Sunday, October 6, 2013

तमिल -हिंदी सीखिए

வணக்கம். நேற்று பாடம் தொடர்நிகழ் காலம் புரிந்ததா?-वणक्कम. नेत्रु पाटम तोडर निकल कालम पुरिंतता? क्या कल का पाठ तात्कालिक वर्त्तमान काल समझे ?
இன்று "நாங்கள் " எப்படி தொடர் நிகழ் காலம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
इनरु "नांगल"एप्प डि  एन्पतै  पुरिन्तु कोल्लुंगल.आज हम"कैसे वर्तमान काल  का प्रयोग समझिये.
நாங்கள் ----கொண்டிருக்கிறோம்.नांगल ---कोंडिरुक्किरोम .
௧.நாங்கள் மனித ஒற்றுமைக்கு சேவை செய்து கொண்டிருக்கிறோம். नांगल मत ओट्रूमैक्कु सेवी सेय्तु कोंडिरुक्किरोम. हम धार्मिक एकता की सेवा कर रहे हैं.
௨.நாங்கள் பாரத மொழிகள் மக்களுக்குத் தெரிய சிறு பணி   ஆற்றிக்கொண்டிருக்கிறோம்.=नांगल भारत मोलिकल मक्कलुक्कुत तेरिय सिरु पणि आट्रिककोंडिरुक्किरोम.=हम भारतीय भाषाओं को लोग जानने की छोटी-सी  सेवा कर रहे हैं.
௩.நாங்கள் ஹிந்தி கற்று தமிழ் மொழி கற்றுத்தந்து கொண்டிருக்கிறோம். नांगल हिंदी कटरू तमिल मोली कटरूत्तन्तुकोंडिरुक्किरोम.=हम हिंदी सीखकर तमिल भाषा  सिखा रहे हैं.
௪.இதைப் படித்தவர்கள் தங்கள் கருத்துக்களை எழுதுகிறார்கள். इतैप पडित्तावार्कल तंगल करुत्तुक्कलै एलुतुकिरार्कल.-जो इसे पढ़ते हैं,वे अपनी रायें प्रकट करते हैं.
௫.எங்களுக்கு மகிழ்ச்சி.एंगलुक्कू मकिल्च्ची.हमें खुश होता है.
௬.அவர்களும் தமிழில்  சில சொற்கள்,வாக்கியங்கள் தெரிந்து கொள்கிறார்கள்.अवर्कलुम सिला सोर्कल ,वाक्कियंगल  तेरिन्तु कोल्किरार्कल.
௭.நாங்கள் தேசபக்தி பாடல்கள் பாடிக்கொண்டிருக்கிறோம்.नांगल तेस भकती पाडल्कल  पाडिक्कोंडिरुक्किरोम. हम देश भक्ति गीत गा रहे हैं.
௮.நாங்கள் நாட்டின் முன்னேற்றப் பணிகளில் ஈடு பட்டுக்கொண்டிருக்கிறோம்.=नांगल नाट्टु मुन्नेटरैप पनिकलिल ईडु पट टुक्कोंडिरुक्किरोम .हम देश की प्रगतिके काम में लग रहे हैं.
௯.நாங்கள் ஏழைகளுக்கு உதவி செய்து கொண்டிருக்கிறோம்.नांगल एलैकलुक्कू उतवी सेय्तु कोंडिरुक्किरोम.=हम गरीबों की सेवा कर रहे हैं.
௧௦.நாங்கள் தினந்தோறும் மனித ஒற்றுமைக்கு பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறோம்.
नांगल तिनंतोरुम मनित ओट्रमैक्कू प्रार्तित्तुक कोंडिरुक्किरोम.-हम धार्मिक एकता के लिए प्रार्थना कर रहे हैं.
பாரதம் வாழ்க. தாய் நாட்டிற்கு வணக்கம்.भारत जिंदाबाद. वन्देमातरम.

Friday, September 27, 2013

तमिल में बोलिए =तमिलिल पेसुंगल.=தமிழில் பேசுங்கள்

तमिल में बोलिए =तमिलिल पेसुंगल.=தமிழில் பேசுங்கள்
तमिल प्राचीन भाषा .है.=तमिल पलमैयान मोली. =தமிழ் பழமையான மொழி.
संस्कृत के सामान =संस्कृतं पोल. சமஸ்கிருதம் போல .
कई देशों में तमिल राज-भाषा है.= अनेक नाडुकलिल तमिल अरसांग मोली.அநேக நாடுகளில் தமிழ் அரசாங்க மொழி.
राष्ट्र पिता महात्मा गांधीजी ने तमिल की प्रशंसा की है. =तेसत्तन्तई महात्मा गांधी तमिलैप पुकल्न्तिरुक्किरार. தேசத்தந்தை மகாத்மா காந்தி தமிழைப் புகழ்ந்திருக்கிறார்.
अवर तमिल नाट्टिल हिंदी प्रचार सबै तुवक्किनार.==उन्होंने तमिलनाडु में हिंदी प्रचार सभा का उद्घाटन किया.அவர் தமிழ் நாட்டில் ஹிந்தி பிரசார சபை துவக்கினார்.
तमिल में संस्कृत के शब्द मिलते हैं=तमिलिल सम्स्किरुतच सोर्कल किडैक्किन्रण.தமிழில் சமஸ்கிருதச் சொற்கள் கிடைக்கின்றன.
सूर्य नारायण शास्त्री ने शुद्ध तमिल में लिखने का यज्ञ आरम्भ किया.==सूरियानारायण शास्त्री तूय तमिल एलुतुम इयक्कम आरम्बित्तार. சூரிய நாராயண சாஸ்த்திரி தூய தமிழ் இயக்கம் ஆரம்பித்தார்.
लेकिन द्रमुख दल का चिन्ह उदय सूरियन ==आनाल दिराविड़ कलकक्त्तिन चिन्नम उतय-सूरियन.ஆனால் திராவிடக் கழகத்தின் சின்னம் உதய சூரியன்.
दूरदर्शन सन टी,वि . ==तोलैक्काटची सन टी.वि . தொலைக்காட்சி சன் டி,வி .
सूर्य नारारायण शास्त्री का तमिल अनुवाद परितिमार कलैज्ञ्नर.=सूरियानारायन शास्त्रियिन  तमिल मोलिपेयर्प्पू पर्तिमार कलैग्नर.சூரியநாராயண சாஸ்த்திரியின் தமிழ் மொழிபெயர்ப்பு பரிதி மாற் கலைஞர்.
आनाल स्टालिन पल्लियीं पेयर सन शैन= आनाल स्टालिन पल्लियिन पेयर सन शैन.ஆனால் ஸ்டாலின் பள்ளியின் பெயர் சன்சைன்.
यही तमिल प्यार का नाटक है.==इतुतान तमिल पटरिन नाटकं. இது தான் தமிழ் பற்றின் நாடகம்.
लोगों को समझना चाहिए.=मक्कल पुरिन्तु कोल्लावेंडुम. மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

इस पोस्ट में व्यक्त विचार ब्लॉगर के अपने विचार है। यदि आपको इ

Monday, September 16, 2013

ஹிந்தி=तमिल படிக்க /हिंदी-தமிழ் पढना सीखो.


கலை =कलै
சிலை =सिलै
தலை=तलै
மலை मलै
அலை अलै
அழை-अलीक(ळ)
पढना सीखो.=पडिक्क  कट्रुककोळ  =படிக்க கற்றுக்கொள்.தமிழ்
ஆலைआलै=कारखाना =கார்கானா
இலை=इलै=पत्ता பத்தா
உலை =उलै=भट्टी பட்டி(bha)
உழை=उलै=(ळ)मेहनत कर.மேஹனத் கர்
ஊளை=ऊलै (ळ)=सियार का शोर
ஏழை=एलै(ळ)=गरीब
ஓலை=ओलै=ताड़ के पत्ते
காலை =कालै=सबेरे
சாலை सालै=सड़क
தாழை=तालै=(ळ)
நாளை=नालै=(ळ)कल (tomorrow)
பாலை=पालै=रेगिस्तान
வாழை=वालै(ळ)-केला
கிளை =किलै(ळ)शाखा
சீலை =सीलै=साड़ी
லீலை =लीलै=लीला

Saturday, August 31, 2013

तमिल -अक्षर -हिंदी



VowelISO 15919IPA
अ a[ʌ]
आā[ɑː]
इi[i]
ईī[iː]
उu[u][ɯ]
ऊū[uː]
VowelISO 15919IPA
एe[e]
एē[eː]
ऐai[ʌj]
ऑo[o]
ओō[oː]
औau[ʌʋ]
க் + அகka[kʌ]க் + ஆகா[kɑː]க் + இகிki[ki]க் + ஈகீ[kiː]க் + உகுku[ku][kɯ]க் + ஊகூ[kuː]க் + எகெke[ke]க் + ஏகே[keː]க் + ஐகைkai[kʌj]க் + ஒகொko[ko]க் + ஓகோ[koː]க் + ஔகௌkau[kʌʋ]
க்கकகாका கிकिகீकी குकु கூकू கெके கேकेகைकैகொकोகோको கௌकौ
ங்ஙாஙிஙீஙுஙூஙெஙேஙைஙொஙோஙௌ
ச்சच சாசிசீசுசூசெசேசைசொசோசௌ
ஞ்ஞாஞிஞீஞுஞூஞெஞேஞைஞொஞோஞௌ
ட்டटடாடிடீடுடூடெடேடைடொடோடௌ
ண்ணणணாணிணீணுணூணெணேணைணொணோணௌ
த்தतதாதிதீதுதூதெதேதைதொதோதௌ
ந்நनநாநிநீநுநூநெநேநைநொநோநௌ
ப்பपபாபிபீபுபூபெபேபைபொபோபௌ
ம்மमமாமிமீமுமூமெமேமைமொமோமௌ
ய்யयயாயியீயுயூயெயேயையொயோயௌ
ர்ரरராரி--ரீருரூரெரேரைரொரோரௌ
ல்லलலாலிலீலுலூலெலேலைலொலோலௌ
வ்வवவாவிவீவுவூவெவேவைவொவோவௌ
ழ்ழळழாழிழீழுழூழெழேழைழொழோழௌ
ள்ளळளாளிளீளுளூளெளேளைளொளோளௌ
ற்றरறாறிறீறுறூறெறேறைறொறோறௌ
ன்னनனானினீனுனூனெனேனைனொனோனௌ
Grantha compound table
Vowels →
Grantha consonants
ஶ்ஶसஶாஶிஶீஶுஶூஶெஶேஶைஶொஶோஶௌ
ஜ்ஜज ஜாஜிஜீஜுஜூஜெஜேஜைஜொஜோஜௌ
ஷ்ஷश ஷாஷிஷீஷுஷூஷெஷேஷைஷொஷோஷௌ
ஸ்ஸसஸாஸிஸீஸுஸூஸெஸேஸைஸொஸோஸௌ
ஹ்ஹह ஹாஹிஹீஹுஹூஹெஹேஹைஹொஹோஹௌ
க்ஷ்க்ஷक्ष க்ஷாக்ஷிக்ஷீக்ஷுக்ஷூக்ஷெக்ஷேக்ஷைக்ஷொக்ஷோக்ஷௌ

Thursday, August 15, 2013

THOUGHT FOR THE DAY उसी क्षण आप मुक्त हो जाएँगे।

THOUGHT FOR THE DAY
OUR MOST BELOVED BHAGAWAN’S DIVINE MESSAGE
When you go to a temple, some of you break a
coconut before the altar. If you try to break the
coconut, just as it is when it falls from the tree, will
it break? No! The fibre protects the shell and
prevents any damage to the fruit. Hence, you must
first remove the fibrous cover with a lot of effort.
Moksha (liberation) results from the breaking of
the mind with all its vagaries and wishes. You have
to break your mind but, how can you do it, when
the fibrous armour of sensual desires
encompasses it? The toughest fibre is anger, it is
the stickiest dirt. When you get angry, you forget
mother, father, and teacher and descend to the
lowest depths. You lose all discrimination in the
excitement. So remove them and dedicate the
mind to God and smash it in His presence. That moment, you are free.(Divine
Discourse, Oct 10, 1964.)
  सत्य साई बाबा  का ईश्वरीय सन्देश. 

आप  मंदिर जाते हैं;+वहाँ  ईश्वर  के सामने नारियल तोड़ते हैं;वह नारियल ऊँचे  पेड़ पर से जैसा गिरता है ,वैसे ही उठाकर आप तोड़ नहीं सक्ते. 
उसकी नशें उसको सुरक्षित रखता हैं;
नारियल को चीरकर,उसके नशों को निकालना चाहिए;
हमें मोक्ष मिलने के लिए अपनी मानसिक इच्छाओं को 
दूर करन चाहिये. यह कैसे संभव ,जब इन्द्रिय सुखों की नशें  उन्हें बंधा रखता है.  इनमें क्रोध प्रधान है;
यही चिपका हुआ  बड़ा गंदे बंधन;
जब आपको गुस्सा आता है,माता ,पिता,गुरु  आदि को बिना सोचे,नैतिक दृष्टी से  गिर जाते हैं। भावावेश में सब-कुछ भूल जाते हैं। 
इसलिए क्रोध को निकालकर ,ईश्वर  के सामने  
मन को अर्पण  करके  मन को तोड़ दीजिये;
उसी क्षण आप मुक्त हो जाएँगे। 

Sunday, July 28, 2013

तुम  कैसे हो?== नी एप्पडि  इरुक्किराय?

मैं  अच्छा हूँ . =नान नन्राक  इरुक्किरें .  (नान नल्ला इरुक्के.)
२. तुम कितने बजे  सोते हो?=नी एत्तनै  मणिक्कू  तूङ्गुकिराय?(तूंगुरे )
मैं  रात को नौ बजे  सोता हूँ .= नान इरवु ओन्पतु  मणिक्कू तूङ्गुकिरेन . (तूङ्गुरेन )

३. तुम सबेरे कितने बजे उठते हो ?=नी  कालैयिल एत्तनै  मणिक्कू एलुन्तिरुक्किराय?

मैं सबेरे चार बजे उठता हूँ. ==नान कालैयिल नान्गु  मणिक्कु  एलुन्तिरुक्किरेन . 
हम सबेरे पैदल चलते हैं =नांगल कालैयिल नडन्तु सेल्किरोम.

मेरा =एन्नुडैय
तुम्हारा -उन्नुडै
 हमारा =एंगलुडै
आपका = उङ्गलुडैय
उसका = अवनुडैय(his)
उसका =अवलुडैय(her)
उसका - अतनुडैय (its)
उनका - अवरुडैय((आदर सूचक)
उनका =अवर्कलुडैय(बहुवचन)(मनुष्यों के लिए)
उनका =अवैकलुडैय(बहुवचन सब जीवों और जड़ पदार्थ के लिए)
इनका =इवरुडैय
इनका =इवर्कलुडैय
इनका =इवैकलुडैय
किसका,किनका =यारुडैय
हिंदी जैसे  मेरा ,मेरे,मेरी  तमिल में नहीं .

भारत हमारा देश है. =भारतम  एंगलुडैय  नाडु . /नम्मुडैय 
भारत आपका देश है. -भारतं वुङ्गलुडैय  नाडु। 
यह हमारे देश का चुनाव है --इतु नम नाट्टिनुडैय  तेर्तल.
भ्रष्टाचार दूर करना हमारा धर्म है.=ऊललै ओलिप्पतु नाम्मुडैय  तर्मम. .
 क्या कांग्रेस भ्रष्टाचार बढाता  है?=काङ्गिरस  ऊललै  वलर्क्किरता ?
हाँ  या नहीं  मन से जवाब दीजिये --आम  अल्लतु  इल्लै मनतिल  इरुन्तु बतिल  अलियुङ्गल.
सोचिये -सिन्तियुंगल .
नेक को ओट  दीजिये ---नल्लवर्कलुक्कु  वाक्कु अलियुङ्गल.
कुछ लोगों को सोचिये --सिलरै  सिन्तियुंगल।
एक चुनाव कांग्रेस ,एक चुनाव माया,एक ममता =ओरुतेर्तल काङ्गिरस ,ओरु तेर्तल माया/ममता। 
एक  दिन करूणानिधि ,वही  दुसरे दिन जेयललिता=ऑरू नाल करूणानिधि ,अवरे मरुनाल जय्ललिता
ये धोखे बाजी नहीं --इतु वंचकम  इल्लैया?
ऐसे लोगों पर विशवास मत रखिये --इप्पडिप्पट्ट  मक्कल मेल नम्बिक्कै  वैक्कातीर्कल.
देश ही प्रधान है. =नाडु  तान  प्रधानम.
जय भारत . वाल्क भारतम.

Wednesday, July 24, 2013

learn-tamil hindi


भारत की भाषाओँ में संस्कृत और तमिल प्राचीनतम भाषाएँ  हैं.
एक उत्तर  की भाषा है तो दूसरी दक्षिण.देवनागरी वर्ण के जैसे तमिल में वर्गाक्षर नहीं हैं.
क(க)  एक ही है .स्वर अक्षर में "ए"  में "ओ" में ह्रस्व और दीर्घ हैं.
"ल" तमिल में तीन हैं.(ல,ள,ழ)."र" के दो रूप.ர.ற.
लिपियों के अंतर के कारण भाषा तमिल भारतीय अन्य भाषाओँ से अलग है.
हम देवनागरी लिपि द्वारा  तमिल के बोलचाल सिखाना चाहते हैं.
आशा है,जो दक्षिण की यात्रा करना चाहते हैं, उनको उपयोगी होगा.
पाठकों की रायें स्वागत हैं.
पाठ-१
नमस्ते ==वणक्कम.
१.तुम  आओ ==नी वा.
आप आइये = नींग वांग.(बोलचाल).नींग  वारुंगळ.(लिखित)
क्या आप कुशल हैं ? नींग नलमा?  या  नींग  सौक्यमा?
क्या तुम कुशल हो ?= नी  नलमा? या नी सौक्यमा?
मैं कुशल हूँ?=नान नालं. नान सौक्यम .
आप के बेटे कैसे हैं?=उंगल मकनकळ एप्पडि उल्लनर?
वे भी सकुशल हैं.=अवर्कलुम मिक नलम.
अच्छा ,फिर मिलेंगे.- सरी,पिरकु संदिप्पोम.(பிறகு)/
नमस्ते -वणक्कम.

learn tamil -hindi


भारत की भाषाओँ में संस्कृत और तमिल प्राचीनतम भाषाएँ  हैं.
एक उत्तर  की भाषा है तो दूसरी दक्षिण.देवनागरी वर्ण के जैसे तमिल में वर्गाक्षर नहीं हैं.
क(க)  एक ही है .स्वर अक्षर में "ए"  में "ओ" में ह्रस्व और दीर्घ हैं.
"ल" तमिल में तीन हैं.(ல,ள,ழ)."र" के दो रूप.ர.ற.
लिपियों के अंतर के कारण भाषा तमिल भारतीय अन्य भाषाओँ से अलग है.
हम देवनागरी लिपि द्वारा  तमिल के बोलचाल सिखाना चाहते हैं.
आशा है,जो दक्षिण की यात्रा करना चाहते हैं, उनको उपयोगी होगा.
पाठकों की रायें स्वागत हैं.
पाठ-१
नमस्ते ==वणक्कम.
१.तुम  आओ ==नी वा.
आप आइये = नींग वांग.(बोलचाल).नींग  वारुंगळ.(लिखित)
क्या आप कुशल हैं ? नींग नलमा?  या  नींग  सौक्यमा?
क्या तुम कुशल हो ?= नी  नलमा? या नी सौक्यमा?
मैं कुशल हूँ?=नान नालं. नान सौक्यम .
आप के बेटे कैसे हैं?=उंगल मकनकळ एप्पडि उल्लनर?
वे भी सकुशल हैं.=अवर्कलुम मिक नलम.
अच्छा ,फिर मिलेंगे.- सरी,पिरकु संदिप्पोम.(பிறகு)/
नमस्ते -वणक्कम.

Sunday, June 23, 2013

तमिल -हिंदी सीखो -learn tamil-hindi

இயற்கையின்  சீற்றம் ,மனித சக்திக்கு புலப்படாத ஒரு சக்தி உலகை

इयर्कैइन  सीटरम , मनित सक्तिक्कुप  पुलप्पडात  ओरु शक्ति  उलकै  इयक्कुकिरतु एनपतै
वेलिप्पडूत्तुम  ओरु एच्चारिक कै।

இயக்குகிறது  என்பதை  வெளிப்படுத்தும் ஒரு எச்சரிக்கை
.
ஏக் ப்ரத்யக்ஷ  சாவதான்  ஹை--एक  प्रत्यक्ष सावधान है -----

ப்ராக்ருதிக்  ப்ரகோப், மனுஷ்ய ஷக்தி  கே பார் ஏக் ஷக்தி சன்ஸார் கோ சலாதி ஹை.

प्राकृतिक प्रकोप , मनुष्य शक्ति  के पार  एक शक्ति संसार को चलाती है.



இன்பம் : இப்பூவலக  இன்பம்  நிரந்திரமில்லை.-इन्बम इप्पूउलकिल निरन्तिरम  इल्लै।

சுக் : இஸ் சன்சார் மேன்  ஸ்தாஈ நஹீன்  ஹை.=सुख इस संसार में स्थाई नहीं है.



துன்பமும் நிரந்திரமில்லை.- तुन्बमुम निरंतिराम इल्लै , दुःख भी स्थाई नहीं है.---துக்  பீ ஸ்தாயி  நஹீன் ஹை.


எதுதான்  நிரந்திரம் .-यतु तान निरंतिरम .?  मानसिक शांति ही /मानसिक संतोष ही . மன அமைதி தான்;மன நிறைவு தான்.मन  अमैती  तान. मन निरैवु तान.

ஸ்தாஈ  கய ஹாய் ?--स्थाई क्या है.?   மண் கீ சாந்தி ஹீ  /மன் கா சந்தோஷ் ஹீ ஸ்தாஈ   ஹை.


இதைத்தான் துளசிதாசர் ,-इतैत्तान तुलासिदसर  पशु .कुदिराइ,यानैकल  पोनर अनैत्तुच  सेल्वंगल इरुन्तालुम  मन निरैवु /मन मकिल्च्ची  इल्लै एनराल  अनैत्तुम थूसिक्कुच  समं एन्रार.
 இசீகோ  துளசீ தாஸ்  நே  கஹா ஹை---इसीको तुलसीदास ने कहा --

गो धन ,गज  धन ,बाजी धन  ,रत्न धन खान .
जब न आवे  संतोष धन ,सब धन धूली सामान.

பசு,குதிரை,ரத்தினங்கள்,யானைகள்  போன்ற அனைத்துச் செல்வங்கள்

இருந்தாலும்  மனநிறைவு/மன மகிழ்ச்சி இல்லை எனில் அனைத்தும்

தூசிக்குச் சமம் என்கிறார்.


கோ தன்,கஜ் தன் பாஜி தன்  ரத்ன தன்  கான் ,
ஜப்  ந ஆவே சந்தோஷ் தன்  சப் தன் தூளி   சமான்.

Tuesday, June 18, 2013

hindi -tamil katrukkol// seekhnaa .=

शिक्षा  शिक्षक  के ज्ञान पर आधारित है.= कल्वि  आसिरियरिन   ज्ञान त्तिन  अडिपपडैयिल  उल्लतु .

சிக்ஷா  சிக்ஷக் கே ஞான்  பர்  ஆதாரித்  ஹை .=கல்வி ஆசிரியரின் ஞானத்தின்
அடிப்படையில் உள்ளது.


शिक्षा  विद्यार्थी  के स्वाध्ययन  पर विकास होती है. = कल्वि   मानावर्कलिन सुय-पडिप्पाल  वलर्किरतु.

சிக்ஷா  வித்யார்த்தி கே ஸ்வாத்யயன்  பர்  விகாஸ் ஹோதீ ஹை .=கல்வி மாணவனின்  சுய-படிப்பால் வளர்கிறது.


केवल स्कूल-कालेज के पाठ्य -क्रम  सर्वांगीण विकास के लिए काफी नहीं  है. =पल्लि -कल्लूरीकलिन  पाड़त तिटटम   मुलु  वालार्चिक्कुप पोतुमानतल्ल.

கேவல் ஸ்கூல் காலேஜ் கே பாட்ய -க்ரம்  சர்வாங்கீன்  விகாஸ் கே லியே காபி  நஹீன் ஹாய்.


अनुभव -ज्ञान  और अपने प्रयत्न से प्राप्त ज्ञान की ज़रुरत है.=अनुभव अरिवुम तन मुयर्चियाल  पेट्र अरिवुम

तेवै.

அனுபவ்  ஞான்  அவுர்  அப்னே பிரயத்ன சே ப்ராப்த ஞான்  கீ ஜரூரத்  ஹை .

அனுபவ அறிவும்  தன முயற்சியால் பெற்ற அறிவும் தேவை.







Monday, May 20, 2013

हिंदी -तमिल सीखिए.= ஹிந்தி -தமிழ் கற்றுக்கொள்ளுங்கள்.



 ௧, १.  एल्लोरुम  नम   ताय  मोळीऐ   नेसिक्क  वेंडु म =सबको अपनी मातृभाषा  से  प्यार करना चाहिए .
எல்லோரும்  நம் தாய்மொழியை  நேசிக்க வேண்டும்.-சப்கோ அப்னீ  மாத்ரு பாஷா  சே  ப்யார்  கர்னா சாஹியே.


  ௨.२. காலையில் உடற்பயிற்சி  செய்வது நல்லது. சபேரே கசரத் கர்னா அச்சா ஹை.

कालैयिल  उडर्पयिर्ची  सेय्वतु  नल्लतु।  =सबेरे कसरत करना अच्छा  है.

நாம் எல்லோரும் உடற்பயிற்சி செய்யவேண்டும்.--ஹம் சப்கோ கசரத் கர்னா சாஹியே.

नाम एल्लोरुम उडर्पयिर्ची  सेय्यवेंडूम।=हम सब को कसरत करना चाहिए.


३. एल्लोरुम  उन्मै पेस वेंडूम==सबको  सच बोलना चाहिए.

எல்லோரும் உண்மை பேச வேண்டும் =சப்கோ சச்  போல்னா சாஹியே.

௪. ஏழைகளுக்கு உதவி செய்ய வேண்டும்--கரீபோன்  கீ மதத்  கர்நீ சாஹியே.
गरीबों की मदद करनी चाहिए.==एलैकलुक्कू  उदवी   सेयय  वेंडूम.

५. कालैयिल  इरैवनै प्रार्त्तनै सेय्यावेंडूम = सबेरे भगवान से प्रार्थना  करनी चाहिए.

காலையில் இறைவனை பிரார்த்தனை  செய்யவேண்டும்.=சபேரே ஈஷ்வர் சே
பிரார்த்தனா  கர்நீ சாஹியே.

மனித ஒற்றுமைக்குப் பாடுபடவேண்டும்.==மனுஷ்ய கீ ஏக்தா  கேலியே ஷ்ரம உடானா  சாஹியே.

मानित ओट्रुमैक्कुप   पाडू पड़ वेंडूम.=मनुष्य  की एकता के लिए  श्रम उठाना चाहि

Monday, May 13, 2013

learn hindi -tamil




  1. ஆங்கில வழி கல்விக்குப்  பின்    விவாக ரத்துகள் அதிகம் .சரியா/தவறா.अंग्रेजी  माध्यम की शिक्षा के बाद तलाक ज्यादा है . ठीक  है या गलत . आन्गिल वलिक कलविक्कुप्पिन  विवाह  रत्तुक्कल अधिकम .=அங்க்ரேஜி சிக்ஷா கே பாத் தலாக் ஜ்யாதா ஹை. டீக்  ஹை யா கலத். 
  2. இந்திய மொழிகள் வெறும் பேச்சு மொழியாக மாறி வருகின்றன.பாரத கீ பாஷாஏன் கேவல் போலி கே ரூப்  மேன்  பதல்  ரஹீன் ஹைன்.इण्डिया मोलिकल  वेरुम पेच्चुमोलियाक  मारिवरुकिन्रन.  भारत की भाषाएँ केवल बोली के रूप में बदल रहीं हैं.
  3. चीन,जापान,फ्रांस ,जर्मन और अनेक देश है,जो आगे हैं,वहाँ के शिक्षा का माध्यम अंग्रेजी नहीं हैं.चीना ,जप्पान ,फ्रांस ,जर्मन पोनर  मुन्ने उल्ल नादुकलिल आन्गिल वलिक कलिवी इल्लै. சீன் ,ஜப்பான்,பிரான்ஸ் ஜெர்மன் அவுர் அனேக் தேஷ் ஹைன் ஜோ ஆகே ஹைன் ,வஹான் சிக்ஷா கா மாத்யம் அங்க்ரேஜ் நஹீன் ஹைன்.சீனா ,ஜப்பான் ,ப்ரான்ஸ்.ஜெர்மன் போன்ற பல நாடுகளில் ஆங்கில வழிக் கல்வி இல்லை.
  4. நமது சுதந்திரப்போராட்ட  தலைவர்கள்  அனைவரும் ஆங்கில மேதைகள்.ஹமாரே ஸ்வதன்தரதா   கே நேதா அங்க்ரேஜி கே மேதாவி தே.  नमतु सुतान्तिरप  पोराट्ट  थालैवर अनैवारुम आन्गिल मेथैकल.=हमारे स्वतंत्रता के नेता सब के सब अंग्रेजी के मेधावी थे.
  5. अतन  विलैवु  आन्गिल वलिक कलवी. =उसका असर अंग्रेजी माध्यम की शिक्षा.अतन विलैवु आन्गिल वलिक कलवी.=उसका असर अंग्रेजी माध्यम की शिक्षा.


Sunday, May 12, 2013

तमिल-हिंदी सीखो =learn tamil hindi

வையகம் வாழ்க= ஜெய் ஜகத் 

வாய்மையே வெல்லும் == சத்ய மேவ ஜெயதே 

கடமை ,கண்ணியம் ,கட்டுப்பாடு.== கர்தவ்ய (farj),ganyaகன்ய,நியந்த்ரன் .

ஒருகல்லில்  இரண்டு மாங்காய் ==ஏக் பந்த்  தோ  காஜ் 


ஒளிமயமான எதிர்காலம் =உஜ்ஜ்வல் பவிஷ்ய (BHAvishya)

वैयकम वाळक ==जय  जगत.

वाय्मैये  वेल्लुम== सत्य मेव जयते 

कडमै ,गण्यम, कट्टुप्पाडू==कर्तव्य ,गण्य, नियंत्रण 
ऑरू कल्लिल इरणडू   माँगाय ==एक पंथ दो काज.

ओळीमयमाना  एतिर्कालम =उज्ज्वल  भविष्य 








Thursday, May 2, 2013

ஹிந்தி -தமிழ்ஒப்பிடுக.



  •  தேச சேவை செய்தோர்கள்  தியாகிகள். ஜின்ஹோனே தேஷ்கீ சேவா கீ ,வே தியாகி  ஹைன்.
  • தன் கோபம்(குரோதம் ) தனக்கே விரோதி.(சத்ரு)==அப்னா கோப்(குரோத்) அப்னா விரோதி.(சத்ரு) 
  • தினம் இன்று சுப தினம் --தின்  ஆஜ்  சுப  தின் ஹை. 
  • இன்னைக்கு  க்ரஹ பிரவேசம் .  ஆஜ் கிரக  பிரவேஷ்  ஹை.

 

हिंदी -तमिल सीखिए. ஹிந்தி தமிழ் கற்க

 रात्रि नान केटट  सोप्पनम  (கனவு)  कंडें ==रात्रि मैंने बुरा सपना देखा.

ராத்திரி நான் ஒரு கெட்ட சொப்பனம் (கனவு) கண்டேன்.

ராத்திரி மைனே புரா சப்னா தேகா.

सपना, स्वप्न  =सोप्पनम,कना, कनवु ,  சப்னா=,ஸ்வப்னா ==சொப்பனம் ,கனா ,கனவு

 நீதிமன்றத்தில் நீதிபதி   நியாயம் (தீர்ப்பு) வழங்குவார்.
ந்யாயாலய்   மேன் நீதிபதி  ந்யாய் பிரதான் கரேங்கே.

नीतिमन्रत्तिल   नीतिपति  नियायम  वलंगुवार।
न्यायालय में  नीतिपति  न्याय प्रदान करेंगे.



Wednesday, May 1, 2013

தமிழ் -ஹிந்தி கற்க,==तमिल हिंदी सीखना


 ௧.१.    மத்திய அரசு  மானியம் அளிக்கிறது.= மத்ய சர்கார்( கேந்திர சர்கார் ) மான்யதா  தேதி  ஹை.

मत्तिय  अरसु मानियम अलिक्किरतु==मध्य सरकार  मान्यता देती है.
मध्य -मान्य तुलना कीजिये.

மத்ய =மான்ய  தமிழ் -ஹிந்தி ஒப்பிடுக.

  २.விவாதம் செய்யாதே,=விவாத்  மத் கரோ. विवादम सेय्याते -विवाद मत करो.

  ३.நகர  வாழ்க்கை நரக வாழ்க்கை.  நகர் கீ ஜிந்தகி நரக் ஹை.
नगर   वाल्क्कै  नरक  वाल्क्कै.==नगर की जिंदगी  नरक है.

நகரம் -நரகம் ==நகர் =நரக்  नगरं=नगर .नरकं =नरक.

பரிவாரத்தோடு  வந்தான் --பரிவார் கே சாத் ஆயா.

பரிவாரம் =பரிவார்= குடும்பம் -குடும்ப
  परिवारात्तोडू  वन्तान=परिवार के साथ आया.

கோபுர தரிசனம் கோடி புண்ணியம். கோபுர் தர்ஷன் கோடி புண்ய ஹை.

गोपुर  दरिसनम कोटि   पुणनियम '==गोपुर  दर्शन कोटि पुण्य है.

Tuesday, April 30, 2013

हिंदी तमिल सीखिए=ஹிந்தி தமிழ் கற்றுக்கொள்ளுங்கள்.

  ஹிந்தியும் தமிழும்

ஜன்மம் என்றால் மரணம் நிச்சயம்.--ஜன்ம ஹோ தோ  மரண் நிஷ்சித் ஹை.

   மேற்கண்ட வாக்கியத்தில்  ஜன்மம் ,ஜன்ம மரணம்  மரண் நிச்சயம் நிச்சித் மூன்று சொற்கள்   இரு மொழிகளிலும்  பொதுவாக உள்ளன.

जन्मं  एनराल  मरणं निच्चयम.==जन्म हो तो मरण निश्चित है.

उपर्युक्त वाक्य में जन्म ,मरण ,निश्चित तीनों  दोनों भाषाओं में आम शब्द है.

रात्रियिल  शीग्गिरम  निथ्त्तिरै  वरुकिरतु.===रात्री को शीघ्र  निद्रा आती है.
ராத்திரியில் சீக்கிரம் நித்திரை வருகிறது.=ராத்ரி கோ ஷீக்ர நித்ரா ஆதி ஹை.

ராத்ரி   நித்திரை  சீக்கிரம் இருமொழியிலும் உள்ள சொற்கள்.

रात्री ,निद्रा ,शीघ्र तीनों  दोनों भाषाओं  में है.

Monday, April 29, 2013

तमिल -हिंदी सीखिए.=தமிழ் ஹிந்தி கற்றுக் கொள்ளுங்கள்.

    १.प्यार में स्वार्थ के लिए स्थान  नहीं  है.=अन्बिल सुयनलत्तिर्कू  इडम इल्लाई.

ப்யார் மேன் ஸ்வார்த்த கே லியே ஸ்தான் நஹீன்  ஹை.=அன்பில் சுய நலத்திற்கு  இடம் இல்லை.

   २.இருவருக்கு இடையில் காதல்.=தோனோன் கே பீச் மேன் முகப்பத் ஹை.
इरुवरुक्कू  इडैयिल  कादल .=दोनों  के बीच में मुहब्बत है.

३.अन्बे कडवुल =प्यार  ही भगवान है.=அன்பே கடவுள் =ப்யார் ஹீ பகவான் ஹை.

४.சிரத்தை  என்றால் நாம் விரும்பும் நபரை மற்றவர்கள் விரும்பவேண்டும் ;விரும்ப வைக் க வேண்டும் என்றும் தோன்றும்.

श्रद्धा  है  तो  हमें लगेगा   ,जिसे हम पसंद करते हैं ,उसको दूसरे भी  पसंद करना चाहिए.पसंद कराना चाहिए.

சிரத்தா  ஹோ தோ,ஹமேன்  லகேகா,  சிசே ஹம் பசந்த்  கர்தே ஹைன், உஸ்கோ  தூஸ்ரே  பீ  பசந்த்  கர்னா  சாஹியே ,பசந்த்  கரானா  சாஹியே.

५.भक्ति  तो सार्वजनिक  और प्यार की बात है.श्रद्धा और भक्ति मनुष्य को मनुष्य बनाने में सार्थक है.
वही मनुष्यता लाने का मार्ग है;
भक्ति पोतुवानतुम अन्बानतुम आकुम. सिरत्तैयुम बक्तियुम  मनितनै मनितनाक्कुम  पोरुल्कोंडतु .
अतुवे मनितत तन्मे  कोंडू वरुम    वली .

பக்தி தோ சார்வஜனிக் அவுர்  ப்யார் கீ பாத்  ஹை.சிரத்தா அவுர் பக்தி மனிதனை மனிதனாக்கும் பொருளுடையது .அதுவே  மனிதத் தன்மை
கொண்டுவரும்  வழி .

६.अतनाल   तान  नम मुन्नोर्कल बक्तिक्कुम सिरत्तैक्कुम  मुक्कियत तुवं  अलित्तनर.
इसीलिये  हमारे  पूर्वजों  ने  भक्ति और श्रद्धा को प्रधानता दी है.
அதனால் தான் நம் முன்னோர்கள் பக்திக்கும் சிரத்தைக்கும் முக்கியத்துவம் அளித்தனர் .
இசீலியே ஹமாரே  பூர்வஜோன்  னே   பக்தி அவுர் சிரத்தா கோ பிரதானதா தீ ஹை.

हिंदी -तमिल सीखो.

௧.पेट्रोर   तंगल  कुलन्तैकलुक्काक   पल तियाकंकल  सेय्किन्रनर.==माता -पिता  अपने बच्चों के लिए कई त्याग करते है.

பெற்றோர்  தங்கள் குழந்தைகளுக்காக  பல தியாகங்கள் செய்கின்றனர்.
மாதா-பிதா  அப்னே பச்சோன் கே லியே  கயீ த்யாக் கர்தே ஹைன்.

२.அதை குழந்தைகள்  உன் கடமை. அதையும் சரியாக செய்யவில்லை என்று வளர்ந்ததும்  கூறுவது  குழந்தைகளின்   குணம்.
பச்சோ கே பட்னே கே பாத் ய் கஹ்னா உன்கா  ஸ்வபாவ்  ஹைன் கி   யஹ் உன்கா கர்தவ்ய ஹாய்;உசே பீ உன்ஹோனே  டீக்  நஹீன்  நிபாயா.


अ तै   कुलंतैकल  उन कड़मै। अतैयुं  सरियाक  सेय्याविललाई   एन्रु कूरुवतु  कुलंतैकलिन  गुणं .

बच्चों के बढ़ने के बाद यह कहना उनका स्वभाव है  कि   यह तो उनका कर्त्तव्य है;उसे भी उन्होंने ठीक नहीं निभाया.

௩. இதுதான்  உலகம். யஹீ  சன்ஸார் ஹை.
यही  संसार है;==इतुतान  उलकम.



Wednesday, April 24, 2013

learn hindi-tamil



ईश्वर   ने बुद्धि दी है. ==कडवुल  अरिवैक कोडुत्तुल्लार।
  ஈஸ்வர் நே புத்தி தீ ஹை.=கடவுள் அறிவைக் கொடுத்துள்ளார் . 

மனதையும் கொடுத்துள்ளார். =மன் பீ தியா  ஹை.
मनतैयुम कोडूत्तुल्लार ==मन भी दिया है;

मन में तो विचारों की लहरें उठती रहती हैं.==मनतिल एन्न अलैकल वीसिक्कोंड़े इरुक्किन्रन .

மன் மேன் விசாரோன் கீ லஹரேன் உட்தீ  ரஹ்தீ ஹைன்.=மனதில்எண்ண அலைகள்   வீசிக்கொண்டே இருக்கின்றன.

மனிதன் தன் ஞானத்தால் மனதில் நல்ல எண்ணங்களை அமைத்துக்கொண்டால்  மன அமைதி,மன திருப்தி ,மன மகிழ்ச்சியுடன் வாழலாம்.

मनुष्य अपने ज्ञान  से मन में अच्छे विचारों को बना लें तो मानसिक शांती ,मानसिक संतोष और मानसिक आनंद  के साथ  जी सकते हैं.
மனுஷ்ய  அப்னே ஞான் சே மன் மேன் அச்சே விசாரோன் கோ பனா லேன் தோ மானசிக் ஷாந்தி ,மானசிக் சந்தோஷ் அவுர் மானசிக் ஆனந்த கே சாத் ஜி சக்தே ஹைன்.

Monday, April 22, 2013

learn tamil hindi

इनरु प्रदोशम --आज प्रदोष का दिन है.-இன்று பிரதோஷம் =ஆஜ் பிரதோஷ்  கா தின்  ஹை.

இஸ் டின் மேன் ஷாம் கோ  ஷிவ் கீ பிரார்த்தனா  கர்னே சே  சிவ கீ க்ருபா மிலேகீ.-இந்த நாளில் சிவனின் பிரார்த்தனை  செய்தால் சிவனின் அருள் கிட்டும்.

इस दिन में शाम को शिव की प्रार्थना करने से शिव की कृपा मिलेगी.
इंत नालिल शिवनै प्रार्थनै  सेय्ताल  सिवनिन अरुल किटटुम।

शिव के वाहन नंदी क दूध अभिषेक और प्रार्थना कल्याण करेगी.
सिवनिन  वाहन नन्धिक्कू पालाभिशेकमुम  प्रार्त्तनै  नालं तरुम.

சிவனின் வாஹனம் நந்திக்கு பாலாபிசேகமும்  பிரார்த்தனையும் நலம் தரும்.
சிவ கே வாஹன் நிந்தி கோ பாலாபிசேக் அவுர் பிரார்த்தனா பலாभला bhala கரேகீ.

Sunday, April 21, 2013

tamil hindi --learn.

आजकल के लोग = இன்றைய மக்கள் 
खासकर  भारतीय =मुक्कियमाक  इन्तियर्कल =    காஸ்கர்  பாரதீய ==முக்கியமாக இந்தியர்கள் 
सरकारी दफ्तरों में =अरसु  अलुवलकंगलिल =சர்காரி தப்தா ரோன் மேன் =அரசு அலுவலகங்களில்  

न्याय  की मांग  करने पर वह नहीं मिलेगा=नियायम केट्टाल  अतु  किडैक्कातु .
நியாய கீ மாங் கர்னே பர்  வஹ்  நஹீன் மிலேகா;=நியாயம் கேட்டால் அது கிடைக்காது.
उस के लिए पैसे या सिफारिस की आवश्यकता पडेगी =अतर्कु  पनमो अल्लतु  सिफारिसो तेवैप पडुम .
அதற்கு பணமோ சிபாரிசோ தேவைப்படும்.=உஸ்  கேலியே  பைசே யா சிப்ஹரிச் கீ ஆவஷ்யக்தா படே கி .

ईमानदारी अफसर की भी कमी नहीं है; पर वे मजबूरी के कारण चुप रहेंगे;
नानायमुल्ल   अलुवलकर्कलुक्कु  कुरैविल्लाई; आनाल  वेरु वली  इनरी पेसामल इरुप्पार्कल'
ஈமான்தாரி ஆபிசர்  கீ கமீ  நஹீன் ஹைன்; பர மஜ்பூரி  கே காரண்  சுப் ரஹேங்கே .
நாணய முள்ள  அலுவலர்களுக்கு குறைவில்லை;ஆனால் வேறுவழி இன்றி பேசாமல்  இருப்பார்கள்.


tamil-hindi seeko.


भरतनाडु  पलम   पेरुम नाडु ,इन्निनैवु अकटरातीर ==भारत प्राचीनतम देश है;यह कभी न भूलना;
பாரத நாடு பழம் பெரும் நாடு,இந்நினைவு அகற்றாதீர்;
பாரத்  ப்ராசீனதம் தேஷ்  ஹை ;யஹ்  கபீ   ன  பூல்னா (bhoolna)
bhaarata naadu pzalam perum naadu; inninaivu akatraateer.=bharat  praacheenatam desh hai;yah kabhee n bhoolnaa.

neer athan putalvar.==aap uskee santanen hai;
நீர் அதன் புதல்வர்;=ஆப் உஸ்கி   சன் தாநேன்  ஹைன்.
नीर अतन पुतल्वर .=आप उसकी संतानें हैं .

Thursday, April 18, 2013

हिंदी -तमिल सीखो.=ஹிந்தி தமிழ் கற்றுக்கொள். learn tamil -hindi.

 आज रामनवमी   का  दिन है.= இன்று ராமநவமி.
ஆஜ் ராம்ந வ மி   கா தின் ஹை.--इनरु राम नवमी.

आज राम के नाम जपने से  अपने को और विश्व  को भलाई होगी.-
 इनरु राम नामं जपिप्पताल नमक्कुम उलकत्तिर्कुम नन्मै उन्डाकुम.


ஆஜ் ராம் கே நாம்  ஜப்னே சே ஹம்கோ ஆர் விஷ்வ கோ பலாயி ஹோகீ .

இன்று ராம நாமம் ஜபித்தால் நமக்கும் உலகத்திற்கும் நன்மை உண்டாகும்.


 ஹஜாரோன் சாலான் சே ராம் நாம் ஜபதே  ரஹ்னே பர்  பீ  ஜக் மேன் அசாந்தி  பட் ரகீன் ஹைன் .. க்யோன்?

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ராம நாமம் சபித்தாலும் அமைதியின்மை 
அதிகரிக்கிறதே?  ஏன்?

हज़ारों सालों से राम नाम के जपने पर भी अशांति बढ़  रहीं है. क्यों/?

जप्नेवालों के मन पवित्र है  तो ठीक है; भ्रष्टाचार,हत्या,बलात्कार रिश्वतखोर आदि पाप हैं.उनके कारण 
दुःख ही बचेगा. जानकर भी लोग वे सब करते है.

जपिप्पवर्कलिन  मनम तूयाताका  इरुक्कवेंडूम.
 अप्पडी  इरुन्ताल सरि.
ऊळल, कोलाई ,कर्पलिप्पू ,लंचम  मुतालियवाई  पावं. अवैकलिन कारनामाक तुन्बम  ताने मिन्चुम. तेरिन्थुम अवैकलाई मक्कल सेय्किंनरनर .

ஜபிப்பவர்களின் மனம்  தூயதாக இருக்கவேண்டும்.அப்படி இருந்தால் சரி.

ஊழல் ,கொலை ,கற்பழிப்பு  ,லஞ்சம்  முதலியவை பாவம்.அவைகளின் காரணமாக துன்பம் தானே மிஞ்சும். தெரிந்தும் அவைகளை மக்கள் செய்கின்றனர்.





Tuesday, April 16, 2013

learn tamil;hindi

 
         
பல தியாகிகள் தங்கள்  உறவினர்கள்              , कई  शहीद  अपने नाते-रिश्ते

மனைவி,மக்கள் ,உடைமைகள்                         पत्नी ,संतान ,धन-दौलत
  அனைத்தையும் துறந்து  அடிபட்டு            ,सबको त्यागकर ,मार  खाकर
மிதிபட்டு, செக்கிழுத்து                                     पैरोंके नीचे दबकर ,कोल्हू खींचकर जेलवास करके
சிறைப்பட்டு
மறைந்து வாழ்ந்து ,                                           छिपकर  जिदगी बिताकर
நோய்வாய்ப்பட்டு                                            बीमार पड़कर
 உயிர்த் தியாகம் செய்து                            अपनी जान को बलि देकर
 நமக்கு வாங்கித்தந்த                                    हमको आजाद दिलाया .
சுதந்திரம் .

,நமக்குக்  கிடைத்த வாக்குரிமை,    जो मत देने का अधिकार मिला है ,आज अल्प  पैसे के लिए

இன்று  அற்ப பணத்திற்கு                     मोल ले सकते हैं, मूल्य लगा सकते हैं ,ऐसे राजनीतिज्ञों की
விலைபோகும் ,வாங்கலாம் என்ற
அரசியல்வாதிகளின்
 அற்ப ஆசையை                                        अल्प  इच्छा को असफल करना ही सच्चे देश भक्त  का                                              --------------------------------------------     -कर्त्तव्य है.
நிறைவேறாமற் செய்வதே
  உண்மையான
 தேசபக்தனின்  கடமை.

அது வரும் நாடாளுமன்ற தேர்தலில்        ऐसा आशा करेंगे  कि आनेवाले चुनाव में जनता                  ----------------------------------------------------------ईमानदारी से अपना कर्तव्य निभायेंगे.                    

  மக்கள் நேர்மையாக
 கடமை ஆற்றுவார்கள் என்று நம்புவோம்