட மதுசிகை நீக்கியுண்டாரும்..
வறிஞராய்ச்
சென்றிரப்பர்
ஓரிடத்துக் கூழ் எனின் செல்வம
ஒன்றுண்டாக வைக்கப் பாற்றன்று.
நாலடியார்.
नालडियार।
चोपाई  . चार सौ पद्य।
नीति ग्रंथों में  तिरुक्कुरल  के बाद तमिल में
नामी दूसरा ग्रंथ है।
तिरुक्कुरल के समान इस ग्रंथ के तीन भाग हैं
1.धर्म 2.अर्थ3.काम।
लक्ष्मी चंचला ।
षडरस भोजन अति प्यार से अर्द्धांगिनी खिलाती।
अमीर अति आनंद से खाता।
यह अस्थाई अमीरी एक दिन इतनी कम होगी ,
उस को भीख माँग रूखा.सूखा खाना पडेगा।
तमिल नीति ग्रंथ  नालडियार .

Sunday, November 8, 2015

सबको बधाइयाँ।

दीपावली  की शुभ -कामनाएँ 


नरकासुर  का  वध ,रावण वध के बाद राम  का घर लौटना  

उत्तर और दक्षिण भारत की हिदुवों के अलग -अलग विचार। 

विचार में भिन्नता होने पर  भी 

खुशी का  है  यह पर्व। 

सब भारतीय भाइयों और  बहनों को दीपावली की शुभ-कामनाएँ। 

बुरे विचार  ,बुरे व्यवहार ,बुरी आदतें दूर हो जाएँ। 

लक्ष्मी सरस्वती पार्वती देवियों की कृपा कटाक्ष से 
हर भारतीय धनि ज्ञानी  और वीर बनें. 
सबको बधाइयाँ। 

kannadasan paadal --2


Selected Kannadasan Songs


உன்னை அறிந்தால்...நீ உன்னை அறிந்தால் -
-तू  अपने को पहचानते  तो   जग में कर  सकते  हो संघर्ष। 

उत्थान  हो  या पतन ,सिर  ऊँचा  करके चल सकते हो ;

मान मर्यादा  ही जो बढ़ा कहते हैं ,उनको हिरन कहते  हैं ;

अपने आपको पहचानकर ,जग को उपदेश देनेवाले 

नेता  बनते है न ?

धरती पर ईमान से जीने वाले 
ईश्वर के सामान हैं न ?

दूसरों  की ज़रुरत जानकार 

देनेवाले दानवीर  ईश्वर के सुपुत्र है कि  नहीं। 

बड़ी सभा में चलने पर   तेरे गले में  मालाएं  पड़नी हैं। 

बे दाग के राजा है ये कहकर यशोगान करना चाहिए. 



-तू  अपने को पहचानते  तो   जग में कर  सकते  हो संघर्ष। 

उत्थान  हो  या पतन ,सिर  ऊँचा  करके चल सकते हो ;

உலகத்தில் போராடலாம்-------------
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் 
தலை வணங்காமல் நீ வாழலாம்
(உன்னை)
மானம் பெரியது என்று வாழும் மனிதர்களை
மான் என்று சொல்வதில்லையா
தன்னை தானும் அறிந்து கொன்டு ஊருக்கும் சொல்பவர்கள்
 தலைவர்கள் ஆவதில்லையா
(உன்னை)
பூமியில் நேராக வாழ்பவர் எல்லோரும்
சாமிக்கு நிகர் இல்லையா
பிறர் தேவை அறிந்து கொண்டு
வாரிக்கொடுப்பவர்கள் தெய்வத்தின் பிள்ளை இல்லையா

(உன்னை)
மாபெரும் சபையினில் நீ நடந்தால் - உனக்கு
மாலைகள் விழவேண்டும் - ஒரு
மாசு குறையாத மன்னவன் இவனென்று
போற்றிப் புகழ வேண்டும்
உன்னை அறிந்தால்...நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்

Saturday, November 7, 2015

कवि कण्णदासन की अपूर्व रचना -கண்ணதாசன் அரிய படைப்பு


  कवि  कण्णदासन की अपूर्व रचना -கண்ணதாசன் அரிய படைப்பு    

பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்...
पूछा --जन्म से क्या आएगा ?
பிறந்து பாரென இறைவன் பணித்தான்! 

भगवान ने कहा /;-जन्म लेकर देखो। 
படிப்பென சொல்வது யாதெனக் கேட்டேன்...

सीख क्या हैं ?-पूछा ,मैंने। 
படித்துப் பாரென இறைவன் பணித்தான்! 

भगवान ने कहा  :-सीखकर देखो। 
அறிவெனச் சொல்வது --बुद्धि क्या हैं-पूछा तो 
யாதெனக் கேட்டேன்...
அறிந்து பாரென இறைவன் பணித்தான்! 

ईश्वर ने कहा --जानकर  देखो। 
அன்பெனப் படுவது யாதெனக் கேட்டேன்..

प्यार क्या है  पूछा तो ईश्वर ने कहा .
அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!

प्यार देकर देखो।   
பாசம் என்பது யாதெனக் கேட்டேன்...

स्नेह क्या है  पूछा तो 
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்! 

 ईश्वर ने कहा -बांटकर देखो. 
மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்...

पूछा --पत्नी   सुख क्या है /
மணந்து பாரென இறைவன் பணித்தான்!

ईश्वर ने कहा -शादी करके देखो। 
பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்...

संतान क्या है ?--पूछा तो 
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்! 

ईश्वर   ने  कहा पैदा करके देखो। 
முதுமை என்பது யாதெனக் கேட்டேன்...


बुढ़ापा क्या है तो 
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்! 

ईश्वर ने कहां -बूढ़े होकर देखो। 
வறுமை என்பது யாதெனக் கேட்டேன்...दरिद्रता  क्या है  तो 


வாடிப் பாரென இறைவன் பணித்தான்! ईश्वर  दरिद्र बनकर देखो। 
இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்...

मृत्यु   के बाद क्या है  -पूछा  तो 
இறந்து பாரென இறைவன் பணித்தான்! ‘

ईश्वर ने कहा --मरकर देखो। 
அனுபவித்தே தான்அறிவது வாழ்க்கையெனில்,
भोगकर जानना ही जीवन  है  तो 
ஆண்டவனே நீ ஏன்..?’ எனக் கேட்டேன்! 
ईश्वर  तुम क्यों ?
ஆண்டவன் சற்றே அருகில் நெருங்கி
भगवान ने अति निकट  आकर  कहा कि 
 "அனுபவம் என்பதே நான்தான்" என்றான்!  
अनुभव  ही मैं  हूँ। 
   - கவிஞர் கண்ணதாசன்.....कवि --कण्णदासन  

Friday, October 23, 2015

तिरुक्कुरल

धर्म
इस संसार में धर्म ही विशेषतम चीज है।
सांसारिक कर्मों में अति हितकारी  धर्म ही है।
अधर्म से बढकर अहितकारी कर्म और कोई नहीं है।

Wednesday, October 21, 2015

जो औरों ने नहीं बतायी;

 सोचो; विचारों; आगे बढो;
क्या सोचना है? क्या करना है ?
वही हमारी परेशानी है;
पल पल में बदलता हैं संसार.
किसी की बुद्धि किसी का ज्ञान ,किसी का आविष्कार
उन्हीं को दोहराने से हम जी रहे है.
हमारा अपना नहीं जग को छोड़ने के लिए
हम अपना सोचकर कुछ प्रकट करते हैं
बाद में पता चलता हैं  वह औरों की देन  है;
किसी की कहानी हमें सुनाने पर लगता है वह उन्हीं का
बाद में पता चलता है वह और किसी महान की है;
सोचते विचारते सब ऐसा ही लगता हैं
पुरानी  बातों का नया आवरण;

हमारा अपना क्या है ?
वही हमें सोचना विचारना है पर ऐसी कोई बात नहीं
जो औरों ने नहीं बतायी;

Tuesday, October 20, 2015

தமிழ் ஹிந்தி கற்க -तमिल -हिंदी सीखिये ---



तमिल -हिंदी सीखिये ---

१. आय = income आमदनी ---वरुमानम् 
வருமானம்.: ஆய்-- ஆமதனி
२. वेतन வேதன்  --सम्बलम्, ऊतियम -salary ஊதியம் 

३. मासिक वेतन -मातऊतियम /मासच सम्बलम्। 
     மாசிக் வேதன் -மாத ஊதியம் /
     மாசச் சம்பளம் 
 ४. कितने रूपये --एव्वळवु  रूपाय 
      கித்னே ருப்யே --எவ்வளவு ரூபாய் 
   ५।  दस  हज़ार --पत्तायिरं। தஸ் ஹஜார் -பத்தாயிரம் 

  ६;सरकारी  काम ?--अरसु  वेलैया ?
சர்காரி காம் --அரசுவேலை 


   ७. गैर सरकारी  काम ---तनियार वेलैया ?
       கைர்  சர்காரி காம் --தனியார் வேலை 

  8. स्थायी  या  अस्थायी ?  --निलैयानता ?तरकालिकमा ?
ஸ்தாஈ  யா அஸ்தாஈ ?
நிலையானதா ? தற்காலிகமா ?

  ९  आपकी योग्यता --तंगल  तकुति ?
ஆப்கீ  யோக்யதா --தங்கள் தகுதி ?
  १० शैक्षणिक --कल्वी ? ஷைக்ஷனிக் --கல்வி 
  ११। तकनिकी --तोलिलनुटपम ?தக்னிக்கி --தொழில் நுட்பம் ?

  १२. आगे बढ़ो --मुन्नेरु   ஆகே படோ -முன்னேறு 










प्राचीन तमिल साहित्य में जीने योग्य ज्ञान की बातें

प्राचीन  तमिल साहित्य में  जीने योग्य ज्ञान की बातें 

अनुपयोगी छे बातें 

धनहीन जीना,
बुद्धिहीनों  का व्यापार,
प्रजा के अप्रिय शासक,
योग्य शिक्षक के बिना सीखी विद्या। 
दुष्चरित  अर्द्धांगिनी। 
बिना अतिथि सत्कार  के  गृह। 

तमिल  मूल
 माडिल्लान  वाळवुं 
मतियिल्लान वाणिकमुम 
नाडिल्लान सेंगोल नडात्तुवातुम 
कूडूम 
गुरु इल्ला वित्तै 
गुणमिल्लाप  पेंडुम 
विरुन्तिलान  वीडुम  विलल। 



Thursday, October 8, 2015

chitrapat geet. tamil se hindi.

सुमन  के  दुश्मन समीर हो तो  खिलने सूरज सहायक  हैं. 

शशी  को आसमान शत्रु हो तो उसको चलने का मार्ग कहाँ ?

पक्षी को पंख वैरी हो तो चलने सहायक  है उसके पैर  . 

रिश्ते के शत्रु दिल हो तो भूमि में जीव -राशि बढ़ने का मार्ग कहाँ ?

नाव के डाँड़ दुश्मन हो तो मस्तूल है सहायता के लिए ;
समुद्र को जल ही दुश्मन हो तो  वहाँ लहरों केलिए स्थान नहीं। 
आँखों  को दृष्टी दुश्मन हो तो 
शब्दों से समझने के लिए मार्ग है; 
स्त्री को पति दुश्मन हो तो 
उस स्त्री के जीवन में रोशनी कैसे ?

Monday, October 5, 2015

तमिल साहित्य

मनष्य जीवन में कुछ सुधार करना है या लाना है तो
कविता या लेख द्वारा ही संभव है।
साहित्य मानव मन में बडा परिवर्तन लाने में
समर्थक है।
एक शब्द या एक लोकोकति में
इतनी शकति है आलसी या सुप्त मन में जोश उत्पन्न
करने में सार्थक और समर्थक होता है।
बरगद और कबूल दाँत को टिकाऊ बनाता है।
आलुम वेलुम पल्लुक्कुरुति

Friday, October 2, 2015

Common words in Hindi and Tamil

भगवान  रक्षा करो ---பகவானே ! ரக்ஷியும் . -

दुर्गा जी  कृपा करो। --துர்க்கை அம்மனே !கிருபை காட்டு .

पुत्रों !प्रार्थना  करो ! மகன்களே !பிரார்த்தனை செய்.

ईश्वर !दया करो। --ஈஸ்வரா !தயை பண்ணு .

पूजा करो। -பூஜை செய் .

विशवास करो।  விசுவாசி 

दान धर्म करो।  -தானதர்மம் செய்.

पुण्य मिलेगा. புண்ணியம் கிடைக்கும் 

पाप से बच जाओगे।  பாவத்திலிருந்து தப்பித்துவிடுவாய் .

भक्त बनो। பக்தனாகிவிடு.

वीर  बनो। -வீரனாகு

साहसी बनो।  துணிச்சல் உள்ளவனாக  ஆகு 

उत्साह  से रहो. --உற்சாகமாக  இரு 

ईश्वर के चरणों को पकड़ो। --கடவுளின் சரணங்களைப்  பிடித்துக்கொள்.


Thursday, October 1, 2015

आत्तिच्चूडी --ஆத்திச் சூடி 1 டு 20.


AATTICHCHOODI  - आत्तिच्चूडी - ஆத்திச் சூடி 

1 to 20



  1. Aram Seya Virumbu  - Dharm Karm Karna Chaah   धर्म  कर्म  करना  चाह !
  2. Aaruvathu Sinam -Krodh Dabaao -क्रोध दबाओ।
  3. Iyalvatu Karavel - Jitna De Saken Den -  जितना  दे सकें दे।
  4. Eevadhu Vilakkel - Daata Ko Mat Rok - दाता  को मत रोक.
  5. Udaiyatu Vilambel - APNEE BAL-DURLABH KO MAT BATA - अपने बल -दुर्बल को दूसरों से मत
  6. Ookkamatu Kaividel  - Utsaah Mat Chod -  उत्साह मत छोड़।
  7. EN ELUTTU IKALEL -- SHIKSHA AUR GANIT  KAA APAMAANIT MAT KAR=शिक्षा और गणित का अपमान मत कर.
  8. ERPATU IKALCHCHI --BHEEKH MAANGNA APAMAANIT KARM HAI.- भीख  माँगना अपमानित कर्म है.
  9. AIYAM ITTU UN ---YAACHAKON KO DEKAR KHAA. याचकों को देकर खा.
  10. OPPURAVU OLUKU --SAANSAARIKTA KE SAATH CHAL. सांसारिकता या  के जग साथ चल
  11. OTHUVATHU OLIYEL --SEEKHNA MAT CHOD.  सीखना मत छोड़।
  12. AVVIYAM PESEL --EERSHYA BHARI BAATEN  MAT BOL , ईर्ष्या भरी बात मत बोल.
  13. AKKAANJ CHURUKKEL --NAAP TOL MEN KAM MAT KAR. (KAM TOLKAR MAT DEN ) नाप तोल में कम  मत कर (काम तोलकर मत व्यापार कर)
  14. KANDONRU SOLLEL --JO DEKHA USE BADALKAR MAT KAH .जो देखा उसे बदलकर मत कह।
  15. (JHOOTH MAT BOL. झूठ मत बोल.
  16.  GNAPPOL VALAI-- NAMRA VYAVAHAR KAR. (IN TAMIL GNA LETTER IS HIGH ,BEND, STRAIGHT AND BEND )  (MAT LAB SAR OONCHAKAR ,JHUK AUR SEEDHE CHAL .(ங LETTER ) तमिल के .(ங अक्षर के सामान ) सर ऊंचा कर झुककर सीधे चल.
  17. SANI NEERAADU --  ROJ SNAAN KAR. SHANI SE BACH. रोज़ स्नान  कर.
  18. GNAYAM PADA URAI ---M ADHUR VACHAN BOL. NAMRTA SE BAAT KAR. मधुर वचन बोल. नम्रता से बात कर.
  19. IDAM PADA VIDEL .==BADA MAKAAN KHAALEE ZAMEEN CHODKAR MAT BANVAANAA .बड़ा मकान खाली जमीन अधिक छोड़ मत बनवाना
  20. INAKKAM ARINTU INANGU --JAAN -PAHCHAANKAR YOGYATA JAAN MITRATA NIBHAA. जान-पहचानकर दोस्ती कर. (योग्यता जानकार मित्रता बनाना.
  21. TANTAI THAAY PEN --MAATA -PITA KEE SEVA KAR.  माता-पिता  की सेवा  कर.
  22. NANRI MARAVEL --  KRUTAGYATA MAT BHOOL. कृतज्ञता  मत भूल .

Tuesday, September 29, 2015

चित्रपट गीत


 चित्रपट गीत 

चित्रम पेसुतड़ी ---=चित्र बोलता है 

उन चित्तिरम  पेसुतडि -एन  चिंतै  मयंगुतड़ी  --=-तेरी तस्वीर बोलती  है , मेरा मन होता है बेहोश !

आयिरत्तिल  ओरुत्ति --हज़ारों में तू एक। 

 नायक --नायिका --

पाट्टु वरुम ,====================    गाना आएगा।
उन्नैप्पार्त्तुक्कोण्डिरुनथाल  पाट्टु वरुम == तुझे देखती रहूँ तो गाना आएगा।

अतै पूंगुइल कूट्टंगल सेरन्तुवरम = उसमें कोयल के झुण्ड मिलकर आएगा। 

अतै   केट्टूक्कोण्डिरुनताल   आट्टम वरुम --उसे सुनती रहूँ  तो नृत्य आएगी। 

अंत आट्टत्तिल पोंन  मईल  कूट्टम  वरुम --उस नाच में स्वर्ण किरण केझुँड आएगा। 

इदयम  एन्रोरु एडु एडुएडुत्तेन == ह्रदय नामक नोटबुक लिया।

अतिल एत्तनैयो  एलुति वैत्तेन == उसमें कई बातें लिखकर रखीं। 

एलुतियतेल्लाम  उन पुकऴ  पाडुं ---जो कुछ लिखा ,वे तेरे यश गायेगा। 

वेरु  एन्न  वेंडुम --और क्या चाहिए। 

कातल  एन्रोरु  शिलै  वडित्तेन ==प्रेम नामक शीला बनायी। 

अतिल कन्कल  इरंडिल सिरै एडुत्तेन ---उसे दोनों नेत्रों के  जेल में  डाला। 

सिरै  एडुत्तालूम  कावलने ----कैद करने पर भी वह है रखवाला। 

कावलन वालविल पातियुम नाने. ---रखवाले के जीवन में अर्द्ध भाग मैं हूँ। 

मनमेनुम ओडैयिल  नींति वन तेन ==मन नामक नाले में दौड़ आया। 

अतिल मलर  मुख़म  ओनरु  एन्ति  वन्तेन == उसमें एक पुष्पमुख ले आया। 












Monday, September 21, 2015

ताज़्ज़ुब उसकी प्रगति ;

हिंदी  कैसी  भाषा है ?

ऐसी वैसी भाषा नहीं है?

१९वी  सदी  में जो सरल हिन्दी ,,
भारतेंदु काल  से   अति तीव्र गति से विश्व की तीसरी भाषा;

कितने विरोध ;

तमिलनाडु में बसें जली ; रेल जली.  कइयों के प्राण चले;

अपने आप पली ; जल सींचे कुछ लोग ;

अनुकूल वर्षा भी हुयी ;

ताज़्ज़ुब  उसकी प्रगति ;
पर अंग्रेज़ी  मगर मच्छ  उसको निगलना ही चाहता है;

फिर भी आग़े  हैं हिंदी;
नेहरू की गलती ; अन्नादुराई की अदूरदर्शिता ;
आज जयललिता प्रधान मंत्री बनना चाहती
मुरासोली मारन केंद्र में मंत्री बनना चाहता हैं
उनकी एक मात्र योग्यता
हिंदी विरोधीदलों  का बयान
वे सब जानते हैं हिंदी;
राष्ट्र पिता गांधीजी की दूरदर्शिता चमक रही है
हिंदी की हो रही है

Friday, September 18, 2015

learn hindi tamil

सुनो -suno --   கேள் kel

देखो --dekho --பார் paar

सोचो -socho --யோசி

बोलो -bolo --பேசு pesu

क्या सुना -kya  sunaa ?? என்ன கேட்டாய் /?  enna   kettaay

क्या देखा -क्या देखा ?kya  dekhaa--என்ன பார்த்தாய் ? enna  paarththaay ?
क्या बोला --kya  bola  ?  -என்ன பேசினாய் ?enna  pesinaay

जो  सुना ,जो देखा ,जो बोला  सब के सब गोपनीय है.

jo  suna ,jo  dekha ,jo  bola   sab  ke  sab  gopaneey  hai.

 ,கேட்டது  பார்த்தது  பேசியது எல்லாமே மந்தணமானது . (ரஹசியமானது )




Thursday, September 17, 2015

सोचो ; शुभ कार्य में न करो देरी ;

देश की भलाई करो मोदीजी ,
किसानों की अड़चनें दूर करो मोदीजी
काले धनियों  के धन छीन
हर भारतीय को बनाओ करोड़पति
अनंतकाल पूजनीय बनोगे मोदीजी ;
आजीवन स्थिरप्रधान मंत्री आप ही मोदीजी।

१३०० करोड़ काले धन में एक करोड़ सिर्फ
एक करोड़ भारतीयों को बाँटो ;
हाथ में   न दो;
 बनाओ हर बचत हिसाब की स्थाई निधि ;
गरीबी भगा दो ;हर महीने मिले सूद ;
केवल ५% सूद ; पूँजी  रहे देश हित  के काम ;
जुग  जुग जिओ बनो ;
भारत के स्थायी प्रधान मंत्री;

अग जग की प्रशंसनीय प्रधान मंत्री बनो;

दुःख हरो देव ; सोचो ; आगे बढ़ो ;

निधि है भारत में ; नीति चाहिए उचित बँटवारे  के लिए;
सोचो ; शुभ कार्य में न करो देरी ;
जन्म दिन  की हमारी माँग ;
पूरी करो ;सार्थक बनाओ इस उच्च पद का ;
और इस जन्म पुनीत कर्म का।




Wednesday, September 16, 2015

आया  था अकेला ,
दोस्त मिले अनेक ;
ज्ञान, उम्र , अनुभव ,न्याय ,ईमानदारी  के मार्ग दर्शक ;
 बड़े बड़े ; उनके प्रयत्न ;पर दाल न गला ;
ईश्वर  की माया ;
एक तो रोग ,
न तो बुढ़ापा
न तो  दुर्घटना ;
उनको सदा के लिए संसार से भगा देता;
दोस्त केलिए दोस्त ;
पिता के लिए पुत्र ;
पति  के लिए पत्नी ;
पुत्र के लिए माँ -बाप ;

यम के निर्दय करकमल उठाकर ले चलने से

चन्द  दिन  रहते  हैं ;

फिर ईश्वरीय देन   कहते दुःख सहने के आदि हो जाते !

अशाश्वत संसार में जीने की आशा से
अन्याय अत्याचार भ्रस्टाचार रिश्वत आदि को
अपनाकर  धर्म अर्थ काम मोक्ष में फंसकर
संसार धाम छोड़ देते हैं;
यही दार्शनिक समझाते रहते हैं ,
ढोंगियों के शासक ,सन्यासी उनके अनुचर
सब काल कवलित हो जाते हैं;
संसार योन ही चलता हैं






Tuesday, September 15, 2015

श्री बालशौरि रेड्डी जी

चन्दामामा के संपादक ,

दक्षिण भारत हिंदी प्रचार सभा के पूर्व कर्मचारी 
हिंदी के प्रेमी 
हिंदी के लेखक 
दक्षिण में जन्मे 
अखिल भारतीय हिंदी योजना में 
सम्मिलित ;

तमिलनाडु हिन्दी अकादमी का संस्थापकों में एक 

मौखिक परीक्षा के संचालक सचिव !

श्री बालशौरि रेड्डी जी 


आज अचानक ईश्वर के प्रेमी  बन गए !

सदा के लिए हमें छोड़कर चले गए!

उसकी दिव्य आत्मा की श्रद्धांजलियाँ!
उनसे बिछुड़े उनके परिवार जनों को 
सान्तवना !
दिवंगत आत्मा को ईश्वर शान्ति दें !


நல்ல விதத்தில் பயனாகட்டும் - सदुपयोग में लग जाएं !

विघ्नेश !श्री गणेश !सभी श्रीगणेश के काम के अग्र देव !
விக்னேஷா!ஸ்ரீ கணேசா !
ஆரம்பிக்கும் எல்லாவேலைக்கும் முதல் தெய்வமே  !
துளசி பாடினார்  ! பாடுங்கள் !கணபதியே !யானை முகத்தோனே !
யாருக்காக ?
ராமரின் கிருபை பெறுவதற்காக .
இவ்வாறு பாரத பக்தி முறைக்கு அடிப்படை தேவதை !
ஆடி தேவதை !சகோதரனின்  காதல் திருமணத்திற்கு உதவியாளன் !

உன் சரணங்களில் பணிவான வந்தனம் !

களிமண் உருவ விசர்ஜனத்தில் உன் பக்தி ஆரம்பமாகியது .
இன்று உன் இருபது முப்பதடி அழகிய உருவங்களில் 
கடலில் எறியப்பட்டு சின்னாபின்னமாக கரையில் சேர்க்கிறது.
இந்தப் பழக்கம் புதியது ; உனக்கு அவமானம் !

உன்னிடம் ஒரு பணிவான வேண்டுகோள் !
உன் பக்தர்களின் மனதி  ஒரு என்னத்தைச் சேர் !

கோடிக்கணக்கில் வீண் !
கடலில் எறிவதில் ஹிந்து சனாதன தர்மத்தில் 
ஏழை எளியவர்களின் துன்பங்களுக்கு 
நல்ல விதத்தில் பயனாகட்டும்.
तुलसी से रचना की -गाइये !गणपति !गजवदना !
किस केलिये?
 राम की कृपा पाने के लिये !
यों ही भारतीय भक्ति प्रणालियों के मूल -देवता !
आदि देवता ! भाई के प्रेम प्रणय के सहायक !
तेरे चरणों में विनम्र वन्दना!
मिट्टी की मूर्ति के विसर्जन में तेरी भक्ति शुरु हुई !
अब तेरी हज़ारों सुन्दर बीस -तीस फुट की लम्बी मूर्तियाँ
समुद्र विसर्जन में लहरों की चोट खा छिन्न -भिन्न हो किनारे पर आ जमा होते हैं.
यह प्रथा नयी तेरा अपमान !
विघ्नेश !तेरे चरणों में निवेदन !
भक्तों के दिल में जमाओ ;
यह विचार !करोड़ों रुपये बेकार ;
समुद्र विसर्जन हिन्दू सनातन धर्म के दीन -दुखियों के
सदुपयोग में लग जाएं !