Wednesday, November 30, 2016

கபீரின் ஆன்மீக சிந்தனைகள்.

  1.

 உருவமற்ற  இறைவன் ஒரு மரம் .
தண்டிலிருந்து   வெளிவரும்  கிளைகள் , 
குற்ற மற்ற  பிரம்மா  மரத்தின்   கிளைகள்
இறைவனின் பெரிய  கிளைகள்.
பிரம்ம ,விஷ்ணு ,மகேஷ் மூவரும்
அதனுடைய  துணை கிளைகள்.
இந்த உலகம்
அதன்  இலைகள்  வடிவத்தில்  வெளிப்பட்டுள்ளது.

இலைகள்  பட்டுப்போவதுபோல்
புதிய  இலைகள்  தொன்றுவது  போல்
நிலையற்று  மாற்றம்  அடைவதுதான் வையகம்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

௨.

கபீர்  இஸ்லாமிய  கருத்துப்படி
கடவுள் ஒருவரே  என்றும்
மற்ற ஒருவர்  இல்லை  என்றும்
மற்ற  ஒரு  இறைவன்  உள்ளார்  என்றால்
உண்மையான  கடவுள்
 கோபமடைந்து விடுவார்.
ஹிந்து  வேதாந்தமும் இக்கருத்தை  ஏற்கிறது.
உருவமும்  அருவமுமாகி  இறைவன்  உள்ளார்.
கடவுள் விருப்பு-வெறுப்பற்றவர் என்றாலும்
கடவுள் அவதாரத்தில்
வெறுப்பு ,குரோதம்  போன்ற மனித  குணங்கள்
காணப்படுகின்றன.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

௩. 3
கபீரின் சிந்தனையில் ஞானத்தில் கடவுள்
உருவமற்றவர். அவருக்கு முகமில்லை.
நெற்றியில்லை .
அழகில்லை .
அழகில்லாமலும் இல்லை.
அவர்  ஒரு  விசித்திர
தத்துவ மாக  விளங்குகிறார்.
இறைவன்  பூவின்  மணம் போன்று
உருவமற்றவர் .
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

௪.4
இறைவன்  உடலற்ற நிலையில்
நினைவலைகளாக  இருக்கிறார்.
அவருக்கு   வடிவமோ
வண்ணமோ  கிடையாது.
அவர்  அகில உலகத்திலும் வியாபித்து இருக்கிறார்.
மனித  உடலில்  நினைவு /ஞாபகம்/ தியானம்
எல்லாமே  உருவமற்ற  சூக்ஷும அலைகள்.
அவ்வாறே  இறைவன் வண்ணமின்றி .
உருவமின்றி அகில உலகில்
 வியாபித்திருக்கிறார்.
உடலுள்ள ஜீவன்கள் , மனிதர்கள்
அதை  உணரமுடியும்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
௫. 5
உருவமற்ற  கடவுளை  வழிபடும்  கபீர்
 சொல்கிறார்--
நான்கு  புஜங்களைக்கொண்ட
விஷ்ணுவை எல்லோரும் துதிக்கின்றனர்.
ஆனால்  கபீர் துதிக்கும் ஆண்டவனுக்கு
புஜங்கள்   எண்ணிக்கையில்  அடங்காதவை.
வேதங்களிலும்  இறைவனைத்
துதிக்கும்போது
ஆயிரம் புஜங்கள்  ஆயிரம்  கைகள்.
என்றே  சொல்கின்றனர்.
"சஹஸ் ர   ஷீர்ஷஹ  , சஹஷ்ரபாஹூ "
******************************************
௬.
கபீர்  சொல்கிறார் :--
என்னுடைய  கடவுள்
 பிறப்பு -இறப்பு இல்லாதவர்.
எல்லா அசையும்
அசையாதவற்றை
படைப்பவர்.
அந்த  காதலர்  கடவுளிடம்  நான்
என்னை அற்பணிக்கிறேன்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++

௭. 7.
கடவுள் ஒருவர் என்றால்
அகிலஉலக த்தில்
வியாபித்திருக்கிறார்.
இருவர் என்றால் திட்டுவதாகும்.
கடவுள் ஒருவரே.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++

௮. 8
கடவுளுக்கு  எந்த உருவமும்  கிடையாது.
அவர் எந்த யோனியிலும் பிறக்கவில்லை.
இறைவன்  ஆகாயம்  போன்று
வியாபித்து இருக்கிறார்.
 உருவம்  உள்ளது  என்றால்
வரையறைக்கு  உட்பட்டவராகிவிடுவார்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
௯.9
கடவுள்  ஒருவரே.
 கடவுள் மற்றொருவர் இருக்கிறார்  என்றால்
அவன் வேறுபட்ட குலத்தவன் .
பதிவிரதை  போன்று பக்தனும்
பக்தியில் ஒரே இறைவனை
  ஆராதிக்கவேண்டும்.
ஹிந்து தர்மத்திலும்
ஹனுமான் உபாசகர், முருகதாசர், சக்தி உபாசகர் என்று
ஒரே இறைவழியில் செல்பவர்கள் உண்டு.
சிவபக்தர்கள் , சைவ  பக்தர்கள் ,
 வைஷ்ணவ  பக்தர்கள்  என்று உண்டு.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
10
 பரப்ரம்மாவை  அடைய
 உருவ  ஆராதனை செய்யுங்கள்.
அதாவது குருவை வணங்கி
சேவை  செய்யுங்கள்.
நிர்குண அதாவது  உருவமற்ற
இறைவனின்  ஞானம் பெறுங்கள்.
ஆனால்  கபீர் உருவம் -உருவமற்ற  இறைவனைக்
கடந்த பரபிரம்மாவை தியானிக்கிறார்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++




Friday, November 25, 2016

கபீரின் சிந்தனைகள் --ஐந்து

௪௧.
கபீர்   இறைவனிடம்  வேண்டுகிறார்:--

கடவுளே ! எனக்கு  என்  குடும்பத்தை
 சமாளிக்கின்ற  அளவிற்கு
கொடுங்கள் . அது  போதும்.
நானும்  பசியோடு  இருக்கக் கூடாது ,
என்  வீட்டிற்கு வரும்  சாதுக்களும் ,
மகான்களும்   பசியோடு போகக் கூடாது.

௪௨.
உடல்  மணமுள்ள  மலர்  போன்றது.
மனது  அதில்  ரீங்காரமிடுகின்ற
 வண்டு போன்றது.
பொருள் அதனுடைய  விசித்திர  மணம்.
அந்த மலர்  என்ற உடலில்
இறைநாமம்  என்ற  தண்ணீரை பாய்ச்சினால்
அதில்  நம்பிக்கை  என்ற  பழம் ஏற்படும்.
௪௩.
இறைவனே!  உன்னை  தியானிப்பவர்களுக்கு,
 நீ  கிடைக்கவில்லை. தியானி க்காதவர்களுக்கும்
நீ  கிடைப்பதில்லை.
சிரத்தையுடன்  உன்னை
 தியானிப்பவர்களுடனேயே
நீ   இருக்கிறாய்.

௪௪.
உன்  இதயத்தில்  ஆத்ம  ஞானம்
  என்ற  கண்ணாடி இருக்கிறது.
ஆனால் மனதின் விகார எண்ணங்களால்,
பரமாத்மாவை பார்க்க முடியவில்லை. 
கோபம்.காமம்  போன்ற  விகார  எண்ணங்கள்
போக்கிவிட்டால், உன் மனம்  இறைவனைப்பார்க்க  முடியும் .
இறவன் உன்  இதயத்தில் அமர்ந்துவிடுவார்.

௪௫.

கபீர்  சொல்கிறார் ,
நான்  எல்லா சாஸ்திரங்களையும்
படிக்கவும்  மட்டுமில்லை ,
அவைகளை கற்று
 மனப்பாடமும்
செய்தேன்.
இருந்தாலும்  மனதில்
இருந்து சந்தேகம் என்ற    முள்
குத்த ஆரம்பித்தது.
நான்  இப்பொழுது எல்லா
துன்பங்களின்
மூலக் காரணங்களையும்
யாரிடம் சொல்லுவேன்.

௪௬.
ஜீவாத்மா பிரம்மாவைத்
தேடிச்  செல்லும் போது
நடுவில்  மாயை  வந்து விட்டது.
அதனால்  இறைவன்  கிடைக்கவில்லை.
இதை  கபீர்  சொல்கிறார்-
எறும்பு

ஜீவாத்மா பிரம்மா  என்ற அரிசியை
 எடுத்துச் சென்றது,
நடுவில் மாயை என்ற  பருப்பு பார்த்ததும்
அரிசியை  விட்டுவிட்டது.
இறுதியில்  இரண்டும்  கிட்டவில்லை.
எறும்பால்  இரண்டையும் எடுக்கமுடியாது.
நாம்  இறைவனை நேசித்தால்
இறைவனை  மட்டும்   தியானிக்கவேண்டும்.
௪௭.
கபீர்தாசரே,
எனக்கு  இறைவனின் பெயர்
  கசப்பாக இருக்கிறது.
ஆனால் பணமும்  சொத்தும்
இனிமையாக  உள்ளது.
இதை இரண்டும்  பெறவேண்டும்
என்ற  மோகத்தில்
இரண்டுமே  கிடைக்காமல் மறைந்துவிட்டது.
இந்த  மனப்போராட்டத்தில்
மாயையும்  கிட்டவில்லை.
இறைவனும்  கிட்டவில்லை.

Thursday, November 24, 2016

கபீரின் சிந்தனைகள் -நான்கு.

௩௧.
இதயத்தில் இறைவனின் நாமம்
இயற்கையாகவே  ஒலிக்கிறது.
ஆத்மாவும் பரமாத்மாவும்
ஒன்றான பிறகு இறைவனின்
  நாமத்தை  வாயால்
 ஜெபிக்கவேண்டிய
அவசியம்  இல்லை.

௩௨.

கையில் ஜபமாலை சுழன்று கொண்டிருக்கிறது.
நாவானது  இறைவனின்  நாமத்தை சொல்கிறது.  ஆனால்
மனம்  உலகியல் நிகழ்வுகளை நோக்கி
பத்து  திசைகளிலும் சுற்றிக்கொண்டிருக்கிறது.
இதற்குப் பெயர்  இறைவனின் தியானம் ஆகாது.

௩௩.
ஆத்மா  பரமாத்மாவில் நிலைத்த பிறகு
மனம் ஒருமையுடன் இறைவனில்  நிலைக்கிறது.
சொல்,செயல்  இரண்டும் மாறாமல் இருக்கிறது.
வேற்றுமை இல்லா
 ஐக்கிய  உணர்வின்
பேரா னந்தத்தை
 பல யுகங்கள் தவத்தில் ஈடுபட்டாலும்
 உலகியல் கர்மங்களில்  ஈடுபடும்
மனிதர்கள் அனுபவிக்கமுடியாது.

34 ௩௪
ஜபம்  செய்பவனும்  மடிகிறான்.

ஜபம்  செய்யாதவனும்  மடிகிறான்.
இறைநாமங்கள்  ஆன்மீக ஓசைகள்
கேட்பவனும்  மடிகிறான்.
ஆனால் மனிதன் வடிவில்
  நாராயணன்  ஆனவனும்
ஆத்மா பரமாத்மா இரண்டும் ஓர்  நிலை
அடைந்தவனுக்கு  மரணம்  இல்லை.

௩௫.

கபீர்  சொல்கிறார் :-பசியானது  நாய்  போன்றது,
அது இரவும் பகலும்
பஜனையில் இடையூறு செய்கிறது. .
ஆகையால்  சிறிது  உணவு
அதற்கு  போட்டுவிட்டு
எவ்வித சேர்க்கைத்  தடையும்  இன்றி
இறைவனை  வழிபடு.

௩௬.
ஹே  பகவானே!
நான்   உன்னையே துதித்து
உன்னைப்போலவே  ஆகிவிட்டேன்.
உன்னைப்போல்  ஆனதால்
ஆணவம்  ஒழிந்துவிட்டது.
எங்குபார்த்தாலும் அங்கெல்லாம்
இறைவனையே  காண்கிறேன்.
ஆணவம்  அழிந்ததால்
 இறைவனை மட்டுமே  காண்கிறேன்.
 ௩௬.
கபீர்  சொல்கிறார் ,
நான்  ஏன்  கவலைப்படவேண்டும்.
நான்  கவலைப்படுவதால்
என்ன  நடக்கப்போகிறது.
மனிதனைப்படைத்த  ஹரிதான்
என்னைப்பற்றி  கவலைப்படுகிறார்.
ஆகையால்  எனக்கென்று
 எவ்விதக்  கவலையும்  இல்லை.
௩௮.
 ஒரு  சாது  அல்லது  மஹான்
 தனக்காக  எதுவும்
சேர்த்துவைப்பதில்லை.
அவன்  தன்  வயிற்றுப்  பசி அடங்க
எவ்வளவு  தேவையோ ,
அந்த  அளவே  சேர்த்து  வைக்கிறான்.
அவனுக்கு முன்னும் பின்னும்
கடவுள்  நின்று கொண்டிருக்கிறார்.
அதனால் அவன்  கேட்டதுமே
 இறைவன்  அவைகளை
 கொடுத்துவிடுகிறார் .
௩௯.

கபீர்  சொல்கிறார் :-
விடிந்துவிட்டது.
எல்லா ஜீவராசிகளும்
 விழித்துக்கொண்டன.
பகவான்  அவரவர்களுக்கு
எவ்வளவு வேண்டுமோ ,
அந்த அளவு
 எல்லோருக்குமே  அளிக்கிறார்.
௪௦.

எல்லோரின்  கர்ம  பலனை
ஆண்டவன்  எழுதிக் கொண்டிருக்கிறார்.
அவர் எது  எழுதினாரோ ,
அதுவே  நடக்கும்.
என்னதான் கடும்
முயற்சி  செய்தாலும்
எது  கிடைக்கவேண்டுமோ
அதில் எள்ளளவும்  கூடாது. குறையாது.





Wednesday, November 23, 2016

கபீரின் சிந்தனைகள் -மூன்று

௧௧.
 கபீர்  சொல்கிறார் :--

சத்குரு ஆனவர்   மனதில்
 பற்றி  எரியும்  காமம் , கோபம்
போன்ற  மன மாற்றங்களை
எரித்துவிட்டார்.
எனக்கு சமநோக்கு  பார்வையை
வழங்கிவிட்டார்.
இப்பொழுது  குரு அருளால்
மன ஒருமைப்பாடு ஏற்பட்டு
நோக்குமிடமெல்லாம்
ஒரே இறைவனைத்தான்
தர்சிக்கிறேன்.
**************************
௧௨.

சம  நோக்கு  என்பது  மனதில்
 எல்லா அறங்களையும்
மதங்களையும்  சமமாக
உணர்வதாகும்.
எல்லா உயிரினங்களின்
 ஆத்மாக்களையும்
ஒன்றுபோல் பார்ப்பது ,
அறிவதும்  தெளிவதுமாகும்.
**************************
௧௩
 இறைவனை மனிதன்  துன்புறும்போது
அதிகம்  வணங்கி வேண்டுகிறான்.
சுகத்திலும் இன்பத்திலும்
யாரும்  வணங்கி வேண்டுவதில்லை.
சுகத்திலும்  இனத்திலும் நினைத்தால்
துன்பமே  வராது.
இறைவனை சதா சர்வகாலமும்
ஜபிக்கவேண்டும்.
**************************
௧௪.
சுகத்தில்  ஜபிக்காமல்
துன்பத்தில் மட்டும் ஜெபிக்கும்
பக்தனின்  பிரார்த்தனையை
கடவுள்  ஏற்கமாட்டார்.
**********************
௧௫
கடவுளை  பெண்ணாசை உள்ளவன் போல்
இரவும் பகலும்  நினைத்து  அவன்
நாமத்தை  ஜபிக்கவேண்டும்.
******************
௧௬.
மான்  இசையில் மயங்கி தன்னை
மறந்து  தன் மயமாவதுபோல்
பக்தன்  பக்தியில்
தன்னையே மறந்து
ஈடுபடவேண்டும் .
மான்  இசையின்  நாதத்தில் மயங்கி
உயிரையே விட்டுவிடுகிறது.
அப்படி மெய்மறந்து
 வணங்குவதே
பிரார்த்தனையாகும்.
*************************
௧௭.
இறைவனை தியானம்
  செய்யும்போது ,
மனதில்  அவன் சிந்தனை
மட்டும் இருக்கவேண்டும்.
வேறு சிந்தனையோ,
வேறு பேச்சோ  இருக்கக் கூடாது.
ஐம்புலன்களின் சஞ்சலங்களை  அடக்கி
உள் கதவை திறந்து
  ஆத்மாவை மட்டுமே
 உணரவேண்டும்.
௧௮.
 கையில் ஜபமாலை சுழற்றி ,
ஒரு யுகம்  கழிந்துவிட்டது.
மனதில் உள்ள சஞ்சலங்கள்
தீய  எண்ணங்கள் நீங்கவில்லை.
எப்படி  இறைவனருள்  கிட்டும்.
கையில்  உள்ள ஜபமாலை கீழே
போட்டு விடு.
மனம் என்ற  மாலையை சுற்று.
மனதை ஒரு நிலைப்படுத்து.
மற்றவர்களுக்காக  மாலை சுற்றி காட்டும்
பொய்யான காட்சியை விட்டு
மனதிற்குள் இறைவனை வைத்து தியானம்  செய்.
௧௯.
மாலை  என்பதுதான் மனம்.
கையிலுள்ள  ஜபமாலை
வெறும்  வெளி வேடம்.
பெண்களின்  கழுத்திலும்
மாலை இருப்பதைப் பார்.
மனம்  என்ற மாலையில் இறைவனை
இடைவிடாமல்
ஜபிக்கவேண்டும்

************************
௨௦.
நீ  வைத்துள்ள   ஜபமாலையில்
 முடுச்சுகள் உள்ளன.
அது  மரத்தால்  செய்த  மாலை.
ஆத்மாவின்  நலத்திற்கு
பிராணாயாமம் தான்  சிறந்தது.
பிராணாயாமம் என்ற  மாலையில்
முடுச்சுக்கள்  தடைகள்  இல்லை.
எவ்வித  கலைப்படமும் இல்லை.
ஒவ்வொரு  மூச்சிலும்
 இறைவனின் நாம
ஸ்மரணை உள்ளது.
அதுதான்  உண்மையான  மாலை.
**************************

Sunday, November 13, 2016

கபீரின் சிந்தனைகள் -௨. இரண்டு 2

         

  ௭.     நல்ல  மனிதன் ,சாது.
        தீய   குணங்களை
        மனதில் ஏற்க  மாட்டான்.

       நல்ல குணங்களை  நல்லவைகளை
     தேர்ந்தெடுத்து அவைகளையே  ஏற்பான்.
    அவன்  ஒவ்வொருவரிடத்தும்
     இருக்கும் இறைவனை ,
     நல்லவற்றை ,தீயவற்றை
     அறிந்துகொள்ளும்  திறன் பெற்றவன்.

   வெவ்வேறு  பூக்களில்
   தேனை எடுக்கும்  தேனீ ,
  அந்த அந்த பூக்களின் சுவை,
  மணம் அறிந்து எடுக்கும்.

  அவ்வாறு  தான்  சாதுக்களும்.
****************************************************************************
௮.      அன்னப்பறவை  பாலும்  தண்ணீரும்
           சேர்த்து  வைத்தால்

        பால்  மட்டும்  அருந்தி
      தண்ணீரை விட்டுவிடும்.
    அவ்வாறே  பக்தன் /சாது
     இறை தத்துவங்களை    ஏற்று   நடந்து

    வையகக்  கடலை  கடந்து  செல்வான்.
 **************************************************

௯.    இறைவனுடைய நாமம்
       பால் போன்று சத்தான பொருள்.
       மற்றவை  எல்லாம்   சாரமற்ற
      சத்தற்ற தண்ணீர் போன்றவை.
      இவ்வாறு   பாலையும் நீரையும்
     அன்னப்பறவை போல்  பிரித்து  எடுக்கும்
     ஆற்றல்  சாதுக்களுக்கு  உண்டு.

    அவர்கள் ஞானிகள். விவேகமுள்ளவர்கள்.
**************************************************

௧௦.    என்னுடைய நல்ல உயர்வுள்ள குருவானவர்
         நிலையான  சஞ்சலமற்ற
       அறிவைக்  கொடுத்து
        சமநோக்கை  உபதேசித்துள்ளார்.
      ஆகையால் நான்
      அனைத்து  இடங்களிலும்
     இறைவனையே  காண்கிறேன்.
     வேறு  எதையும்  பார்ப்பதில்லை.
*******************************************



WIN 20161113 15 33 01 Pro

Saturday, November 12, 2016

கபீரின் சிந்தனைகள். onru -1

கபீர் -

திவ்யானுபவ்==கடவுளுணர்வு /இறையுணர்வு.

         இறை  உணர்வு -ஆத்மானுபூதி   பற்றி ,

      என்னிடம்   கேட்டால்  ,எப்படி  விளக்குவேன்?

     ஊமை   வெல்லத்தின் ருசி அறிந்ததுபோல் ,

    எப்படி  அவன் வாயால்  பகர்வான்?


  அதாவது  இறைவனின்  அநுபூதி  உணர்ந்தவர்கள்

 அதன் ருசியை அறிய முடியுமே  தவிர,
அந்த  பேரானந்தத்தை  விளக்க  முடியாது.

௨.

ஊமையின்  சங்கேத  மொழியை ஊமையால்  தான்
அறிய முடியும்.-அவ்வாறே
ஆத்மா  ஞானியின்  பேரானந்தத்தை , 

ஆத்மா  ஞானியால்  தான்  அறியமுடியும் .

   கற்றாரை கற்றாரே  காமுறுவர்  என்பதுபோல்

இறைவனை  உணர்ந்தவர்களை
இறைவனை  உணர்ந்தவர்களே  அறியமுடியும்.


௩.     வெள்ளைத்தாளில்    தன் ஞானத்தை  எழுதுபவன் ,

            நகல்  எடுப்பவன் .  ஞானம்  பெறாததால் உலகில்

          நடைமுறை   அறியாமல்  வழி  தெரியாமல்  சுற்றுபவன்.
         ஆத்ம உணர்வு ,ஆத்ம நோக்கு  பெற்றவர்கள் ,(சுய்நோக்கு சிந்தனை )
         தங்கள் ஞானம்  பற்றி  தாங்கள்   எப்படி எழுதுவார்கள்?
          ஞானம்  பெற்றவர்களுக்கு  அங்கிங்கு எனாதபடி எங்கும்
          இறைவனே  தென்படுவான்.

         ௪.   
              எழுதுவதால்  எந்த  ஞானமும்  இல்லை.

            நேரடியாக  பார்க்கின்ற   ஞானம்  தான் ஞானம் .
             மணமகளும்  மணமகனும் கலந்து விட்டால்

           மாப்பிள்ளை ஊர்வலம்  கலை  இழந்துவிடும் .

  விளக்கம்:---
     
       சுய  நோக்கு  மூலம்  பெற்ற   ஞானம் ,
       சுய   உணர்வால்   பெற்ற  ஞானம்  
       எழுதி உணர  வைக்க முடியாது.

       சுயாநுபூதி  பெற்ற  பிறகு  ஜீவாத்மா  ,பரமாத்மா

      இரண்டும்  கலந்து விட்டால்  பெரும்  ஞானம்    வந்துவிட்டால் ,

      உலகியல்  பற்று ஏற்படுத்தும்  ஐந்து இயற்பியல்  தத்துவங்கள்

        ஒளி  இழந்து  விடும்.  உடல்  சம்பந்தமான/  உலகியல்  பற்றுகள் 

     ஏற்பாடாத நிலை  வந்துவிடும்.

௫    தன்னைத்தான்  பெரிய  முற்றிலும் அறிந்த  
       ஞாநியாகக் கருதுபவன் ,
        ஆத்ம  ஞானம்   பெற்ற  பிறகும் ,
        தனக்குள் ஒரு  வெற்றிடத்தையே  உணர்வான்.
      ஞானம்  பெற்றவன் தன்னை
     அக்ஞாநியாகவே  உணர்ந்தால்
      முழு ஞானி ஆவான்.


௬.     ஒரு  நல்ல ஞானி அல்லது  சாது  ,
         
           ஒரு  முறம் போல் இருப்பான்.

      உபயோக மற்ற  விஷயங்களை    வெளியேற்றி ,

    நல்ல  சாறுள்ள  சத்துள்ள  விஷயங்களை   மட்டும்

   தன்னிடம்   வைத்துக்கொள்வான்.





               
       




     






தமிழ் ஹிந்தி கற்க

கி  கீ  சி சீ  டி டீ   ணி ணீ  நி நீ தி தீ  பி பீ  மி மீ  யி யீ ரி ரீ   லி லீ

कि  की चि ची टि टी  णि णी  नि  नी  ति  ती पि  पी  मि  मी यि यी   रि री  लि  ली
படித்துப் பழக

காலி   काली --கருப்பு
काकी  -பெரியம்மா                             दिल ==மனம்
                                        तिल--எள்
   कली -மொட்டு
खली -புண்ணாக்கு                                      लीला =லீலை


मिला --கிடைத்தது ,சந்தித்தான் ,சந்தித்தேன்
जिला =ஜில்லா
किला =கோட்டை
खिला =மலர்ந்தது
दिल =மனம்
मिल -சந்தி
पीला =மஞ்சள்
नीला =நீலம்
खाई =அகழி ,சாப்பிட்டேன் ,சாப்பிட்டாள்,/ன் /ர்
नीति =நீதி
निधि -நிதி
गरी --தேங்காய்பருப்பு
गली =தெரு
गाली -திட்டு.

Wednesday, November 9, 2016

हिंदी तमिल सीखिए.

ஹிந்தியில் பேசுங்கள்,
ப்ரிய பாரத்வாசியோன் - प्रिय भारत वासियों அன்புள்ள பாரதமக்களே !
ஏக் பல் சோசியே -sochiye एक पल सोचिये.--ஒரு நொடி சிந்தியுங்கள்.
ஸ்வச்ச பாரத் स्वच्छ भारत.--தூய்மை பாரதம்.
க்யா இஸ்மேன் ராஜனைதிக் ரங்க rang lagaana சஹி ஹை--
क्या इसमें राजनैतिक रंग लगाना सही है.
இதில் அரசியல் சாயம் பூசுவது சரியா?
பிரதான் மந்த்ரி ,அன்ய மன்த்ரி ப்ரோத் சாஹித் கர்னே ஏக் தின் நாடக் ஹீ திகா சக்தே ஹைன். ==
प्रधानमंत्री , अन्यमंत्रीप्रोत्साहित करने एक दिन नाटक ही दिखा सकते हैं.
பிரதமரும் மற்ற மந்திரிகளும் ஒருநாள் தான் நாடகம் மக்களை உத்சாகப் படுத்த செய்யமுடியும்.
யஹ் நாடக் ஹை; யஹ் தோகா ஹை; கூடா டால்கர் திகாதே ஹைன் ;
यह नाटक है; यह धोखा है; कूड़ा डालकर दिखाते हैं
இது நாடகம் ; இது ஏமாற்று வேலை ;குப்பை பொட்டு காட்டு கிறார்கள்.
க்யா தேஷ் மேன் சர்வத்ர கூடோன் கா டேர் நஹீன் .
क्या देश में सर्वत्र कूड़ा नहीं है.
என்ன நாட்டில் குப்பை குவியல் இல்லையா?
சர்வத்ர தூக்தே நஹீன் .
सर्वत्र थूकते नहीं है.
தேவாலய்,பர்ய்டன் கே மஹால் ஆதி கே தீவாரோன் பர் காலே அக்ஷரோன் சே லிக்தே நஹீன்.
देवालय ,पर्यटन के महल , आदि की दीवारों पर काले अक्षरों से लिखते नहीं हैं.
எல்லா இடங்களிலும் துப்புவதில்லையா?
ஆலயச் சுவர் ,சுற்றலா மாளிகைகள் முதலியவற்றின் சுவர்களில் எழுதுவதில்லையா/?
சபாஈ saphayee மேன் குத் kud லக்னா ஹை--தூய்மை படுத்துவதில் நாமே ஈடுபடவேண்டும்
सफाई में खुद लगना है.
வஹீ தேஷ் பக்தி ஹை ந ?அதுதானே தேசபக்தி.
वही देश भक्ति है न ?
ஜய ஹிந்த் ! ஜயஸ்வச்ச பாரத்.
जय हिन्द !१ जय स्वच्छ भारत ! வாழ்க இந்திய! வாழ்க தூய பாரதம்

सिनेमा गीत १९५० का


यन।यस।कृष्णन जी  ,
तमिल सिनेमा जगत के हास्य कलाकार हैं।
उन्होंने रुपये की खोज पर एक हास्य व्यंग्य
कविता लिखना है।
  आज के संदर्भानुसार  वह सही निकला।
गाना:-
कहाँ खोजूँगा, रुपये को कहाँ खोजूँगा।
छुट्टे को कहाँ खोजूँगा।
राजा से रंक तक खोजना के छुट्टे को कहाँ खोजूँगा।
काले बाजार में क्या कलंकित हो
या
कंजूसी के हाथ में फँस गये हो?
घुड दौड में चक्कर काट रहा हो?
आश्रितों को तंग करनेवाले
रूप्ये को
कहाँ खोजूँगा।
क्या भूमि में फँसकर
धँस गये हो?
स्वर्ण आभूषण बन
औरतों के गहनेे में लटक रहे हो क्या?
ईश्वर के  गहनेे में हो या
तिरुप्पति मंदिर के हुंडी में हो
या
तिरुवण्णामलै की गुफा  में हो?
लोहे के बंदूकों में हो या
निर्दयी लोगों के पास हो?
चुनाव में गायब हो गये हो
या
ऊटी  उल्लास यात्रा  में हो
दीवार में स्वर्ण टिकिया बन छिप् हो क्या?
कर्पूर बत्ती बन जल गये हो क्या?
रुपये -छुट्टे को कहाँ खोजूँगा।
संसार को संपन्न करनेवाले रुपये
छुट्टे को कहाँ खोजूँगा।


என் எஸ் கே ஐயா அவர்கள் இன்று நம்முடன் இருந்திருந்தால் அவர் பாடிய பாடலின் விதம் இப்படித்தான் இருக்கும்.
எங்கே தேடுவேன் எங்கே தேடுவேன்?
சில்லறையை எங்கே தேடுவேன்?
உலகம் செழிக்க உதவும் சில்லறையை எங்கே தேடுவேன்?
அரசர் முதல் ஆண்டியும் அவஸ்தைப்படும் சில்லறையை
எங்கே தேடுவேன்?
கருப்பு மார்க்கெட்டில் கலங்குகின்றாயோ?
கஞ்சன் கையிலே சிக்கிக் கொண்டாயோ?
கிண்டி ரேசில் சுத்திக் கிறுகிறுத்தாயோ?
அண்டின பேர்களை ரெண்டும் செய்யும் சில்லறையை
எங்கே தேடுவேன்
பூமிக்குள் புகுந்து புதையலானாயோ?
பொன் நகையாய்ப் பெண் மேல் தொங்குகின்றாயோ?
சாமிகள் அணிகளில் சரண்புகுந்தாயோ?
சந்நியாசி கோலத்தோடு உலவுகின்றாயோ?
எங்கே தேடுவேன்? சில்லறையை  எங்கே தேடுவேன்?
திருப்பதி உண்டியலில் சேர்ந்து விட்டாயோ?
திருவண்ணாமலை குகை புகுந்தாயோ?
இருப்புப் பெட்டிகளில் இருக்கின்றாயோ?
இரக்கமுள்ளவரிடம் இருக்காத
சில்லறைதனை எங்கே தேடுவேன்?
தேர்தலில் சேர்ந்து தேய்ந்து போனாயோ?
தேக சுகத்துக்காக ஊட்டி சென்றாயோ?
சுவற்றுக்குள் தங்கமாய்ப் பதுங்கி விட்டாயோ?
சூடஞ் சாம்பிராணியாய்ப் புகைந்து போனாயோ?
எங்கே தேடுவேன் எங்கே தேடுவேன்?
சில்லறையை எங்கே தேடுவேன்?
உலகம் செழிக்க உதவும் சில்லறையே சில்லறையே சில்லறையே

Monday, November 7, 2016

बहुभाषी कविता की कवयित्री कलैमकल हिदया रिस्वी की तमिल कविताओं का हिंदी अनुवाद .

09 கல்வி ஒழுக்கம
शिक्षा -अनुशासन

शिक्षा अनुशासन  पालन करके,
सीखकर जिंदगी में आगे चल।
दौलत शिक्षा ही स्थाई ,
साथ का अनुशासन अति ऊँचा।
आइए,बढेंगे हम।
आशा. के बल बढेंगे हम।
कई  प्रकार के फल पाएँगे।
जो भी हो, चरित्र बल  नाम देगा।
अनुशासन देगा देश को शांति।
फूल खिले उद्यान में ,
अति तडके उठेंगे हम।
प्यार सब पर दिखाएँगे।
दूर संचार साधन बनेगा
  दुनिया का सत्ताधारी।
प्रगति  क़ा कार्य करेगा ही।
रंगमंच की दुनिया होगी हमारी।
परिश्रम का फल कल्याण होगा।
शिक्षा अनुशासन  पालन करके,
सीखकर जिंदगी में आगे चल।
கல்வி ஒழுக்கம் வெளிப்பாடு
கற்று நல வாழ்வினில் நடைபோடு
செல்வம் நிலைத்திடும் அறிவாகும்
சேர்ந்திடும் ஒழுக்கும் உயர்வாகும்
வாருங்கள் உயர்வோம் வாழ்க்கையிலே
வலம் புல பெறுவோம் நம்பி க்கையிலே
யாருக்கும் ஒழுக்கம் புகழ் கொடுக்கும்
நாட்டுக்கும் அமைதி நலம் படைக்கும்
(கல்வி ஒழுக்கம் )
பூத்திடும் மலர்கள் சோலையிலே
புலர்ந்திடும் விடியில் காலையிலே
ஆரத் தெழுவோம் நலம் செர்த்திடுமே
அன்பினை உலகெங்கும் ஊ ட்டிடவே
(கல்வி ஒழுக்கம் )
ஊ டக் மென்பது உலகாளும்
உந் நத மான செயலாகு
நாடக உலகம் நமதாகும்
நன்மைகள் உழைப்பில் விளைவாகும்
கல்வி ஒழுக்கம் வெளிப்பாடு
கற்று நல வாழ்வினில் நடைபோடு
செல்வம் நிலைத்திடும் அறிவாகும்
சேர்ந்திடும் ஒழுக்கும் உயர்வாகும்
தமிழில் -கலைமகள் ஹிதாயா ரிஸ்வி
ஹிந்தி யில் - அனந்தகிரிஷ்ணன் சேதுராமன்
10- தாய் தமிழே வாழி !
..................मातृभाषा की जय हो।
वळ्ळुवन,इलंगो, कंबन,
अमर कवियों के मार्ग पर
बन गये करोडों कवि।
सुंदर कवियों के जल प्रपात पर
हम नहाता, पीके,स्वाद करके,
यात्नाएँ,पीडाएँ  विस्मरण करनेवाली
सुंदर तमिल  की  जय हो।
भारतीय, उमरु,  नल्ल इलंदै, भारतीदासन,
कविताओं के हार  पहनाकर
असीम आनंद पाये हैं।
गरीबी  को जमा करके
दुखों को भोगकर
जिंदगी को बिखेरकर
बिना थकावट महसूस कर,
माँ तमिल! तेरे यशोगान में
सुख का अनुभव किया था।
जिन्होंने जिंदगी त्यागा,
साधु संत संन्यासी भी
तेरे सुंदर  रूप को नहीं भूला।
अग जग के लोगों की प्रशंसा में
अति पुरातन है तू।
जुग जुग जीना तू।
अमर  है तू।
जाओ वीर- गंभीर चाल से।
जय हो तमिल माँ , तेरी जय हो।
*********************""**"
விருப்பமான கவிதைகளை தெரிவு செய்யுங்கள்
08 வரமாய்த் தர வேண்டும்
..................................................
அன்புள்ள மனம் கொண்ட மங்கை
அழகான குணம் கொண்ட தங்கை
பண்புடனே வாழுகின்ற பாவை
படிந்த வளாயிருக்கின்ற பூவை
என்றனுக்கு மருமகளாய் வேண்டும்
இறைவனதை வரமாய்த் தர வேண்டும்
கணவனுக்குத்  தொண்டு செய்யும் முள்ளம்
காரிகைக்கு இருந்திடலும் நல்லம்
குணவதியாய் குடும்பத்து விளக்காய்
கோதை யவள் விளங்கிட வேண்டும்
அனைவரையும் கவர்ந்து விடும் நல்ல
அன்பு மிகு மருமகள் வரவேண்டும்!
நாலு குணம் கொண்டிருக்க வேண்டும்
நாகரீகம் தெரிந்திருக்க வேண்டும்
வாழுகின்ற போதினிலே குடும்பம்
வழி நடத்தத் தெரிந்திருக்க வேண்டும்
சீல குணம் கொண்டிருக்க வேண்டும்
சிறப்பான மருமகள் வர வேண்டும்.
தமிழில் -கலைமகள் ஹிதாயா ரிஸ்வி
ஹிந்தி யில் - அனந்தகிரிஷ்ணன் சேதுராமன்
09 கல்வி ஒழுக்கம
शिक्षा -अनुशासन
பாடல்
शिक्षा अनुशासन  पालन करके,
सीखकर जिंदगी में आगे चल।
दौलत शिक्षा ही स्थाई ,
साथ का अनुशासन अति ऊँचा।
आइए,बढेंगे हम।
आशा. के बल बढेंगे हम।
कई  प्रकार के फल पाएँगे।
जो भी हो, चरित्र बल  नाम देगा।
अनुशासन देगा देश को शांति।
फूल खिले उद्यान में ,
अति तडके उठेंगे हम।
प्यार सब पर दिखाएँगे।
दूर संचार साधन बनेगा
  दुनिया का सत्ताधारी।
प्रगति  क़ा कार्य करेगा ही।
रंगमंच की दुनिया होगी हमारी।
परिश्रम का फल कल्याण होगा।
शिक्षा अनुशासन  पालन करके,
सीखकर जिंदगी में आगे चल।
கல்வி ஒழுக்கம் வெளிப்பாடு
கற்று நல வாழ்வினில் நடைபோடு
செல்வம் நிலைத்திடும் அறிவாகும்
சேர்ந்திடும் ஒழுக்கும் உயர்வாகும்
வாருங்கள் உயர்வோம் வாழ்க்கையிலே
வலம் புல பெறுவோம் நம்பி க்கையிலே
யாருக்கும் ஒழுக்கம் புகழ் கொடுக்கும்
நாட்டுக்கும் அமைதி நலம் படைக்கும்
(கல்வி ஒழுக்கம் )
பூத்திடும் மலர்கள் சோலையிலே
புலர்ந்திடும் விடியில் காலையிலே
ஆரத் தெழுவோம் நலம் செர்த்திடுமே
அன்பினை உலகெங்கும் ஊ ட்டிடவே
(கல்வி ஒழுக்கம் )
ஊ டக் மென்பது உலகாளும்
உந் நத மான செயலாகு
நாடக உலகம் நமதாகும்
நன்மைகள் உழைப்பில் விளைவாகும்
கல்வி ஒழுக்கம் வெளிப்பாடு
கற்று நல வாழ்வினில் நடைபோடு
செல்வம் நிலைத்திடும் அறிவாகும்
சேர்ந்திடும் ஒழுக்கும் உயர்வாகும்
தமிழில் -கலைமகள் ஹிதாயா ரிஸ்வி
ஹிந்தி யில் - அனந்தகிரிஷ்ணன் சேதுராமன்
10- தாய் தமிழே வாழி !
..................मातृभाषा की जय हो।
वळ्ळुवन,इलंगो, कंबन,
अमर कवियों के मार्ग पर
बन गये करोडों कवि।
सुंदर कवियों के जल प्रपात पर
हम नहाता, पीके,स्वाद करके,
यात्नाएँ,पीडाएँ  विस्मरण करनेवाली
सुंदर तमिल  की  जय हो।
भारतीय, उमरु,  नल्ल इलंदै, भारतीदासन,
कविताओं के हार  पहनाकर
असीम आनंद पाये हैं।
गरीबी  को जमा करके
दुखों को भोगकर
जिंदगी को बिखेरकर
बिना थकावट महसूस कर,
माँ तमिल! तेरे यशोगान में
सुख का अनुभव किया था।
जिन्होंने जिंदगी त्यागा,
साधु संत संन्यासी भी
तेरे सुंदर  रूप को नहीं भूला।
अग जग के लोगों की प्रशंसा में
अति पुरातन है तू।
जुग जुग जीना तू।
अमर  है तू।
जाओ वीर- गंभीर चाल से।
जय हो तमिल माँ , तेरी जय हो।
*********************""**"


வள்ளுவன்  இளங்கோ  கம்பன் ,
வழி  தனில் புலவர்  கோடி !
தெள்ளிய  கவிதை  பாடி
தென்னச்  சுவைக்க !நாமும் !
அள்ளியே ! பருகி  இன்ப !
அருவியில்  குளித்து  நித்தம்
தொல்லைகள்  மறக்க  வைக்கும்
சுந்த்தரத்  தமிழே வாழி !
பாரதி உமறு ! நல்ல
இலந்தை  பாரதி தாசன் ,போன்ோ
ஆரமாய்ச்  சூடி  யுன்னை
அழவிலா  இன்பங் கண்டார்
சேர்ந்திடும்  வறுமைத்  துன்பம் !
சிதைவுறு வாழ்க்கை கண்டும்
சோர்ந்திடாது  துன்னைப்  பாடி
சுகம்  பல  கண்டாள் அம்மா !
வாழ்வினைத்  துறந்தோர் கூட
வடிவுனைத்  துறந்தா ரில்லை
தாழ்விலா  நிலையி  லிந்தத்
தரரணியோர் புகழ்ந்து  போற்றும்
நீள் பழம்  பெருமை  யோடு
நித்தமும்  வாழு மெங்கள் !
வீழ்வுறா  மொழியே !என்றும்
வீறுடன்  வாழ்க நீடே !
தமிழில் -கலைமகள் ஹிதாயா ரிஸ்வி
ஹிந்தி யில் - அனந்தகிரிஷ்ணன் சேதுராமன்



________________________________________________


     ११.  हम  ही   शक्ति


-----------------
अति   सुन्दर  लोकमाता

युवा शक्ति  ही हदय  तेरा.

पेशों  के  आयुध  से

अति  क्रूर , अति अन्धकार

 गरीबी  को
भगाना  होगा.
युवकों! आइये,

एक साथ  मिलकर ,

खुशी  से  आइये ,

मेहनत  करने.

स्कूल  में  पढ़ा  हमने .

उन्नत  उपाधियाँ  पायीं.
सिद्धांत में  सुदृढ़  बनकर ,

भूमि  की  रक्षा  करेंगे
बुद्धि  बल  से  अति श्रद्धा  से
  मेहनत  करके ,
ऊंचे पहाड़ -सा
नाम  पाने  आइये.
जंगलों  को  मिटाकर
उपजाऊँ  खेत  बनायेंगे.
अच्छे अनाज  उत्पन्न  करके,
दुखी चेहरों  में
वसंत  की  खुशियाँ  लाने,
मिलकर  करेंगे  परिश्रम.
खेती  करेंगे ,
अच्छे  यंत्र  बनायेंगे
नींद छोड़कर  मेहनत करेंगे  हम

नवीनता  लायेंगे,
वर्षा  के  पानी  ठहराकर

दुनिया  की  मदद के  लिए ,

पानी सींचकर खेती  करेंगे.
जग  को उपजाऊ  बनायेंगे.

चाय   ,रबड़,नारियल  
और  भी  कई  पेड़  पैदा  करेंगे.
षड रूचि के  फल- अनाज
पैदा  करेंगे.
जमीन  को  करेंगे  उर्वरा.
फल उगायेंगे, काटेंगे.
गरीबी  रेखा मिटायेंगे .

बनायेंगे  देश को  अति  उपजाऊ.

प्रगति  देश  की.
  युवकों  के  हाथ में,
जब  होगी  एकता.
 देश के  कई प्रकार  के  कल्याण होंगे.
भूमि  को  हरा -भरा बनायेंगे.

जागो   युवकों! हम    ही है  शक्ति .





11 -நாமே !சக்தி
................................
எழிலுரு  உலக மாதா
இதயமாம்  இளைஞர்  சக்தி !
தொழிலெனும்  கருவி கொண்டு
துரத்துதல்  ஆகும் ! பொல்லா ,
இழி விருள்  வறுமை  தன்னை
இரவியை மிளிரும் தூய
இளைஞரே  ஒன்று கூடி
இன்பமாய்  உழைக்க  வாரீர் !
பள்ளியில்  படித்தோம் !மேன்மை
பட்டங்கள் பலவும் பெற்றோம்
கொள்கையில் உறுதி  பூண்டு
குவலயம்  தன்னை  மீட்க
தெள்ளிய உணர்வி  னோடு
திறம்பட  உழைத்து  மண்ணை
வெள்ளிடை  மலையாய்  என்றும்
விளங்கிட வைக்க வாரீர் !
காடுகள்  மாய்த்து  நல்ல
கழனிகள்  உண்டு பண்ணி
மேடுகள்  வலம் படுத்தி
மேன்மை சேர் பயிர் வளர்த்து
வாடிய முகங்கள் யாவும்
வசந்தமே !கண்டு பாடி
கூடியே  மகிழ்ந்து  வாழ
கூடியே  உழைக்க வாரீர் !
ஏர்பிடித்  துழுவோம் !நல்ல
எந்திரம்  துணையாய்க் கொள்வோ!
போர்வைகள்  தம்மை  நீக்கி !
புதுமைகள்  உழைப்பில்  செய்வோம்
கார் மழை  தன்னைத்  தேக்கி
காசினிக்  குதவும்  வண்ணம்
சீர்மையாய்ப்  பயிருக்குப்  பாய்ச்சி !
செகமது  செழிக்கச்  செய்வோம் !
தேயிலை  இறப்பர்  தெங்கு
சிரித்திடும்  வயலின் நெல்லு !
ஆயநற்  கனிகள் நூறும்
அறு  சுவைக்  குதவும்  யாவும்
நேயமாய்  வளர்ப்ப   தாலே !
நிலத்திடை  வளங்கள் கூடும்
சாயந்  திடும் கதிர் வளத்தால்
தலையை  நாம் நிமிர்த்த  லாமே !
இளைஞர்  கை  இணைந்தா லிங்கு
எங்கிலை  அபிவி  ருத்தி ..?
வளை கரம்   வாளை  ஏந்தி
வயற்  கதிர் அறுக்கும் போதும் !
களைதனைப்  பிடுங்கி வீசி
காரிய  மாற்றும்  போதும்
களைந்து  போகும்  வறுமைக்  கோடு
காணுமே !வளத்தை நாடு !
உயர்வுக்கு  இளைஞ்ர் சக்தி ,
ஒன்று பட்டினையு  மானால் !
நயம் பல வந்து கூடும்
நலிவுகள்  மறைந்து  ஓடும்
புயங்களை  உயர்த்தி  யிந்தப்
பூமியை  பசுமை  யாக்க
செயற்பட  எழுமின் !எங்கள்
இளைஞரே ! நாமே !சக்தி !
தமிழில் -கலைமகள் ஹிதாயா ரிஸ்வி
ஹிந்தி யில் - அனந்தகிரிஷ்ணன் சேதுராமன்

********************************************************************************
12 -இலங்கையின் குழிந்த மலைகள் சிவப்பேறும் ..!

    श्री  लंका  के    ठंडे  पहाड़  होंगे  लाल.
.....................................................................................

ग्रामीण मेहनती   मुत्तु ,करुप्पन, मूक्काई --
मुनियन,करुप्पन मुरुकांडी              ( तमिल मेहनती  वर्ग  के  नाम)
अति  मेहनत  करके .
पहाड़  को तोड़-मरोड़कर
टोकरियाँ    ढोकर -
चींटी  जैसे  अथक मेहनत  करके  रोज़
यंत्र  जैसे     परिश्रम कर
ईख,केले ,फल के  पेड़
उगाकर , तरकारियाँ   उत्पन्न  किये हैं.

नर-नारी  मिलकर  बिना  भेद -भाव  के ,
कठोर  मेहनत   से  हरे- भरे  किये  हैं.

संसार  के  भूख  मिटाने ,
खूब -मेहनत करके ,
दुबले -पतले  हो गए.
मूसलधार  वर्षा,
बर्फीली  सर्दी,
कठोर धूप  ,
इन सबकी  बिना  परवाह  के
बिना  आराम  के मेहनत  किया  था.
जंगलों  को  खेत  बनाकर,
चाय  के  बाग़  में  अपने  खून को
बनाया था खाद.
वे बगैर  आराम के मेहनत से
थककर   छेदों  वाली झोंपड़ी  में
जोंकों  के  रक्त चूसने  पर भी
मीठी  नींद  सोये  थे.
मधुर   चाय  भी उनकी
विशेषता बोल ,
बनी  लाल.

बैलों  जैसे  मेहनत करके ,
श्री लंका  के  राजा थक गए.
चोर-डाकू-आलसी - कीर्ति  पाकर बड़े बने.
इस अत्याचार  को अग्नी  न  सहेगी.
ठंडे  पहाड़  भी  एक दिन
ज्वालामुखी -बन फटकर  बिखरेंगे.
 हीन  चोरों के  जीवन को नाश कर  देंगे.






முத்து ,கருப்பன்,மூக்காயி - எங்கள்
முனியன்,வேலு,முருகாண்டி
கொத்திப் பிளந்தனர் மலையினையே - நல்ல
கூடை சுமந்தனர் முதுகினிலே
எறும்பு போலச் சோம்பாது நிதம்

எந்திரம் போல உழைத்தனராம்
கரும்பு கதலி கனி மரங்கள் - நல்ல
காய் கறி யாவும் விளைத்தனராம்  
ஆணும் பெண்ணும் சமமாக - அங்கு
ஐக்கியமாக உழைத்தனராம்
பாணும் பருப்பும் பசிக்குண்ண  - அவர்
பறந்து உழைத்து மெலிந்தனராம்
கொட்டும் மழையும் கொடும் பனியும்  - நன்கு
கொளுத்தும் கொடிய வெயிலினிலும்
அட்டைகளிரத்தம் குடிக்கையிலும் - அவர்
அனுதின மோயா நுழைத்தனராம்
ஓட்டை "லயத்தில்" உறங்கிடினும் - நிதம்
ஓயா துழைப்பில் இறங்கினராம்
காட்டை அளித்து கழனிகளாய் - அவர்
கடின உழைப்பால் மாற்றினராம்
உதிரம் தன்னை தேயிலைக்கே - நல்ல
உரமாய் இட்டு வளர்த்தனராம்
மதுரமான தேனீரும் - அந்த
மான்பினைக்  கூறிச் சிவந்ததுவாம்
மாடாய் உழைத்து ஓடாகி - இலங்கை
மன்னர்களெல்லாம் தேய்ந்தனராம்
கேடாய் உழைப்பைத் திருடியவர்  - நன்கு
கீர்த்தி பெற்று உயர்ந்தனராம்
இந்த -
கொடுமை நெருப்பைத் தாங்காது  - அந்த
குளிர்ந்த மலைகள் சிவப்பேறி
திடமாய் வெடித்துத் தான் சிதறும் - ஈனத்
திருடர் வாழ்வை குடித்து வைக்கும்
தமிழில் -கலைமகள் ஹிதாயா ரிஸ்வி
ஹிந்தி யில் - அனந்தகிரிஷ்ணன் சேதுராமன்
चोर-डाकू-आलसी - कीर्ति  पाकर बड़े बने.
इस अत्याचार  को अग्नी  न  सहेगी.
ठंडे  पहाड़  भी  एक दिन
ज्वालामुखी -बन फटकर  बिखरेंगे.
 हीन  चोरों के  जीवन को नाश कर  देंगे.






13-விட்டுச் சென்ற தாய்க்கு தொட்டுச் செல்லும் வரிகள்

   स्वर्गीय  माँ की    यादें 
..................................................................................................

दस  महीने  गर्भ  में  ढोकर
प्यार -दुलार  से  माँ  ने
किया  लालन-पालन.

इस  पृथ्वी  पर  इनका त्याग की  महीमा
आसमान  छुयेगी.
आँखों  के तारा मान
दुलारती   रोज़.
हरे ! मेरे  प्यारे हीरे,
प्यारे फूल,
जैसे मीठी  बोली में
कितना स्नेह  दिखाती
मक्खी-चींटी भी  बैठने पर
न  सहेगी  माँ.
प्यार की रोशनी में
मुझे  बड़ा  बनाया था.
पाठशाला  के  पाठ सिखाकर
अति  प्यार से  स्कूल भेजती.
प्रकाश  के  तड़के  के आसमान -सा
हमें   जीवन  की रोशनी दी  है.
उपाधियाँ -स्नातक  पाकर
जिन्दगी  में  आगे  बढ़ाने  की  सहायिका .
 स्पर्ष   उसका  कितना  प्यारा.
रक्त को  दूध के  रूप  में  पिलाकर ,
प्यार से   पाला है  माँ .
ह्रदय  के  पूरे  मनोवेग
कैसे  भूलूँ  इसे?
माँ! मेरी  स्नेहमयी  है.

*********************************************************************************


பத்து  மாதம்  சுமந்தே என்னைப்
பரிவுடன்  வளர்த்தவள்  உம்மா !
இத்  தரை  தன்னில் இவளருந்  தியாகம்
எழுந்தே  தொட்டிடும்   விண்ணை .!
கண்ணே !என்று  இமையைப்  போலே !
காத்திருப்பாள்  இவள் நிதமே !
பொன்னே என்றும்  பூவே என்றும்
பொலியும்  அன்போர்  விதமே !
ஈ யோடெறும்பு  எதுவும்  அணுகா (து )
இனிதாய் வளர்த்த  உள்ளம் !
ஒளிரும்(தோயும் )அன்புச் சுடரால்  என்னைத்
துலங்க  வைத்தால் !உய்வோ,ம் !!
பள்ளிப் பாடம்  சொல்லித்  தந்தே !
பண்பாய்  அனுப்பி  விடுவாள் !
வெள்ளி பூத்தே விடியும்  வானாய்
விளங்க  அனைத்தும்   இடுவாய் !
பட்டம் பெற்றே  பதவிகள் பெற்றுப்
பாரினில் துலங்க   வைத்தாள் !
தொட்டுப் பேசித்  துணையாய்  நிற்கும்
தூய  உள்ளம்   உம்மா !
உதிரம் தன்னைப்  பாலாய்  உதிர்த்து
ஊ ட்டி  வளர்த்தவள்  உம்மா
உள்ளத்  துணர்வில்  வாழும்  இதயம்
இவளை  மறவேன் மண்ணில்
தமிழில் -கலைமகள் ஹிதாயா ரிஸ்வி
ஹிந்தி யில் - அனந்தகிரிஷ்ணன் சேதுராமன்
__________________________________________________________________________
14 -ஏன்படைத்தான் இறையவனும் ?

हे  ईश्वर! हमारी  सृष्टि क्यों  की ?

 छत  में  हज़ारों  छेद , कठोर  धूप !
जिस  घर में  हम  रहते हैं , उसकी दशा.
वर्षा  ऋतू  में  ,सर्दी के कारण
शरीर  पिघल  जाता .
हमारे  जीवन दुःख भरा हो जाएगा.
चटाई नहीं हमें  लेटने.
भूख  मिटाने  खाना  नहीं ,
रोग रहित  जिन्दगी ,
हमारी  नहीं,
एक  क्षण भी  हमको  सुख  नहीं .
पेट थोडा-सा भराने  कठोर  सघर्ष.
बेरहमी समाज में हम भी एक दल.
गरीबी हालत ही हमारे  सखा.
हमारे  स्थान तो नरक .
भूख लगने गोलियाँ  खाने  के
समाज में भूख से रहते  हैं  हम तड़प.
धनियों के   घर में होते  कुत्ते.
उन कुत्तों के भोजन  भी  हमें नहीं.
बच्चों को जन्म तो  लेते हैं,
उन प्यारे  बच्चों की
स्थायी दौलत शिक्षा देने
हमें  हैं  अत्यंत चाह.
पैसे हमारे शत्रु बन गए,
अतः रहते  हैं दुखी.
हमें ईश्वत! इस दयनीय हालत में
क्यों  सृष्टी  की  है?
हमें  यों दुखी छोड़ ,
क्या वे मीठी  नींद में हैं ?

ईश्वर तो हमें छोड़  सोया  नहीं,

इस भूमी पर हम  सब किसान
जीने  के  मार्ग  तो खोजेंगे जरूर.


.......................................................................
கூரையிலே  ஆயரங்கண்  !கொளுத்தும்  வெயில்
குடியிருக்கும்  உள்  வீட்டில் ! மாரி க் காலம்
வாடையிலே  உடலுறைந்து போகும் !எங்கள்
வாழ்க்கையெலாம்  துன்பமாய்  மாறிப் போகும் !
பாயில்லை  படுப்பதற்கு  எழுந்து  நாங்கள்!
பசியாற  உண்பதற்கு  உணவு  மில்லை !
நோயில்லா  வாழ்மெக்கு   அமைய வில்லை
நொடிப் போதும்  எமையின்பம் தழுவவில்லை!
கால்வயிற்றுக்  கஞ்சிக்கும்  கடும்  போராட்டம்
கருணையிலா  சமூகத்தில்  நாமோர் கூட்டம்
ஏழ்மை  நிலை  தா னெமக்குத்    தோழ ராகும் !
இம்மையிலே   நமது  இடம்  நரகமாகும் !
பசி வரவே  மாத்திரைகள்  உண்போர் வாழும்
பாரினிலே வாழுகிறோம் !தனவந்  தர்கள்
வசிக்கின்ற  வீட்டினிலே  நாயக  ளுண்ணும்
வகையான  உணவுகளும்  எமக் கில்லை !
பெற்றெடுத்த  செல்வரினைக் கல்வி என்னும்
பெருங்  கடலில்  நீந்தவைத்துக்  கரையில் சேர்க்க
பற்றெமக்கு  மிகவுண்டு !பணத்  துடிப்பு
பகையாகிப்  போனதனால்  வீணில் வாழ்ந்தோம் !
இத்தரையில்  எமைப்போன்ற  மாந்தர் தம்மை
ஏன்படைத்தான்  இறையவனும் ?உயிரைத் தந்து
நித்தமுமே துயரத்தில் ஆழ்த்தி விட்டு
நித்திரையா செய்கின்றான்  நம்மை விட்டு ? 
நித்திரையோ செய்யவில்லை நிமலன் விட்டு
நெறி யில்லா  மாந்தர்கள் புரியும் சதியில்
இத்தரையில்  கிடந்து நாம் உழ வர் எல்லாம்,
இனியுந் தான்  மாறிடவே வழிகள்  காண்போம் !
தமிழில் -கலைமகள் ஹிதாயா ரிஸ்வி
ஹிந்தி யில் - அனந்தகிரிஷ்ணன் சேதுராமன்
15 -கொடுமை தான்  வறுமைத் துன்பம்
........गरीबों  को  न   सुख .
    जो  है ,वह है  दुःख.
रोटी  देखने  से  सुख.
क्रूरता है  गरीबी  जीवन.
कल मिटेगा दुःख ,
होगा   सबह  जीवन  में
केले  के समान अंत के
इस मनुष्य  को  कहाँ  सुख.
बैल -सा  मेहनत, पर
केवल  बचता  है  गरीबी.
मेहनत  का  फल तो शून्य.
इमारतों को  सीधे  खड़े
मनुष्य  जीते है विश्व में.




..................................................
ஏழைக்கு  இல்லை  இன்பம்
இருப்பது யாவுந்  துன்பம்
கூழையே   கண்டால் இன்பம் !
கொடுமை தான்  வறுமைத் துன்பம்
நாளையோர்  விடிவை எண்ணி
நலமுடன் வாழ எண்ணும்
வாழை  போல்   மடியு மிந்தப்
மாந்தருக் கென்று இன்பம் .?
மாடென உழைத்தே ஈற்றில்
மனத் துயர் மட்டும் மிஞ்சும் !
பாடுகள் பட்டே பின்னால்
பலனது  பூ (ஜ் )ஜியம் தான் !
மாடியை நிமிர்ந்து நோக்கும்
மனிதர்கள் இவர்களாலே

Sunday, November 6, 2016

कलैमकल हिदया रिस्वी की तमिल कविताओं का हिंदी अनुवाद

07

  गोरा  मन,
फूल  से  कोमल,

ख़्वाब  में  आनेवाला  नारित्व ,

सखी  के  रूप  में  आयी,

दुःख भगाई.

 उस  कन्या  की  जय  हो.
_____________________________
08    वरदान  देना
______________________

प्यार भरे  दिलवाली  लडकी ,

सुन्दर सद्गुणों वाली  बहन,

अनुशासित  जीवन  जीनेवाली  महिला.

तेज  बुद्धिवाली   महिला ,
मेरी  बहु  बनकर  मेरे  घर आनी  चाहिए .

ईश्वर इसका वर देना चाहिए.

पति  सेवा  करनेवाली,

भद्र कुल्वाली ,
सद्गुण  से    युक्त
 कुल दीपा - सी बहु    चाहिए.


चारों गुणों वाली ,
सभ्यता  जाननेवाली
अच्छे  आचरण वाली
परिवार को  चलानेवाली
गुण-शील से युक्त
सुमार्ग दर्शिका   बहु चाहिए.

___________________________

Saturday, November 5, 2016

कलैमकल हिदया रिस्वी की तमिल कविताओं का हिंदी अनुवाद

06.   अद्भुत प्रेम  का शास्त्रीय व्यक्ति  बने हो .
__________________________________________

    अब्बाजान,

   मेरी  जान ,

  गए  हो  कहाँ ?


    चिंता  के चक्र में ,

    थकित जी रही   हूँ   यहाँ .

   
     तेरे  बिछुड़ने  से  ,
      उचित  साथी बिन


      आग में  गिरे
      कीट  की  तरह ,

          वेदना  में  हैं
        हम    आज
          

           जी  रहे  है,
           तड़प  तड़प  कर.


       मंद- मारुत -सा  तू ही
      हमें  उल्लास  में  रखा  .

      चन्दन  वन  सा

      हमारे  जीवन  को

      सुगन्धित     किया .
     हमें नाते -रिश्ते -बंधुओं  का

       प्रेम सिखाया  था.
 

     प्रेम  का  छंद  शास्त्र  बना  तू.

       सायंत  नगर   के  सकल  लोग ,

           तेरे  पवित्र  स्नेह    ,
       ईमानादारी  की सेवा  को

        बिना  किसी  संकोच  के
     
         सत्य भरे  तेरे  गुण  को ,

         रोज   बधाई देकर

         तारीफ  करके

              आनंद  उठाये  थे.

      हजारों  को इलाज  करके ,

       चंगा  करनेवाले    अपूर्व  पिताजी,


          आगे  किससे  पायेंगे  वह  रहम-स्नेह .

          ईश्वरीय  करुणा  ही  हमें

           साथ  देगा;
     हम  पायेंगे सांत्वना .

     तेरा  जीवन
     सत्य  मार्ग  पर
      रहा  सुदृढ़.

     तेरी  सेवा  निस्वार्थ ,

    अन्तरंग -बहिरंग  एक  समान.

    सामने  एक  बात  नहीं,

     पीछे  एक   बात  नहीं ,

    यों  ही  बदल -बदल  नहीं ,

   सुमार्ग  धर्म  पथ  पर ,
 
    सकुशल  जिन्दगी  है  तेरी.

     दुश्मनी  एक  साथ  आने  पर  भी ,

    सत्य न  छोड़ ,नेक पथ  पर
    सदा  रहा तू .
   सिर्फ  खुदा की    ख्यालातें

  तेरे  सहयोगी   माना.

  तेरी   नसीहतें   आज  भी

 मेरे कानों  में   गूँजती  रहती.

  अनूठा  स्वर्ग  द्वार ,

  उससे  बड़ा

    अपूर्व    पिता   का  पद   अति श्रेष्ठ.


पैगम्बर  के  पैगाम  के

गहरे  भाव  को ,

स्वर्ण  वचन  को

समझाया  हम को.

न  पिता  के  नाम  पर

 जंग  न  लगने  देंगे.

अति पवित्र मान  सुरक्षित  रखेंगे.

कलैमकल   मैं ,

 अद्भुत इस्लाम  मार्ग  पर,

 कला,साहित्यिक  सेवा  ,

  नियंत्रित  अनुशासित    रूप  में

करने  हमें  छोड़ ,

  पथ  -प्रदर्शक  बन,

मन  को  सुदृढ़   बनाया  तू ने.

पर  तू  हमें यों वेदना में छोड़  चले.


मेरी  लेखनी

तेरी  आत्मा की शांति  के  लिए,

अश्रुओं को  मसी  बनाकर,


तट तोड़    स्नेह -प्यार को

स्वर्णाक्षर  बनाकर,

प्रार्थना की  माला बन

जुड़  रहा  है   आज.

 खुदा  की  मेहरबानी .

आमिन.

















 

























































   

 




















06விந்தை மிகு அன்பிற்கே வரை விலக்கணம் ஆனாய் நீ! ................................................................................................................ என்னை விட்டுப்பிரிந்த தந்தையாரின் நினைவாக எழுதிய கவிதை. எந்தையே எம்முயிரே; எங்கு நீ சென்றாயோ ? சிந்தை நாம் கவல்கின்றோம் சோர்வுற்று வாழ்கின்றோம். உந்தன் பிரி வாலின்று உறு துணை இழந்து நாம் வெந்தழவில் (வெந்தணலில் )புழுவாக வேதனையால் துடிக்கின்றோம்.! மந்த மாருத மாய் நீயே மகிழ்வித்தாய் எங்களையே சந்தனத் தோப் பாக செழிப்புற யெம் வாழ்க்கையும் பந்த பாசம் பாசறையில் பயில் வித்தாய் எங்களை நீ விந்தை மிகு அன்பிற்கே வரை விலக்கணம் ஆனாய் நீ! சாய்ந்தமரு தெம்பதியில் சகலருமே எப்பொழுதும் தூய்மையுறும் உன்னன்பைத் துளியேனும் தயக்கமின்றி நேயமுடன் மதித்துனது நேர்மை நல் லாற்றலோடு வாய்மையரும் பண்புகளை வாழ்த்தி நிதம் மகிழ்ந்தனரே! மருத்துவத்தால் பல்லாயிரம் மக்களது நோய் தீர்த்த அருந்தந்தையே உம் பிரிவால் ஆறாகுமெம் வேதனைக்கு அருமருந்து இனி நாங்கள் ஆ(யா )ரிடம் தான் பெற்றிடலாம் கருணையிறை அருளொன்றே கை கொடுக்கும் ; ஆறுகிறோம். சன் மார்க்க நெறி பேணி சாந்தமுடன் நீ வாழ்ந்தாய் உன் சேவை மனப் பான்மை உள்ளொன்று புறமொன்று முன்னொன்று பின்னொன்று மிழற்றுகிற பழக்க மின்றி நன்னெறிகள் பேணி நிதம் நலம் பெறவே வாழ்ந்தாய் நீ. சேர்பகையே வந்தாலும் சத்தியத்தில் தவறாது நேர்மையே நல் கிடவே நடத்திடுவாய் என்றென்றும் ஒர்மையிறை எண்ணமே உன் துணையாம் என்றே நீ கூறிய அறி வுரைகளின்னும் காதுகளில் ஒலிக்கிறதே! அரும் சுவர்க்கத் தலைவாசல், அதை விடவும் அருந் தந்தை பெருந் தகுதி உயர்வாமே பெருமானார் பொன் மொழியை கருத்தில் நாம் ஆழமாய்க் கொண்டழகாய் உன் பெயரைத் துருப்பிடிக்கா தென்றுமே தூய்மையுறக் காத்திடுவோம்! கலைமகளாய் நானென்றும் கவின் இஸ்லாம் வழியினிலே கலை இலக்கியப் பணிகளையே கட்டுப்பாடு ஒழுக்கமுடன் நிலையாகத் தொடர்ந் தாற்ற நெஞ்சுறுதி தந்த நீயே நிலை கலங்க எமை விட்டே நீத் தாயே இவ்வுலகை! என்னேழுது கோலுனது ஆத்மாவின் சாந்திக்காய் கண்ணீரை மை யாக்கிக் கரை புரளும் பாசத்தை பொன்னரிய எழுத்தக்கிப் பிரார்த்தனை மாலையாய் இன்றிங்கே தொடுகிறதே இறையருள் கவே ஆமின்.! தமிழில் -கலைமகள் ஹிதாயா ரிஸ்வி ஹிந்தி யில் - அனந்தகிரிஷ்ணன் சேதுராமன்

कलैमकल हिदया रिस्वी की तमिल कविताओं का हिंदी अनुवाद

06.   अद्भुत प्रेम  का शास्त्रीय व्यक्ति  बने हो .
__________________________________________

    अब्बाजान,

   मेरी  जान ,

  गए  हो  कहाँ ?


    चिंता  के चक्र में ,

    थकित जी रही   हूँ   यहाँ .

   
     तेरे  बिछुड़ने  से  ,
      उचित  साथी बिन


      आग में  गिरे
      कीट  की  तरह ,

          वेदना  में  हैं
        हम    आज

           


           जी  रहे  है,
           तड़प  तड़प  कर.


       मंद- मारुत -सा  तू ही
      हमें  उल्लास  में  रखा  .

      चन्दन  वन  सा

      हमारे  जीवन  को

      सुगन्धित     किया .
     हमें नाते -रिश्ते -बंधुओं  का

       प्रेम सिखाया  था.
 

     प्रेम  का  छंद  शास्त्र  बना  तू.

       सायंत  नगर   के  सकल  लोग ,


           तेरे  पवित्र  स्नेह    ,
       ईमानादारी  की सेवा  को

        बिना  किसी  संकोच  के
     
         सत्य भरे  तेरे  गुण  को ,

         रोज   बधाई देकर

         तारीफ  करके

              आनंद  उठाये  थे.

      हाजारों  को इलाज  करके ,

       चंगा  करनेवाले    अपूर्व  पिताजी,


          आगे  किससे  पायेंगे  वह  रहम-स्नेह .

          ईश्वरीय  करुणा  ही  हमें

           साथ  देगा;
     हम  पायेंगे सांत्वना .

     तेरा  जीवन
     सत्य  मार्ग  पर
      रहा  सुदृढ़.

     तेरी  सेवा  निस्वार्थ ,

    अन्तरंग -बहिरंग  एक  समान.

    सामने  एक  बात  नहीं,

     पीछे  एक   बात  नहीं ,

    यों  ही  बदल -बदल  नहीं ,

   सुमार्ग  धर्म  पथ  पर ,
 
    सकुशल  जिन्दगी  है  तेरी.

     दुश्मनी  एक  साथ  आने  पर  भी ,

    सत्य न  छोड़ ,नेक पथ  पर
    सदा  रहा तू .
   सिर्फ  खुदा की    ख्यालातें

  तेरे  सहयोगी   माना.

  तेरी   नसीहतें   आज  भी

 मेरे कानों  में   गूँजती  रहती.

  अनूठा  स्वर्ग  द्वार ,

  उससे  बड़ा

    अपूर्व    पिता   का  पद   अति श्रेष्ठ.


पैगम्बर  के  पैगाम  के

गहरे  भाव  को ,

स्वर्ण  वचन  को

समझाया  हम को.

न  पिता  के  नाम  पर

 जंग  न  लगने  देंगे.

अति पवित्र मान  सुरक्षित  रखेंगे.

कलैमकल   मैं ,

 अद्भुत इस्लाम  मार्ग  पर,

 कला,साहित्यिक  सेवा  ,

  नियंत्रित  अनुशासित    रूप  में

करने  हमें  छोड़ ,

  पथ  -प्रदर्शक  बन,

मन  को  सुदृढ़   बनाया  तू ने.

पर  तू  हमें यों वेदना में छोड़  चले.


मेरी  लेखनी

तेरी  आत्मा की शांति  के  लिए,

अश्रुओं को  मसी  बनाकर,


तट तोड़    स्नेह -प्यार को

स्वर्णाक्षर  बनाकर,

प्रार्थना की  माला बन

जुड़  रहा  है   आज.

 खुदा  की  मेहरबानी .

आमिन.

















 

























































   

 




















06விந்தை மிகு அன்பிற்கே வரை விலக்கணம் ஆனாய் நீ! ................................................................................................................ என்னை விட்டுப்பிரிந்த தந்தையாரின் நினைவாக எழுதிய கவிதை. எந்தையே எம்முயிரே; எங்கு நீ சென்றாயோ ? சிந்தை நாம் கவல்கின்றோம் சோர்வுற்று வாழ்கின்றோம். உந்தன் பிரி வாலின்று உறு துணை இழந்து நாம் வெந்தழவில் (வெந்தணலில் )புழுவாக வேதனையால் துடிக்கின்றோம்.! மந்த மாருத மாய் நீயே மகிழ்வித்தாய் எங்களையே சந்தனத் தோப் பாக செழிப்புற யெம் வாழ்க்கையும் பந்த பாசம் பாசறையில் பயில் வித்தாய் எங்களை நீ விந்தை மிகு அன்பிற்கே வரை விலக்கணம் ஆனாய் நீ! சாய்ந்தமரு தெம்பதியில் சகலருமே எப்பொழுதும் தூய்மையுறும் உன்னன்பைத் துளியேனும் தயக்கமின்றி நேயமுடன் மதித்துனது நேர்மை நல் லாற்றலோடு வாய்மையரும் பண்புகளை வாழ்த்தி நிதம் மகிழ்ந்தனரே! மருத்துவத்தால் பல்லாயிரம் மக்களது நோய் தீர்த்த அருந்தந்தையே உம் பிரிவால் ஆறாகுமெம் வேதனைக்கு அருமருந்து இனி நாங்கள் ஆ(யா )ரிடம் தான் பெற்றிடலாம் கருணையிறை அருளொன்றே கை கொடுக்கும் ; ஆறுகிறோம். சன் மார்க்க நெறி பேணி சாந்தமுடன் நீ வாழ்ந்தாய் உன் சேவை மனப் பான்மை உள்ளொன்று புறமொன்று முன்னொன்று பின்னொன்று மிழற்றுகிற பழக்க மின்றி நன்னெறிகள் பேணி நிதம் நலம் பெறவே வாழ்ந்தாய் நீ. சேர்பகையே வந்தாலும் சத்தியத்தில் தவறாது நேர்மையே நல் கிடவே நடத்திடுவாய் என்றென்றும் ஒர்மையிறை எண்ணமே உன் துணையாம் என்றே நீ கூறிய அறி வுரைகளின்னும் காதுகளில் ஒலிக்கிறதே! அரும் சுவர்க்கத் தலைவாசல், அதை விடவும் அருந் தந்தை பெருந் தகுதி உயர்வாமே பெருமானார் பொன் மொழியை கருத்தில் நாம் ஆழமாய்க் கொண்டழகாய் உன் பெயரைத் துருப்பிடிக்கா தென்றுமே தூய்மையுறக் காத்திடுவோம்! கலைமகளாய் நானென்றும் கவின் இஸ்லாம் வழியினிலே கலை இலக்கியப் பணிகளையே கட்டுப்பாடு ஒழுக்கமுடன் நிலையாகத் தொடர்ந் தாற்ற நெஞ்சுறுதி தந்த நீயே நிலை கலங்க எமை விட்டே நீத் தாயே இவ்வுலகை! என்னேழுது கோலுனது ஆத்மாவின் சாந்திக்காய் கண்ணீரை மை யாக்கிக் கரை புரளும் பாசத்தை பொன்னரிய எழுத்தக்கிப் பிரார்த்தனை மாலையாய் இன்றிங்கே தொடுகிறதே இறையருள் கவே ஆமின்.! தமிழில் -கலைமகள் ஹிதாயா ரிஸ்வி ஹிந்தி யில் - அனந்தகிரிஷ்ணன் சேதுராமன்

कलैमकल हिदया रिस्वी की तमिल कविताओं का हिंदी अनुवाद

06.   अद्भुत प्रेम  का शास्त्रीय व्यक्ति  बने हो .
__________________________________________

    अब्बाजान,

   मेरी  जान ,

  गए  हो  कहाँ ?


    चिंता  के चक्र में ,

    थकित जी रही   हूँ   यहाँ .

   
     तेरे  बिछुड़ने  से  ,
      उचित  साथी बिन


      आग में  गिरे
      कीट  की  तरह ,

          वेदना  में  हैं
        हम    आज

           


           जी  रहे  है,
           तड़प  तड़प  कर.


       मंद- मारुत -सा  तू ही
      हमें  उल्लास  में  रखा  .

      चन्दन  वन  सा

      हमारे  जीवन  को

      सुगन्धित     किया .
     हमें नाते -रिश्ते -बंधुओं  का

       प्रेम सिखाया  था.
 

     प्रेम  का  छंद  शास्त्र  बना  तू.

       सायंत  नगर   के  सकल  लोग ,


           तेरे  पवित्र  स्नेह    ,
       ईमानादारी  की सेवा  को

        बिना  किसी  संकोच  के
     
         सत्य भरे  तेरे  गुण  को ,

         रोज   बधाई देकर

         तारीफ  करके

              आनंद  उठाये  थे.

      हाजारों  को इलाज  करके ,

       चंगा  करनेवाले    अपूर्व  पिताजी,


          आगे  किससे  पायेंगे  वह  रहम-स्नेह .

          ईश्वरीय  करुणा  ही  हमें

           साथ  देगा;
     हम  पायेंगे सांत्वना .

     तेरा  जीवन
     सत्य  मार्ग  पर
      रहा  सुदृढ़.

     तेरी  सेवा  निस्वार्थ ,

    अन्तरंग -बहिरंग  एक  समान.

    सामने  एक  बात  नहीं,

     पीछे  एक   बात  नहीं ,

    यों  ही  बदल -बदल  नहीं ,

   सुमार्ग  धर्म  पथ  पर ,
 
    सकुशल  जिन्दगी  है  तेरी.

     दुश्मनी  एक  साथ  आने  पर  भी ,

    सत्य न  छोड़ ,नेक पथ  पर
    सदा  रहा तू .
   सिर्फ  खुदा की    ख्यालातें

  तेरे  सहयोगी   माना.

  तेरी   नसीहतें   आज  भी

 मेरे कानों  में   गूँजती  रहती.

  अनूठा  स्वर्ग  द्वार ,

  उससे  बड़ा

    अपूर्व    पिता   का  पद   अति श्रेष्ठ.


पैगम्बर  के  पैगाम  के

गहरे  भाव  को ,

स्वर्ण  वचन  को

समझाया  हम को.

न  पिता  के  नाम  पर

 जंग  न  लगने  देंगे.

अति पवित्र मान  सुरक्षित  रखेंगे.

कलैमकल   मैं ,

 अद्भुत इस्लाम  मार्ग  पर,

 कला,साहित्यिक  सेवा  ,

  नियंत्रित  अनुशासित    रूप  में

करने  हमें  छोड़ ,

  पथ  -प्रदर्शक  बन,

मन  को  सुदृढ़   बनाया  तू ने.

पर  तू  हमें यों वेदना में छोड़  चले.


मेरी  लेखनी

तेरी  आत्मा की शांति  के  लिए,

अश्रुओं को  मसी  बनाकर,


तट तोड़    स्नेह -प्यार को

स्वर्णाक्षर  बनाकर,

प्रार्थना की  माला बन

जुड़  रहा  है   आज.

 खुदा  की  मेहरबानी .

आमिन.

















 

























































   

 




















06விந்தை மிகு அன்பிற்கே வரை விலக்கணம் ஆனாய் நீ! ................................................................................................................ என்னை விட்டுப்பிரிந்த தந்தையாரின் நினைவாக எழுதிய கவிதை. எந்தையே எம்முயிரே; எங்கு நீ சென்றாயோ ? சிந்தை நாம் கவல்கின்றோம் சோர்வுற்று வாழ்கின்றோம். உந்தன் பிரி வாலின்று உறு துணை இழந்து நாம் வெந்தழவில் (வெந்தணலில் )புழுவாக வேதனையால் துடிக்கின்றோம்.! மந்த மாருத மாய் நீயே மகிழ்வித்தாய் எங்களையே சந்தனத் தோப் பாக செழிப்புற யெம் வாழ்க்கையும் பந்த பாசம் பாசறையில் பயில் வித்தாய் எங்களை நீ விந்தை மிகு அன்பிற்கே வரை விலக்கணம் ஆனாய் நீ! சாய்ந்தமரு தெம்பதியில் சகலருமே எப்பொழுதும் தூய்மையுறும் உன்னன்பைத் துளியேனும் தயக்கமின்றி நேயமுடன் மதித்துனது நேர்மை நல் லாற்றலோடு வாய்மையரும் பண்புகளை வாழ்த்தி நிதம் மகிழ்ந்தனரே! மருத்துவத்தால் பல்லாயிரம் மக்களது நோய் தீர்த்த அருந்தந்தையே உம் பிரிவால் ஆறாகுமெம் வேதனைக்கு அருமருந்து இனி நாங்கள் ஆ(யா )ரிடம் தான் பெற்றிடலாம் கருணையிறை அருளொன்றே கை கொடுக்கும் ; ஆறுகிறோம். சன் மார்க்க நெறி பேணி சாந்தமுடன் நீ வாழ்ந்தாய் உன் சேவை மனப் பான்மை உள்ளொன்று புறமொன்று முன்னொன்று பின்னொன்று மிழற்றுகிற பழக்க மின்றி நன்னெறிகள் பேணி நிதம் நலம் பெறவே வாழ்ந்தாய் நீ. சேர்பகையே வந்தாலும் சத்தியத்தில் தவறாது நேர்மையே நல் கிடவே நடத்திடுவாய் என்றென்றும் ஒர்மையிறை எண்ணமே உன் துணையாம் என்றே நீ கூறிய அறி வுரைகளின்னும் காதுகளில் ஒலிக்கிறதே! அரும் சுவர்க்கத் தலைவாசல், அதை விடவும் அருந் தந்தை பெருந் தகுதி உயர்வாமே பெருமானார் பொன் மொழியை கருத்தில் நாம் ஆழமாய்க் கொண்டழகாய் உன் பெயரைத் துருப்பிடிக்கா தென்றுமே தூய்மையுறக் காத்திடுவோம்! கலைமகளாய் நானென்றும் கவின் இஸ்லாம் வழியினிலே கலை இலக்கியப் பணிகளையே கட்டுப்பாடு ஒழுக்கமுடன் நிலையாகத் தொடர்ந் தாற்ற நெஞ்சுறுதி தந்த நீயே நிலை கலங்க எமை விட்டே நீத் தாயே இவ்வுலகை! என்னேழுது கோலுனது ஆத்மாவின் சாந்திக்காய் கண்ணீரை மை யாக்கிக் கரை புரளும் பாசத்தை பொன்னரிய எழுத்தக்கிப் பிரார்த்தனை மாலையாய் இன்றிங்கே தொடுகிறதே இறையருள் கவே ஆமின்.! தமிழில் -கலைமகள் ஹிதாயா ரிஸ்வி ஹிந்தி யில் - அனந்தகிரிஷ்ணன் சேதுராமன்

कलैमकल हिदया रिस्वी की तमिल कविताओं का हिंदी अनुवाद

06.   अद्भुत प्रेम  का शास्त्रीय व्यक्ति  बने हो .
__________________________________________

    अब्बाजान,

   मेरी  जान ,

  गए  हो  कहाँ ?


    चिंता  के चक्र में ,

    थकित जी रही   हूँ   यहाँ .

   
     तेरे  बिछुड़ने  से  ,
      उचित  साथी बिन


      आग में  गिरे
      कीट  की  तरह ,

          वेदना  में  हैं
        हम    आज
          

           जी  रहे  है,
           तड़प  तड़प  कर.


       मंद- मारुत -सा  तू ही
      हमें  उल्लास  में  रखा  .

      चन्दन  वन  सा

      हमारे  जीवन  को

      सुगन्धित     किया .
     हमें नाते -रिश्ते -बंधुओं  का

       प्रेम सिखाया  था.
 

     प्रेम  का  छंद  शास्त्र  बना  तू.

       सायंत  नगर   के  सकल  लोग ,

           तेरे  पवित्र  स्नेह    ,
       ईमानादारी  की सेवा  को

        बिना  किसी  संकोच  के
     
         सत्य भरे  तेरे  गुण  को ,

         रोज   बधाई देकर

         तारीफ  करके

              आनंद  उठाये  थे.

      हजारों  को इलाज  करके ,

       चंगा  करनेवाले    अपूर्व  पिताजी,


          आगे  किससे  पायेंगे  वह  रहम-स्नेह .

          ईश्वरीय  करुणा  ही  हमें

           साथ  देगा;
     हम  पायेंगे सांत्वना .

     तेरा  जीवन
     सत्य  मार्ग  पर
      रहा  सुदृढ़.

     तेरी  सेवा  निस्वार्थ ,

    अन्तरंग -बहिरंग  एक  समान.

    सामने  एक  बात  नहीं,

     पीछे  एक   बात  नहीं ,

    यों  ही  बदल -बदल  नहीं ,

   सुमार्ग  धर्म  पथ  पर ,
 
    सकुशल  जिन्दगी  है  तेरी.

     दुश्मनी  एक  साथ  आने  पर  भी ,

    सत्य न  छोड़ ,नेक पथ  पर
    सदा  रहा तू .
   सिर्फ  खुदा की    ख्यालातें

  तेरे  सहयोगी   माना.

  तेरी   नसीहतें   आज  भी

 मेरे कानों  में   गूँजती  रहती.

  अनूठा  स्वर्ग  द्वार ,

  उससे  बड़ा

    अपूर्व    पिता   का  पद   अति श्रेष्ठ.


पैगम्बर  के  पैगाम  के

गहरे  भाव  को ,

स्वर्ण  वचन  को

समझाया  हम को.

न  पिता  के  नाम  पर

 जंग  न  लगने  देंगे.

अति पवित्र मान  सुरक्षित  रखेंगे.

कलैमकल   मैं ,

 अद्भुत इस्लाम  मार्ग  पर,

 कला,साहित्यिक  सेवा  ,

  नियंत्रित  अनुशासित    रूप  में

करने  हमें  छोड़ ,

  पथ  -प्रदर्शक  बन,

मन  को  सुदृढ़   बनाया  तू ने.

पर  तू  हमें यों वेदना में छोड़  चले.


मेरी  लेखनी

तेरी  आत्मा की शांति  के  लिए,

अश्रुओं को  मसी  बनाकर,


तट तोड़    स्नेह -प्यार को

स्वर्णाक्षर  बनाकर,

प्रार्थना की  माला बन

जुड़  रहा  है   आज.

 खुदा  की  मेहरबानी .

आमिन.

















 

























































   

 




















06விந்தை மிகு அன்பிற்கே வரை விலக்கணம் ஆனாய் நீ! ................................................................................................................ என்னை விட்டுப்பிரிந்த தந்தையாரின் நினைவாக எழுதிய கவிதை. எந்தையே எம்முயிரே; எங்கு நீ சென்றாயோ ? சிந்தை நாம் கவல்கின்றோம் சோர்வுற்று வாழ்கின்றோம். உந்தன் பிரி வாலின்று உறு துணை இழந்து நாம் வெந்தழவில் (வெந்தணலில் )புழுவாக வேதனையால் துடிக்கின்றோம்.! மந்த மாருத மாய் நீயே மகிழ்வித்தாய் எங்களையே சந்தனத் தோப் பாக செழிப்புற யெம் வாழ்க்கையும் பந்த பாசம் பாசறையில் பயில் வித்தாய் எங்களை நீ விந்தை மிகு அன்பிற்கே வரை விலக்கணம் ஆனாய் நீ! சாய்ந்தமரு தெம்பதியில் சகலருமே எப்பொழுதும் தூய்மையுறும் உன்னன்பைத் துளியேனும் தயக்கமின்றி நேயமுடன் மதித்துனது நேர்மை நல் லாற்றலோடு வாய்மையரும் பண்புகளை வாழ்த்தி நிதம் மகிழ்ந்தனரே! மருத்துவத்தால் பல்லாயிரம் மக்களது நோய் தீர்த்த அருந்தந்தையே உம் பிரிவால் ஆறாகுமெம் வேதனைக்கு அருமருந்து இனி நாங்கள் ஆ(யா )ரிடம் தான் பெற்றிடலாம் கருணையிறை அருளொன்றே கை கொடுக்கும் ; ஆறுகிறோம். சன் மார்க்க நெறி பேணி சாந்தமுடன் நீ வாழ்ந்தாய் உன் சேவை மனப் பான்மை உள்ளொன்று புறமொன்று முன்னொன்று பின்னொன்று மிழற்றுகிற பழக்க மின்றி நன்னெறிகள் பேணி நிதம் நலம் பெறவே வாழ்ந்தாய் நீ. சேர்பகையே வந்தாலும் சத்தியத்தில் தவறாது நேர்மையே நல் கிடவே நடத்திடுவாய் என்றென்றும் ஒர்மையிறை எண்ணமே உன் துணையாம் என்றே நீ கூறிய அறி வுரைகளின்னும் காதுகளில் ஒலிக்கிறதே! அரும் சுவர்க்கத் தலைவாசல், அதை விடவும் அருந் தந்தை பெருந் தகுதி உயர்வாமே பெருமானார் பொன் மொழியை கருத்தில் நாம் ஆழமாய்க் கொண்டழகாய் உன் பெயரைத் துருப்பிடிக்கா தென்றுமே தூய்மையுறக் காத்திடுவோம்! கலைமகளாய் நானென்றும் கவின் இஸ்லாம் வழியினிலே கலை இலக்கியப் பணிகளையே கட்டுப்பாடு ஒழுக்கமுடன் நிலையாகத் தொடர்ந் தாற்ற நெஞ்சுறுதி தந்த நீயே நிலை கலங்க எமை விட்டே நீத் தாயே இவ்வுலகை! என்னேழுது கோலுனது ஆத்மாவின் சாந்திக்காய் கண்ணீரை மை யாக்கிக் கரை புரளும் பாசத்தை பொன்னரிய எழுத்தக்கிப் பிரார்த்தனை மாலையாய் இன்றிங்கே தொடுகிறதே இறையருள் கவே ஆமின்.! தமிழில் -கலைமகள் ஹிதாயா ரிஸ்வி ஹிந்தி யில் - அனந்தகிரிஷ்ணன் சேதுராமன்