Saturday, December 30, 2017

स्वतंत्र लेखन

स्वतंत्र लेखन,சுதந்திர  எழுத்து ,
       मेरी भाषा,--என்மொழி ,
                मेरी शैली- என்  நடை
 


कितना लिखूँ,  எவ்வளவு  எழுதுவது

सुखांतसुखाय पहले.  தன் இன்பத்திற்கு    முதலில்

परमार्थ केलिए
=மற்றவர்களுக்கு என்று 
कैसे मैं कहूँ, =  எப்படி    நான்  சொல்லுவேன் 

वह है अपने और परायों की     அது தனக்கு மற்றவர்களுக்கு 
अपनी बुद्धि, अपने लाभ, --  தன்  அறிவு ,தன் பயன் 
भ्रष्टाचार के विरुद्ध लिखूँ,    ஊழலுக்கு எதிராக எழுதலாம்  ,
उसके समर्थक करते विरोध.  அதன்  ஆதரவாளர்கள் எதிர்ப்பார்கள் 
नास्तिक की विरोध करूँ,    நாத்திகத்தை எதிர்த்து எழுதலாம்  
उसके भी समर्थक हैं ---அதற்கும்  ஆதரவாளர்கள்  உள்ளனர் 
दान धर्म का समर्थन करूँ,  தானம் -அறத்தை ஆதரிக்கலாம் ,
तब भी विरोध, ==அப்பொழுதும் எதிர்ப்பு .
आलसियों की वृद्धि --சோம்பேறிகள் அதிகரித்தல் 
राजनैतिक बातें व्यर्थ .     அரசியல் விஷயங்கள் வீண் .
सत्यता बल केवल कहानियों में.    கதைகளில் மட்டும் உண்மைக்கு வலிமை
 

मातृभाषा माध्यमियों का समर्थन तो  தாய்மொழிக்
கல்வி ஆதரித்தால் 

नौकरी की आशा नहीं. ==வேலை கிடைக்கும் நம்பிக்கை இல்லை.
स्वतंत्र लेखन क्या लिखूँ,   சுதந்திரமாக  எதை எழுதுவது ?
लिख रहा हूँ निश्चिंत. =கவலை இன்றி  எழுதிக் கொண்டிருக்கிறேன் .
चाहे बनवास कहें,     வனவாசம் என்று விரும்பினால் சொல்லட்டும் 
चाहे सत्य वचन कहें = உண்மை வாக்கு என்று விரும்பினால்  சொல்லட்டும் 
चिंता नहीं किसी की.  எதைப்பற்றியும் கவலை  இல்லை 
स्वतंत्र चिंतन नहीं,   சுதந்திர சிந்தனைகள்  இல்லை 
समाज में रहता हूँ. -சமுதாயத்தில்  வசிக்கிறேன். 
सामाजिक चिंतन ही बढी.  சமுதாய  சிந்தனைகளே அதிகரிக்கிறது. 
(स्वरचित )

Wednesday, December 27, 2017

पैसे =பணம்

இனி ய காலை வணக்கம்.
सुप्रभात.
பணம் இரு ந் தா ல்
पैसे हो तो
அனைத்து  சட்டம் வி ரோ த
सभी गैर कानूनी
கா ரி யங்கள்  மட்டு மல்ல
कार्य मात्र नहीं
நி யா ய மா ன  செ யல் களு ம்
न्याय कार्य भी  ऐसे विचार
என்ற போ க்கு
எண்ணம் உள்ள  அதி கா ரி கள்
अधिकारियों  और राजनीतिज्ञ  के व्यवहार  के कारण
அரசி யல் வா தி கள்  நடவடிக்கை
 ஆன்மீ க  நம்பி க்கை  ஐயங்கள்
आध्यात्मिकता पर अविश्वास
மி க்க தா க மா று கி ற து.
के रूप में  संदेहशील  हो जाता है.
ஆனால்  ஆண்டவன். அவர் களு க்கு
நி ம்ம தி  தர வி ல் லை  என்பதை
பா ர்க்க லா ம்.पर हम देख सकते हैं  कि
 भगवान  उनको  संतोष नहीं दे रहा है.

Tuesday, November 28, 2017

ஹரிவம்ஷ் ராய் பச்சனின் கவிதை . மொழிபெயர்ப்பு

ஹரிவம்சராய் பச்சன் அவர்களின் கவிதை
लहरों से डरकर नौका पार नहीं होती
அலைகளுக்கு பயந்தால்  படகில் கடக்க முடியாது. 

कोशिश करने वालों की हार नहीं होती
முயற்சி செய்வோர்களுக்கு தோல்வி ஏற்படாது 
नन्ही चीटी जब दाना लेकर चलती है
சிறிய எறும்பு  தானியம் எடுத்துச்
செல்லும்  போது 
चढ़ती दीवारों पर, सौ बार फिसलती है
சுவரின் மேல் ஏறும்பொழுது நூறுமுறை நழுவி விழுகிறது

मन का विश्वाश रगों मे साहस भरता हैமனதின் நம்பிக்கைகள் நரம்புகளில் துணிவை நிரப்புகிறது .
चढ़कर गिरना, गिरकर चढ़ना न अखरता हैஏறி விழுவதும் , விழுந்து ஏறுவதும்  பிடிப்பதில்லை
आखिर उसकी मेहनत बेकार नहीं होती,இறுதியில்  அந்த உழைப்பு வீணாவதில்லை
कोशिश करने वालों की हार नहीं होती
முயற்சி செய்பவர்களுக்குத்  தோல்வி ஏற்படுவதில்லை 
डुबकियां सिन्धु मे गोताखोर लगाता है,
முத்து எடுப்பவன் கடலில் மூழ்கி 

जा जा कर खाली हाथ लौटकर आता है
பல தடவை வெறுங்கையுடன்  திரும்புகிறான் 
मिलते नहीं सहज ही मोंती गहरे पानी में,
எளிதாக ஆழமான  கடலில்  கிடைப்பதில்லை.
 बढ़ता दुगना उत्साह इसी हैरानी में.இந்த வியப்பில் இரு மடங்கு வியப்பு ஏற்படுகிறது .
मुट्ठी उसकी खाली हर बार नहीं होती,ஒவ்வொரு முறையும் அவன் வெறுங் கையுடன் வருவதில்லை.
कोशिश करने वालों की हार नहीं होती
முயற்சி எடுப்பவர்களுக்கு தோல்வி ஏற்படுவதில்லை
असफलता एक चुनौती है , इसे स्वीकार करो ,
தோல்வி என்பது ஒரு அறைகூவல்
இதை ஏற்றுக்கொள் 

मी रह गई, देखो और सुधार करो .
குறைகளை  அறிந்து  அவைகளைத்  திருத்திக்கொள்.
जब तक ना सफल हो , नींद चैन को त्यागो तुम ,
வெற்றி கிடைக்கும் வரை
அமைதியான தூக்கத்தை விட்டுவிடு

 संघर्ष का मैदान छोड़कर मत भागो तुम.
போராட்ட களத்தை விட்டுவிட்டு ஒடாதே.

कुछ किए बिना ही जय जयकार नहीं होती,
எதுவுமே செய்யாமல் வெற்றி முழக்கம் ஏற்படாது
कोशिश करने वालों की हार नहीं होती
முயற்சி எடுப்பவர்களுக்கு தோல்வி ஏற்படாது.

Sunday, October 15, 2017

ॐ नमः शिवाय


Anandakrishnan Sethuraman प्रातःकालीन प्रणाम.
பெற்ற தாய் தனை மக மறந்தாலும்                              भले ही बेटी माँ को भूल जाएँ 


பிள்ளையைப் பெரும் தாய் மறந்தாலும்                          बेटे को माँ भूल जाएँ 


உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்                                 शरीर को प्राण भूल जाएँ 


உயிரை மேவிய உடல் மறந்தாலும்                                 प्राण रक्षक शरीर भूल जाएँ 


கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்                                 सीखी कला भूल जाएँ 


கண்கள் நின்றிமைப்பது மறந்தாலும்                         आँखों के पलक तड़पना भूले 


நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும்                                      सुतपी अंतर मन से उत्तुंग करने 
वाले 
நமச்சிவாயத்தை நான் மறவேனே!                        नमः शिवाय को मैं सदा याद रखूंगा . भूलूंगा नहीं.

Friday, September 15, 2017

विदेश और स्वदेश

विदेशी पूँजी ==அயல்நாட்டு  மூலதனம்
विदेशी भाषा --அயல் நாட்டு மொழி
विदेशी पो षाक ==அயல்நாட்டு ஆடைகள்
विदेशी भोजन ==அயல்நாட்டு உணவு
विदेशी कार ==அயல்நாட்டு கார்
विदेशी घड़ी ==அயல்நாட்டு கடிகாரம்
विदेशी  मॉल /माल  அயல்நாட்டு கடை  சந்தை / பொருள்கள்
 न हो तो न आय ! இல்லை என்றால் வருமானம் இல்லை .
आजादी के ६७ वर्ष का सुशासन  का फल;   விடுதலை யின் 67 ஆண்டின் நல்லாட்சி பலன்,

आय  चाहिए तो--- வருமானம் வேண்டுமென்றால்
भारतीय कलाएँ ,  இந்திய கலைகள்
भारतीय कृषि--இந்திய விவசாயம்
भारतीय कुटीर उद्योग==இந்திய குடிசைத்தொழில்
भारतीय हथकरघे----இந்திய கைத்தறி

गया 
 मैं अमेरिका---  நான்  அமெரிக்காவிற்கு சென்றேன் .

पता नहीं बड़ा मैदान मेरे बेटे के घर के बीच ==என் மகனின் வீட்டிற்குப்பின்
பெரிய  மைதானம்.
   समय  न  कटा तो ४*४ *४  का बाग़ बनाने खोदा --நேரம் போகாததால் 4*4*4=64 ச.அ   தோட்டம் போட  தோண்டினேன்.
बीज जो बोया वह उगा। விதை விதைத்ததும் அது வளர்ந்தது .

मेरा  कठोर परिश्रम का फल तो मिलगया।---என் கடின உழைப்பின் பலன் கிடைத்துவிட்டது.

वह सितम्बर का अंतिम सप्ताह ; அது செப்டம்பர் மாதத்தின் கடைசி வாரம்
एक दिन पड़ोसी  बोला  तो हँसा
 ஒருநாள் பக்கத்துவீட்டாரிடம்  பேசினால்  அவன் சிரித்தார்.
अभी तो विन्टर  शुरू होनेवाला है---இப்பொழுதே குளிர் ஆரம்பமாகப்போகிறது
आपका परिश्रम बेकार ; உங்கள் உழைப்பு வீண் .
यहॉं  की मिट्टी भी खेती के लायक नहीं ;-இங்குள்ள மண்ணும் விவசாயத்திற்கு உகந்ததல்ல.
माल जाओ वहॉं  मिट्टी लाओ ;--மாலுக்கு சென்று மண் கொண்டுவா.
ग्लौस  नहीं ,जूता नहीं ,टोपी नहीं  கை உரை இல்லை ; செருப்பு இல்லை.தொப்பி இல்லை ;
उसको आश्चर्य लगा ; அவனுக்கு ஆச்சரியம்
अक्टूबर बीस तारीख तक  परिश्रम बेकार ; அக்டோபர் இருபது தேதி வரை உழைப்பு வீண்.
ऊंचे ऊंचे पेड़ पत्ते गिरकर सूखकर कांटे हो गए ;உயர்ந்த மரங்கள் இலைகள் உதிர்ந்து முள் போன்று நின்றன
बाहर जाने चार कपडे पहनने पड़े ; வெளியில் செல்ல நான்கு ஆடைகள் அணிய நேர்ந்தது.

 भारत आया , ==இந்தியாவிற்கு வந்தேன் .

==थोड़ी सी जमीन पर भिन्डी और करेली के बीज बोये; --சிறிய நிலத்தில் வெண்டைக்காய் பாவற்காய் விதைத்தேன்.
फिर  ध्यान भी नहीं  दिया;=பிறகு கவனிக்கவில்லை.

पोधे उगे ;=செடிகள் வளர்ந்தன.
=करेली  हरी लताएँ फैली ; பாவற்காய் பச்சைக்கொடி படர்ந்தது.
भिन्डी मिले ; =வெண்டை கிடைத்தது
करेली मिले;=பாவற்காய் கிடைத்தது.

भारत भूमि स्वर्णभूमि==இந்திய பூமி பொன்விளையும் பூமி ;
यहाँ  है मेहनत की कमी ; =இங்கு உழைப்பு குறைவு.
धनिया के बीज बोये ; கொத்தமல்லி விதைத்தேன் .
मेहति  बोये महती मिले;--வெந்தயம் விதைத்தேன் -வெந்தயம் கிடைத்தது.
अमरूद के पेड़ ,==கொய்யாப்பழம் மரங்கள்.
नारियल के पेड़ जो लगा ,தென்னை நட்டேன்
बढ़कर फल देने लगे ;வளர்ந்து பழங்கள் பலன் கொடுக்கத்  துவங்கியது.
दस  रूपये की हरी सब्जी बीज , பத்து ரூபாய்கள் பச்சை கீரை விதைகள்.
आँगन में हरी सब्जी मिली ;==முற்றத்தில் பச்சைக்கீரைகள்.

सडकों पर इमली के पेड़ ,=வழியில் புளிய மரங்கள்.
कितनी  उर्वरा भूमि==எவ்வளவு பசுமையான பூமி.

विदेश की प्रशंसा में अनाथ माँ  -बाप ;== வெளிநாட்டில் புகழில்  அனாதை  பெற்றோர்கள்;
अनाथ बच्चे;=அநாதை குழந்தைகள்;
 पिता जानने जीन टेस्ट ;=அப்பாவை அறிய  மரபணு   சோதனை
उनके चेहरे पर उदासी ; =அவர்கள் முகத்தில் வருத்தம்.
घर के बाहर बे टा खड़ा था;=வீட்டிற்கு வெளியில் மகன் நின்று கொண்டிருந்தான்.
पिता दूसरी प्रेयसी के बाँहो में---அப்பா அடுத்தவன் காதலியின்  அணைப்பில்.
बाहर आया ,=வெளியே வந்தான்.
चूमा ;முத்தமிட்டான்.
 कुछ दिया ;கொஞ்சம் கொடுத்தான்;
बेटा  पीड़ित चेहरे केसाथ चला. மகன் மனவருத்தமுடன் முகத்தில் சென்றான்.
अचनाक उसकेसामने  एक महिलाआई==திடீரென்று   அவனுக்கு எதிரில் ஒரு பெண் வந்தாள் .
उसके साथ खड़ा था एक जवान; அவளுடன்  ஒரு இளைஞன் நின்று கொண்டிருந்தான்.
पूछ ताछ की तो वह उसकी माँ ; விசாரித்ததில் அவள் அவனின் அம்மா.
वह भी बेटे  को चूमा ;=அவனும் மகனை முத்தமிட்டான்.
 आलिंगन करके प्रेम जताया ; கட்டிப்பிடித்து அன்பு சொன்னாள் .
चली गयी ;-சென்றுவிட்டாள் .
आगे पूछा  तो पता चला , மேலும் கேட்டதும் அறிய முடிந்தது.
उसी को योग्य लड़की ढूंढनी  है;-அவன் தனக்குத் தகுந்த பெண்ணைத் தேடவேண்டும்.
लड़की को खुद योgya  लड़का ढूंढ़ना है ;--பெண்ணுக்குத் தகுந்த பையனத் தேடவேண்டும்.
खुद कमाना है; தானே சம்பாதிக்க வேண்டும்.
 उच्च शिक्षा कमाईकेसाथ; உயர்கல்வி  சம்பாத்தியத்துடன்.
एक ही पति -एक ही पत्नी से जल्दी ऊब जाते हैं वे ; ஒரே கணவன் ஒரே மனைவியுடன் அவர்கள்  சலிப்படைந்து விடுகிறார்கள்.
चंदसालों में बेचलर लाइफ बिना पति के या बिना पत्नी के; சில ஆண்டுகளிலேயே மனைவி அல்லது கணவன் சில ஆண்டுகளில் ஒருவர் இல்லா த  பிரிந்த தனி வாழ்க்கை.
पशु सा जीवन;==மிருகம்  போன்ற வாழ்க்கை.
उनके नक़ल करके भारतीय युवक युवतियां प्रेम के चंगुल में पड़कर
अदालत के द्वार पर खड़े हैं; அவர்களைப் பின்பற்றி இந்திய இளைஞர்கள் இளைஞிகள் காதல்  நீதிமன்ற  வாயிலில் நின்று கொண்டிருக்கின்றார்கள்.
माता -पिता अनाथ;-பெற்றோர்கள் அநாதை.
क्या भारतीय त्याग मय  सम्मिलित जीवन का लापता हो रहा है; இந்திய தியாகம் நிறைந்த கூட்டுக் குடும்பம்  மறைந்து கொண்டிருக்கிறதா ?

देशी अपनाइये;     நாட்டுப் பழக்கங்களை ஏற்றுக்கொள்ளுங்கள்.

जरा सोचिये ;-- கொஞ்சம்  சிந்தியுங்கள்;
ஜய்  பாரத் !

Thursday, September 14, 2017

ஹி ந் தி நா ள்

இன்று
ஹி ந்தி  நா ள்.
நா ட் டி ன் இணை ப்பு க்கு
ஏற்ற மொ ழி  ஹி ந்தி.
  பா கி ஸ் தா ன் பா கம் பரி வர்த்தனை.
மு க லா ய  ப ரி  பா லன த் தி ல்
 கடி  போ லி   ஹி ந்தி யா க
ப ரி  வர்த்த னை .
 நமக்கு  ஹி ந்தி  பி ராப்தம்.
பா ஜா ரு  ஹி ந்தி.
ஜகத்தினி ல் மூ ன்றா வது  பா ஷை.

எனது  இச்சை  தமிழ்  ஜனங்கள்
இதை  சு வி கரி க்க  னு ம்.
 
 எனது  தமிழ்  பு ரி ந்தா ல்  இது தான் ஹிந்தி.

Thursday, July 27, 2017

இளைஞர்கள் சக்தி சிந்தனைக்கு பிரார்த்தனைகள்/ युव शक्ती चिंतन के लिए प्रार्थनाएँ

सबको  प्रातः कालीन  प्रणाम.
भगवान की  कृपा मिलें.
शुभ चिंतन, शुभ कर्म   अनुशासन  कर्तव्य
संयम ,
नियंत्रण  ,ईमानदारी ,त्याग, ,परिश्रम , ईश्वरीय विचार ,
बढ़ने  ईश्वर अनुग्रह करें.
मनुष्यता बढ़ने , आसुरी  शक्तियां   मिटने ,
भगवान   का अनुग्रह  मिलें.
भगवान  ने  माँस  भक्षी -शाक्पक्षी नामक  कठोर , शांत जानवरों की   रचना करके
 मनुष्य को भी वैसे  ही   सृष्टि  की है.
लेकिन मनुष्य को बुद्धि   और ज्ञान  दिया है.
क्रूर जानवरों को मारने  का  मार्ग बनाया.

अत्याचारियों  को  ,हिंसा को  दूर  करने ,मिटाने धर्म  आचरण सिखाने ,
महानों की सृष्टि की .
मुग़ल लोग आपस में ही भिड़कर,लड़कर मरते समय
उनमें एकता , प्रेम ,   दान , धर्म इंसानियत लाने
मुहम्मद नबी को पैगाम   दिया. कुरान  की रचना की.
समुद्री क्रूर  जंतुओं को खाने वाले जापानियों को
बुद्ध धर्म   ज्ञान दिया.
ईसा  मसीह को  प्रेम , प्रेम ,सेवा, और सहायता के लिए भेजा.

   
हमारे  हिन्दू  शास्त्र ,सिक्ख , जैन और बौद्ध धर्म   भी
जो   अत्यंत प्राचीन   धर्म   हैं  , वे  भी पाप कर्म सोचना ही पाप का उपदेश दिया.
कहा   पाप  का  दंड जरूर  मिलेगा.
क़ानून के अनुसार भले ही वे  बच  जाएँ ,पर एक एक राजनीतिज्ञों के
जीवन में ,  राजाओं के  इतिहास में व्यक्तिगत जीवन  में
कई   बुरी दशाओं को देख सकते हैं.
कई   करोड़ों  के  अधिपति  राजनीतिज्ञ बदमाशों के जीवन में
 असह्य कष्ट झेलना ही पड़ता है. 

अतः सभी धर्म  प्रेम और सद्गुणों  की शिक्षा ही दे  रहे  हैं.
एकता का सदमार्ग  ही दिखा  रहे  हैं .

यह महसूस कर  मजहब -जातियां  -सम्प्रदाय    लड़ाई -झगड़े के  बिना
जियेंगे तो " जय  जगत ",वासुदेव कुटुम्बकम "
" सर्वे जाना सुकिनो भवन्तु "

आदि गुण बढ़ेंगे.
भगवान  के  इन अच्छे ज्ञानोपदेश के  कारण  ही  अत्याचारी ,बेरहमी ,
 अपने  दुष्कर्म  करने  में  असमर्थ हो  जाते  हैं
.वे  दंड और  अपमान  के  पात्र बनते हैं ,
यही सांसारिक  सत्य  है .
धार्मिक लड़ाइयों  ,जातियाँ, सम्प्रदायों    की
माया /शैतानियत /से संसार  की  रक्षा करनेवाले  दान बढ़ें .
युवकों /युवतियों  सोचिये. विचारिये .
विघ्नेश्वर अ अपमान  मत करना.
जय जगत /सदव्यवहार बढ़ें.
भगवान से इनकी प्रार्थना करेंगे .



எல்லோருக்கும்  காலை வணக்கம்.
கடவுளின்  அருள் கிட்டட்டும்.




  கடமை  , நேர்மை , தியாகம் , உழைப்பு ,
தெய்வீக எண்ணங்கள் வளர இறைவன் உதவட்டும் . 

மனிதநேயம் வளர அசுர சக்திகள் ஒழிய
இறைவன் மனம் இறங்கட்டும்.
மாமிச பக்ஷினி , சாகபக்ஷ்ணி என்று கொடிய
சாந்த மிருகங்களைப் படைத்த இறைவன்
மனிதர்களையும் அவ்வாறே கொடிய நேர்மையான
சாதுவான என்றே படைக்கிறான்.
ஆனால் அறிவு பகுத்தறிவு என்று கொடுத்து
கொடிய விலங்குகளை அழித்துவிட வகை செய்தான்.
இந்த கொடியவைகளை, எண்ணங்களை , ஹிம்சையை
 ஒழிக்க தர்ம ஆசாரங்களை கற்றுக்கொடுக்க
மகான்களைப் படைத்தான்.
இஸ்லாமியர்கள் மோதிக்கொண்டு அவர்களை அவர்களாகவே
கொடூரமாகத் தாக்கிக் கொண்டு
அமைதியற்ற வாழ்க்கை வாழ்ந்த போது
முஹம்மது நபிகள் மூலம் இன்சானியத் அதவாது
மனிதநேயத்தை வளர்க்க குரானைப் படைத்தான்.

கொடிய விலங்குகள், கடல்வாழ் அசைவ உணவு சாப்பிடும்
ஜப்பானுக்கு புத்தரின் மதத்தை அளித்தான்.

ஏசுவை அன்பு ,சேவை , உதவி என்று ப்ரசார்சம் செய்ய புவிக்கு அனுப்பினான்.

     நமது ஹிந்தி சாஸ்த்திரங்கள், சீக்கிய,ஜைன சமண மதங்களும்
சத்தியம் , அஹிம்சை, தான தர்ம பரோபகாரம் என்ற
மனித ஞானத்தை போதித்து,
நிலையற்ற உலகில் பாவங்கள் அசத்தியங்கள் ஒழுக்கமின்மை
 ஆகியவைகளை நினைத்தாலே பாவம்
,பாவத்திற்கு மன்னிப்பு கிடையாது தண்டனைதான்
இதை சட்டப்படி உணராமல் சமுதாயத்தைப்
பார்த்து ஒவ்வொரு குடும்ப அரசியலின் அவலங்கள்
பலகோடிகள் இருந்தாலும் கேடிகள் என்றே சகித்து
வாழும் தன்மையை அளித்துள்ளான்.
ஆக மதங்கள் அனைத்துமே அன்பையும்
பண்பையும் ஒற்றுமையையுமே
வழிக்காட்டி நல்வழிப்படுத்துகின்றன.
இதை புரிந்து மத ஜாதி இன சண்டைகள் இல்லாமல் வாழ்ந்தால்,

 வையகம் வாழ்க, வையகம் ஒரு குடும்பம் ,
 சர்வே ஜனா சுகினோ பவந்து -
அனைத்து மக்களும் சுகமாக வாழவேண்டும் என்ற 


குணம் வளரும்.
இதற்கு ஆண்டவனின் நல்ல ஞானம் வையகத்தில்
அதிகமாக இருப்பதால் கொடியவர்கள்
அதிக இரக்கமற்ற செயல்களைச் செய்யமுடியாமல்
தண்டனைக்கும் , அவமானத்திற்கும் ,கடவுள் அளிக்கும் தண்டனைக்கும் ஆளாகிறார்கள் என்பதே உண்மை. சத்தியம்.
மதங்கள், ஜாதி இன பெயரால் சண்டைகளை உருவாக்கும் மாயை , சைத்தான் சாத்தானிடம் இருந்து வையகம் காக்கும் ஞானம் வளரட்டும்.
இளைஞர்களே ! சிந்திப்பீர்.
விநாயகப்பெருமானை அவமதிக்காதீர்கள்.
வாழ்க வையகம் ! வளர்க நற்பண்பு. இதற்காக

இறைவனை பிரார்த்திப்போம்.

Wednesday, July 26, 2017

ध्यान தியானம்

 ध्यान  தியானம்.
 மனிதன்  தியானத்தில்
மூழ்கி  இருந்தால் அவனுடைய மன விருப்பம் நிறைவேறுமா ?

क्या     मनुष्य  ध्यान मग्न  बैठे  रहें
तो    क्या  उसकी    मनोकामनाएँ
पूरी  होगी ?

तपोबल में ऐसी शक्ति है क्या?
தவ வலிமைக்கு இவ்வளவு ஆற்றலா ?


सोचा मैंने !  நான் சிந்தித்தேன்
 प्रयोग    में    लाया  तो
ज्ञात हुआ  ध्यान  में  बड़ी   शक्ति  है|
செயல் முறைப்படித்தினால்
தியானத்திற்கு உண்டான ஆற்றல் தெரிய வந்தது.

शत्रु  को    झुकाने    की    शक्ति
விரோதியை பணிய வைக்கும்  ஆற்றல்

ज्ञान को बढाने  की    शक्ति
ஞானத்தை அதிகரிக்க வைக்கும் ஆற்றல்

हर    मनो कामना  पूरी  करने  की शक्ति
ஒவ்வொரு மன விருப்பத்தையும் நிறைவேற்றும் ஆற்றல்

ध्यान  लगाकर देखो ध्यान  की  महिमा .
தியானம் செய்து பார் தியானத்தின் மகிமையை .

पढ़ा   है   वाल्मीकि   को
ध्यान  में ज्ञान मिला|
வால்மீகிக்கு தியானத்தால் ஞானம் வந்தது என்று படித்திருக்கிறேன் .

कालिदास   मूर्ख को
देवी की   कृपा मिली|

முட்டாள்  காளிதாசுக்கு
தேவியின் அருள்  கிட்டியது.
अनपढ़  कवि  कबीर
वाणी का डिक्टेटर  बना.
படிக்காத கவி கபீர்
சொல்லின் சர்வாதிகாரி ஆனார்.
रैदास   की आज्ञा
गंगा माता मानी.
ரைதாசின் கட்டளையை கங்கை அம்மை ஏற்றது .

ये तो   केवल  काल्पनिक  नहीं
आचार विचार कर देखो
सच्चाई का  चलेगा   पता.
இவைகள்  கற்பனை இல்லை
நடைமுறையில்  எண்ணிப்பார்
உண்மை அறிய முடியும். 

Sunday, July 23, 2017

விடுதைக்குமுன் -பின் आजादी के पहले --बाद.

तन दें मन दें धन दें
   உடல் ,மனம் ,பொருள்                                     கொடுக்கவும்.
देश के लिए----நாட்டுக்காக 
समाज के लिए                                                                                                சமுதாயத்திற்காக

जाति धर्म के लिए                         இன                                                            தர்மத்திற்காக 

मानव की रक्षा के लिए                  மனிதனை                                                     காப்பதற்காக 

                                                நாட்டின்                                                    விடுதலைக் காக
आजादी के लिए

पर आजादी के बाद                       ஆனால்                                               விடுதலைக்குப் பிறகு

स्वार्थ सिद्ध के लिए                           சுய நல                                                      வெற்றிக்காக

लोभ लालच भय                              பேராசை                                                             பயம்
  चालाकी से घूस से                      தந்திரத்தால் ,                                                 லஞ்சத்தால் 

 कानून के भय दिखाकर                     சட்டத்தின்                                                      அச்சம் காட்டி
गैर कानूनी तरीके से                           சட்ட                                                                  விரோதமாக
माफिया दादा के बल से।                     மாபியா                                             தாதா வின்  பலத்தால்
कुर्सी पकडना हो गया लक्ष्य
                                     நாற்காலி பிடிப்பது                                   குறிக்கோளாகி விட்டதே.
कुली सेना का                                  கூலிப்ப                                                                       டைக்கு                                                     ஊக்கமளித்து 
प्रोत्साहन 
     आत्म हत्या सेना                                                                                                                                                                                             தற்கொலைப்படை 
वाहन चालाक द्वारा हत्या                   வாகன ஓட்டி                                                   மூலம்                                                                     கொலை

न जाने देश किसी दैविक शक्ति 
                                     தெரியவில்லை  நாடு
                                 ஒரு  தெய்வீக                                                    சக்தியால்

द्वारा बचाया जा रहा है़।       காப்பாற்றப்                                          பட்டுக்கொண்டிருக்கிறது. 

Saturday, July 15, 2017

यही बात खलती है.


*****************************
हमारे देश  में कितनी विविधता है ,  நமது நாட்டில் எவ்வளவு ஒற்றுமை , எவ்வளவு  வேற்றுமை ,
कितनी एकता है , पता नहीं.  தெரியாது .
फिर भी  देश भक्ति की मात्रा  பிறகும் நாளுக்கு நாள்  தேச பக்தி அதிகரிக்கிறது .
दिन ब दिन बढ़ती ही रहती हैं.
भले  ही विदेशों  का भय, வெளிநாட்டு  அச்சங்கள்
आर्थिक सहायता,   பொருளாதார உதவி ,
आतंकवादी हमला , தீவீரவாதிகள் அச்சம்
राजनैतिक दलों का भ्रष्टाचार, அரசியல் கட்சிகளின்  ஊழல்

पुलिस -न्यायालय-सरकारी காவல் துறை , நீதிமன்றம் , அதிகாரிகளின்
अधिकारियों का  मनमाना மனம்போல் நடத்தல்
इनके  बीच कर्तव्य परायण अधिकारी ,
இவர்களுக்கு இடையில் கடமையாற்றும்  அதிகாரிகள்
देश भक्त युवक ,  நாட்டுமேல் பக்தி கொண்ட  இளைஞர்கள் ,
धन से बढ़कर देश से  செல்வத்தைவிட நாட்டை
अत्यंत प्यार करनेवाले, அதிகமாக  நேசிப்பவர்கள்
निस्वार्थ  लोग -சுயநலமற்ற மக்கள்

एक ईश्वरीय शक्ति--ஒரு  தெய்வீக ஆற்றல்
देशोन्नति  कर रही है, நாட்டை முன்னேற்றிக்கொண்டிருக்கிறது .
कितनी प्रगति , எவ்வளவு  முன்னேற்றம்
जब    मैं बच्चा था,  நான் குழந்தையாய் இருக்கும்போது
तब कितने लोग भूखे थे , எத்தனை பேர் பசியோடு பட்டினியோடு இருந்தனர் .
भिखारी थे ,  பிச்சைக்காரர்கள்  இருந்தனர்.
पुराने कपडे ,=பழைய துணிகள்

पुराने  भात देने पर  பழைய சாதம் கொடுத்தால்
मन    लगाकर काम करनेवाले , மனம் ஈடு பட்டு வேலை செய்பவர்கள்
लेकिन आजकल   बचपन में ஆனால் இன்று
मैंने   कितनी गरीबी , நான்  எத்தனை ஏழைகள் ,எத்தனை படிப்பறிவில்லாதவர்கள்  பார்த்தேன்
कितने अनपढ़ों को  देखता था ,
आजकल एल.के.जी ., के लिए   இன்று எல்.கே.ஜி க்காக
दो लाख से ज्यादा இரண்டு லக்ஷத்திற்கும்  அதிகமாக
खर्च करनेवालों को  சிலவு செய்பவர்களைப்
देखता हूँ .  பார்க்கிறேன் .
कई स्नातक , பல  பட்டதாரிகள் ,

स्नातकोत्तर , முதுகலைப்  பட்டதாரிகள் ,
अभियान्तकों को देखता हूँ , பொறியாளர்களைப்  பார்க்கிறேன் .
सचमुच भारत की उन्नति हो  रही है ;
உண்மையில் பாரதம்  முன்னேறிக்கொண்டிருக்கிறது .
उन्नति हुयी हैं . முன்னேறி இருக்கிறது.
पर राजनीतिज्ञ ,  ஆனால் அரசியல் வாதிகள் ,
जनसंपर्क के साधन-மக்கள் தொடர்பு சாதனங்கள்
देशोन्नती की  खबरें நாட்டு முன்னேற்ற செய்திகள்
कहीं एक कोने में எங்காவது ஒரு மூலையில் .
बलात्कार की खबरे, கற்பழிப்பு செய்திகள்
खून हत्या अवैध सम्बन्ध की खबरें-
கொலை படுகொலை சட்டத்திற்கு எதிரான செய்திகள்
मोटे अक्षरों में  प्रकाशित कर रहे हैं.
பெரிய எழுத்துக்களில்  வெளியிடுகின்றனர்.
ऐसी खबरों को  नियंत्रित करना   जरूरी है.
இப்படிப்பட்ட செய்திகளை கட்டுப்படுத்துவது  அவசியம்.
जिलादेश ने ठीक कार्रवाई ली,
மாவட்ட ஆளுநர்  சரியான நடவடிக்கை  எடுத்தார்
परन्तु उसका तबादला हो गया;
ஆனால்  இடமாற்றமாகிவிட்டது .

यही   बात खलती  है. இந்த செய்தி மனதை  வாட்டுகிறது.










हमारे देश  में कितनी विविधता है ,
कितनी एकता है , पता नहीं.
 फिर भी  देश भक्ति की मात्रा
दिन ब दिन बढ़ती ही रहती हैं.
भले  ही विदेशों  का भय,
आर्थिक सहायता, आतंकवादी हमला ,
राजनैतिक दलों का भ्रष्टाचार, पुलिस -न्यायालय-सरकारी अधिकारियों का  मनमाना
इनके  बीच कर्तव्य परायण अधिकारी ,
 देश भक्त युवक ,
धन से बढ़कर देश से
 अत्यंत प्यार करनेवाले,
निस्वार्थ  लोग  एक ईश्वरीय शक्ति
देशोन्नति  कर  रही है,
कितनी प्रगति ,
जब    मैं   बच्चा था,
तब कितने लोग भूखे थे ,
भिखारी थे , पुराने कपडे , पुराने  भात देने पर
मन    लगाकर  काम करनेवाले ,
लेकिन आजकल   बचपन में
 मैंने   कितनी गरीबी ,
कितने अनपढ़ों को  देखता था ,
आजकल एल.के.जी ., के लिए दो लाख से ज्यादा खर्च करनेवालों को
देखता हूँ . कई स्नातक , स्नातकोत्तर , अभियान्तकों को देखता हूँ ,
सचमुच भारत की उन्नति हो  रही  है ;
उन्नति हुयी हैं .
पर राजनीतिज्ञ , जनसंपर्क के साधन
देशोन्नती की  खबरें  कहीं एक कोने में
 बलात्कार की खबरे, खून हत्या अवैध सम्बन्ध की खबरें
मोटे अक्षरों में  प्रकाशित कर रहे हैं.
ऐसी खबरों को  नियंत्रित करना   जरूरी है.
जिलादेश ने ठीक कार्रवाई ली,
परन्तु उसका तबादला हो गया;
यही   बात  खलती  है.


Thursday, July 13, 2017

मित्रता -நட்பு -మిత్రాడు

అన్తిరికిను నమస్కారములు.

ముకాలో నవ్వు ,లోక విరోధం ఇతి
మిత్రాడు గుణం లేతు.
ఇత్య పూత్వంగా లోక అంతరాత్మాలో ఉంది
నవ్వేవాడే సత్మిత్రాడు. తిరువల్లువార్ .
முக நக நட்பு நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பே நட்பு.
सच्चा मित्र वह नहीं है, जो मुँह में हँसी-सी दिखाता हैं ,
ह्रदय में द्वेष. முகத்தில் சிரிப்பும் அகத்தில் வெறுப்பும் உள்ளவன் உண்மையான நண்பன் அல்ல.
वही सच्चा मित्र हैं जो अपने आतंरिक मन से हँसकर प्रेम करता है. உள்ளன்போடு சிரித்து நேசிப்பவனே நண்பன் . मित्रता मन से होती है, न ऊपरी हँसी से . நட்பு மனதில் இருந்து ஏற்படுகிறது , மேல் உதட்டுச் சிரிப்பால் அல்ல.

Sunday, July 9, 2017

कबीर -கபீர்

चाह मिटी, चिंता मिटी मनवा बेपरवाह।
जिसको कुछ नहीं चाहिए वह शहनशाह॥

ஆசை ஒழிந்தது,கவலை ஒழிந்தது ,மனமோ
 எதையும்  பொருட்படுத்தவில்லை.
யாருக்கு எதுவும் வேண்டியதில்லையோ

அவனே  பேரரரசன்  அவனியிலே.
माटी कहे कुम्हार से, तु क्या रौंदे मोय।
एक दिन ऐसा आएगा, मैं रौंदूगी तोय॥

மண்  சொன்னது குயவனிடம் , நீ என்னை அதிகமாக    துன்புறுத்துகிறாய் .
ஒரு நாள்  உன்னை நான் பிசையும் நேரம் வரும்.,
நான் இருப்பேன் ,உன் உரு என்னுடன் கலந்து விடும்.
என்னைப்போலவே நீயும்  எவ்வித எதிர்செயலும் இன்றி
என் னைப் போலவே  ஆகிவிடுவாய்.
माला फेरत जुग भयाफिरा न मन का फेर । 
कर का मन का डार देमन का मनका फेर ॥

இறைவனை வழிபட  ஜப மாலை சுற்றுகிறாய்.ஆனால்

மனதை நீ  மாற்றிக்கொள்ளவில்லை.( வையக ஆசைகள் ஒழியவில்லை ).

கையில் உள்ள   மாலையைப் போட்டுவிடு.
மனம் சஞ்சலம் என்ற  ஆசைகளால் மாலைபோல்
சுற்றிக்கொண்டுள்ளது.
 கையில் உள்ள ஜபமாலையைப்   போட்டுவிட்டு ,
மனம் என்றமாலையை  சுற்றவிடாமல் ஒருமைப் படுத்து.

तिनका कबहुँ ना निंदयेजो पाँव तले होय । 
कबहुँ उड़ आँखो पड़ेपीर घानेरी होय ॥
காலுக்குக் கீழ் உள்ள தூசியை  நிந்திக்காதீர்கள்.
அது பறந்து கண்ணில் விழுந்தால் , அதிக அஞ்சத்தக்க வலி உண்டாகும்.

Thursday, June 22, 2017

पैसे !!

மக்கள் நினைக்கின்றனர்
பணம் இருந்தால் வாழ்க்கை விசித்திரம் .
ஏழையின் வாழ்க்கை கடினம்.
ஆனந்த சாலையில்
எத்தனை பணக்காரர்கள் ?
துன்பசாலையில்
எத்தனை ஏழைகள் ?
ஏழ்மையால் மட்டும்
மக்கள் துன்பத்தில் இல்லை
பணக்காரத்தனத்தால் மட்டும்
சுகமாக இல்லை மக்கள்.
சுகமும் துன்பமும் தருவது
கிருஷ்ணனும் சிவனுமே .
மண்டை ஓட்டு கபாலி தியாகி ,
விஷ்ணுவோ அலங்காரப்பிரியன்,
த்யாகிக்குப் பேரோ ஆனந்த தாண்டவ மூர்த்தி ,
ஸ்ரீநிவாசனோ லக்ஷ்மிபதி கடன்காரன்
குபேரன் வசூலிக்கிறான் இன்றும் கடனை ,
இப்படித்தான் இருக்கிறது கதை.
தீர்க்க முடிய வில்லை .
लोग सोचते हैं पैसे हो तो जीवन निराला!
निर्धनी का जीवन कसाला.
कितने अमीर हैं आनंदशाला में,?
कितने दुखी है दुःख -शाला में?
सिर्फ गरीबी सेदुखीनहीं जनता.
सिर्फ अमीरी सेसुखी नहीं जनता.
सुखदुःख की देन तो वनमाली और कपाली के हाथ में..
कपाली-वनमाली में ,
कपालीसरल ,त्यागी.
वनमाली तो शृंगार प्रिय, धनी.
त्यागी को तो नाममिला आनंद तांडव मूर्ती.
श्रीनिवास तो लक्ष्मीपति. ऋणी.
वसूल करताहै
कुबेर को देने,
परऋण चुका न पाया.ऐसीही हैकथा.

Tuesday, June 13, 2017

எனது ஈரடி --मेरे दोहे

ज मेरे मन में निम्न वचन लिखने की प्रेरणा मिली।
ईश्वर को धन्यवाद ।
ஹிந்தியில் என் படைப்பு அதை 

தமி ழ் அன்பர் ளுக்கு 
தமிழ் மொழி பெயர்ப்பு சமர்ப்பணம்.

உன் முன்னேற்றம் உனக்குள்,
உடல் வளர்ச்சி போல்.
உழைப்பு நேர்மை ,வாய்மை மூன்றிலே வளர்ச்சி காண்.

உலகியல் ஆசைகளை குறைத்துக் கொள்
அதுவே அமைதி தரும் வழியாகும் .
அவ் வுலக ஆன்மீகம் தருமே
முடிவு இல்லா மன நிறைவு.

உலக நடவடிக்கைகளை,
சரியாகத் தெரிந்து கொள்.
பிறவிப் பயன் பெற
ஆசைகளை அகற்று.

ஊழல் வாதி, கருப்பு பண வாதி,
கையூட்டு வாதி ,
அனுபவிப்பது வெளிமன ஆனந்தம்.
அடிமன இறை நாமம் கூறலில் கிடைப்பதே
இறை இன்பம்.

அழிவு காலத்தில் எதிர்மறை அறிவு அறிஞன் கூற்று.
எழுச்சி காலத்தில் நேர் மறை அறிவு
இறைவன் அளித்தது

तेरी उन्नति तुझमें , जैसे शारीरिक विकास।
मेहनत, नेक सत्य , तीनों में है संतोष।


लौकिक इच्छा कम करो, वही शांति का पथ।
अलौकिक अाध्यात्मिकता में है,अनंत संतोष!!


जान लो सही पैमाने में ,जग व्यवहार को।
जन्म फल मिलना हो तो, दूर करो चाहों को।


भ्रष्टाचारी, काला धनी , रिश्वत खोरी ,भोगते बाह्यानंद।
आंतरिक आनंद भजन में ,जिससे मिलता ब्रह्मानंद।


विनाश काले विपरीत बुद्धि, ग्ञानी ने कहा।
विकास काले अनुकूल बुद्धी, ईश्वर की देन।।



आज मेरे मन में निम्न वचन लिखने की प्रेरणा मिली।
ईश्वर को धन्यवाद ।


तेरी उन्नति तुझमें , जैसे शारीरिक विकास।
मेहनत, नेक सत्य , तीनों में है संतोष।
लौकिक इच्छा कम करो, वही शांति का पथ।
अलौकिक अाध्यात्मिकता में है,अनंत संतोष!!
जान लो सही पैमाने में ,जग व्यवहार को।
जन्म फल मिलना हो तो, दूर करो चाहों को।
भ्रष्टाचारी, काला धनी , रिश्वत खोरी ,भोगते बाह्यानंद।
आंतरिक आनंद भजन में ,जिससे मिलता ब्रह्मानंद।
विनाश काले विपरीत बुद्धि, ग्ञानी ने कहा।
विकास काले अनुकूल बुद्धी, ईश्वर की देन।।

Saturday, June 3, 2017




முகலாயர்கள் மீது மிக


அதிக கொடுமை செய்யும்

நாடுகள்:--- ௧. சீனாவில் ரம்ஜான்


நோன்பு , தாடிவைத்தல்,


புர்கா அணிதல்

கட்டுப்பாடு. மியான் மார் நாட்டில்

முஸ்லிம்களைப் பார்த்ததும் சுட உத்தரவு . எல்லா


மசூதிகளும் இடித்துத்


தள்ளப்பட்டு விட்டன.

ஜப்பானில் முகலாயர்
களுக்கு கட்டுப்பாடு. முகலாயர்கள் மதப் பிரச்சாரம் செய்யத்

தடை.
அங்கோலா முஸ்லிம் களுக்குத் தடை.
பிரான்ஸ் ௨௧௦ மசூதிகள் இடித்துத் தள்ளப்பட்டன. ஆஸ்திரேலியா நாட்டு

சட்டத்தை மதிக்கவில்லை என்றால் நாட்டை

விட்டுவிட்டு சென்று விட

வேண்டும். பிரிட்டன் முஸ்லிம்களுடன்

வேற்றுமை உணர்வு

வெறுப்பு .

அமேரிக்கா விமான நிலையத்தில் முழு வதும்

சோதனை செய்த பின்னே அனுமதி.



இஸ்ரேல் நாட்டில் முழு


எதிர்ப்பு












Shared publiclyView activity

  • Anantlal Karnani's profile photo
    This post is just a abstract everyone must know more and be aware.

    At time of voting, vote against anti Hindus forces.