Friday, October 30, 2020

மனிதம்

 Anandakrishnan Sethuraman

October 30, 2014 at 9:29pm ·
भाषाएँ हैं अनेक;மொழிகள் அநேகம்.
कोई भाषा नहीं कहता ,கொள்ளை அடி ,கொல்,கொலை செய் என்று
लूटो; मारो; क़त्ल करो; எம்மொழியும் சொல்வதில்லை .
कहनेवाला स्वार्थ लुटेरा;சொல்பவன் சுயநல கொள்ளையன்.
धर्म अनेक மதங்கள் அநேகம்
कोई धर्म नहीं कहता எந்தமதமும் சொல்வதில்லை :-
हत्या करो ,करेगा ईश्वर भला;கொலை செய் ,கடவுள் நன்மை செய்வார் என்று .
भले ही धार्मिक कट्टर लोग कहे மத வெறியர்கள் தங்கள் மதம் மேன்மை என்று
சொன்னாலும் கட்டாயமாக மற்றவர்களின் மனத்தை மாற்ற முடியாது.
अपना धर्म है श्रेष्ठ ,पर
नहीं जबरदस्त दूसरों के मन बदल नहीं सकते.
अगर धार्मिक परिवर्तन को बल दें तो மத மாற்றத்தில் வலிமை காட்டினால்
कामयाबी होने में असमर्थ ही बन जाते.வெற்றி பெறுவதில் சாமார்த்தியமற்று
இருப்பார்கள். அப்படி செய்தாலும் வெறுப்புக்கு ஆளாவார்கள்.
फिर भी वे घृणा के पात्र बन जाते.
बौद्ध धर्म फैला तो अहिंसा ,प्रेम ,सेवा के बल. அஹிம்சை அன்பு தொண்டு என்ற வலிமையில்புத்தமதம் வளர்ந்தது .
जिओ और जीने दो के बल जैन धर्म फैला.
வாழு வாழ விடு என்ற பலத்தில் ஜைன தர்மம் பரவியது.
प्रेम के सन्देश लेकर पाप का दंड मृत्यु का सन्देश देकर फैला ईसाई.
அன்பின் செய்திகொண்டு பாபத்தின் தண்டனை மரணம் என்ற செய்தியால் கிறிஸ்தவமதம் பரவியது.
जो धर्म के ग्रन्थ ,कट्टरता लेकर धार्मिक कहते है
மத நூல் ,மதவெறி மதம் என்று சொன்னால் ,
அங்கே ஒருபொழுதும் அமைதி ஏற்படுவதில்லை.
वहां कभी नहीं होता अमन -चमन.
भले ही भाषायें अनेक हो ,धर्म अनेक हो ,
மொழிகள் அதிகம் ,மதங்கள் அதிகம் ஆனாலும்
प्रेम ,सेवा,परोपकार ,मनुष्यता அன்பு ,சேவை,பிறருக்கு உதவி ,மனிதம் ஆகியவை மனிதனை மனிதனாக்குகிறது.मनुष्य को बनाता मनुष्य;
बमें फेंककर कोई क़त्ल का प्रयोग कर
कभी नहीं पाता मानसिक संतोष.आनंद शान्ति.
குண்டுகள் எரிந்து கொலைகளை பிரயோகித்து
மனதிருப்தி,மன அமைதி ஒருபோதும் ஏற்படாது.
बेरहमी से धन जोड़ ,द्रोह करनेवाले
मन में रोता हुआ जियेगा सत्य.
இரக்கமின்றி பணம் சேர்த்து துரோகம்செய்பவன்
மனதில் அழுது கொண்டே வாழ்வான் இது சத்தியம்.
यही ईश्वरीय नीति; இதுதான் கடவுளின் நீதி.
शेर तो राजा फिर भी जंगली;
சிங்கம் ராஜாவானாலும் அது காட்டு மிருகம்.
सांप विषैला , वे तो खतरनाक.
பாம்பு விஷம் நிறைந்தது ,அது அபாயகரமானது.
देखते ही मारना मान्यता है, அதை பார்த்ததும் கொல்வது அனைவரும் ஏற்றது.
पर ஆனால்
ईश्वर के नाम अन्याय ,वे ज़रूर ईश्वरी दंड के पात्र बन जाते.
கடவுளின் பெயரால் அநியாயம் செய்பவன் கட்டாயம் தண்டனைக்கு உரியவன்.
जो भी हो भ्रष्टाचारी ,पापी ,भले ही पद बड़ा हो .
नाम पड जाता बद.
ஊழல்வாதி ,பாவி உயர்ந்த பதவியில் இருந்தாலும்
கெட்ட பெயரே ஏற்படும்.
Rajagopalan Venkataraman, Ganesan Neelakandan and 8 others

Tuesday, October 27, 2020

  शीर्षक _-सांझ सबेरे।२७-१०-२०२०.

सांझ सब पारसी अपने नीड़ लौटते।
सबेरे खेत जाकर किसान वापस लौटते।
गोधूली बेला गायें चरकर वापस लौटती।
सूर्योदय सूर्यास्त का सुबह शाम ।।
त्रिकाल संध्या वंदन ब्राह्मण करते।
सबेरे कमल खिलते,
सबेरे पक्षी चहचहाते हैं,
पत्थरों पर शबनम की बूंदें।।
सूर्योदय ओसकणों को नदारद करते।
सबेरे व्यस्त पशु पक्षी मनुष्य
आराम करने घर लौटते।।
ईश्वरीय कालचक्र खेल में
यह भी एक लीला अति रोचक।।
परिश्रम करनेवाले आराम लेने
ईश्वरीय नियम।।

देश की चिंता कौन करें

 குடும்பக் குழு ஹிந்தி

இன்றைய தலைப்பு
நாட்டைப் பற்றி யார் கவலைப்படுவார்கள்?
வாக்காளர் கள் கிடையாது?
40%வாக்களிப்பதில்லை.
அரசியல் தலைவர்கள்?
அவர்கள் தங்கள் கட்சிவளர்க்க
மாநிலக் கட்சிகள் வளர்ப்பவர்கள்
ஆஸ்ரமத்தில் ஆசாரியர்கள்
மனித மனங்களை பிரிப்பவர்கள்.
அதிகாரிகள் ஆட்சியாளர்களுக்கும்
பதவிக்கும் பணத்திற்கும் அடிமைகள்.
இந்த ஊழல்வாதிகளுக்கு கைதட்டுவதை விட்டு விட்டு சுயசிந்தனை பாளர்கள்,
சுயநல மற்றவர்களானால் ,
நாட்டின் எதிர்கால தலைமுறையினர்களை
பாதுகாக்க உடல் மனம் பொருள்
ஈடுபடுத்துபவர்கள்,
தாய், தந்தை, தலைவர்கள்,ஆன்மீக ஆசாரியர்கள் ஆகியோரின்
கெட்டநடத்தைகளின்
ரகசியத்தை எதிர்ப்பவர்கள்,
அவர்கள் தான்
நாட்டைப் பற்றிய கவலைப்படுவர்கள்.
சுய சிந்தனையாளர்கள்
அனந்த கிருஷ்ணன், சென்னை.
२७-१०-२०२०
देश की चिंता कौन करें?
मतदाता ?कभी नहीं।
40%मतदान नहीं करते।
राजनैतिक नेता?
वे अपने दल की प्रगति के लिए
प्रांतीय दल को बढ़ाने वाले हैं।
धार्मिक नेता?
मनुष्य मन में भेदभाव पैदा करनेवाले,
आश्रम के आचार्य?
अपने अपने संप्रदाय दल बढ़ाने वाले
अधिकारी?
शासक स्र्वार्थ और धन के गुलाम।
जो इन सब की भ्रष्टाचारी को
तालियां बजाना छोड़कर
स्वचिंतक निस्वार्थ बनते हैं
देश की भावी पीढ़ी की रक्षा में
तन,मन,धन लगाते हैं,
मां हो या नेता या पिता या आध्यात्मिक आचार्यों के
दुर्व्यवहार का पोल खोलकर विरोध करते हैं,
वहीं देश की चिंता करते हैं।
स्वचिंतक स्वरचित अनंतकृष्णन चेन्नै।।

शीर्षक _-सांझ सबेरे।२७-१०-२०२०.

 शीर्षक _-सांझ सबेरे।२७-१०-२०२०.

सांझ सब पारसी अपने नीड़ लौटते।
सबेरे खेत जाकर किसान वापस लौटते।
गोधूली बेला गायें चरकर वापस लौटती।
सूर्योदय सूर्यास्त का सुबह शाम ।।
त्रिकाल संध्या वंदन ब्राह्मण करते।
सबेरे कमल खिलते,
सबेरे पक्षी चहचहाते हैं,
पत्थरों पर शबनम की बूंदें।।
सूर्योदय ओसकणों को नदारद करते।
सबेरे व्यस्त पशु पक्षी मनुष्य
आराम करने घर लौटते।।
ईश्वरीय कालचक्र खेल में
यह भी एक लीला अति रोचक।।
परिश्रम करनेवाले आराम लेने
ईश्वरीय नियम।।

यम दूत का सन्देश

 Anandakrishnan Sethuraman

नमस्ते। वणक्कम।
लघुकथा।
शब्दाक्षर साहित्यिक श्रुंकला -२९
दिनांक २७-१०-२०२०
+++++++++
शीर्षक-- यमदूत का संकेत।।
---------+++++---------
आस्तिक हो या नास्तिक,
धार्मिक हो या अधार्मिक
अफसर हो या चपरासी,
कोई भी यमराज का दंड
मृत्यु से बच नहीं सकता।।
कहा जाता है कि यमदूत का आगमन मरने वालों को और रिश्तेदारों को संकेत मिल जाता है।।
मंजुला शोध छात्रा है। पढ़ें लिखे लोगों को इसको मानने में दुविधा होती है। मंजुला को तीन दिनों से पेट में एक प्रकार की गड़बड़ी।स्वप्न में भैंस उसे भगाती थी। दादी से बताया तो वह व्याकुल होकर बोली हमारे कोई रिश्तेदार की मृत्यु होने का लक्षण है। मंजुला दादी की बात पर यकीन कर न सकी।
वह अपने शोध ग्रंथ लेकर कालेज गई। किरीट विषाणु रोग फैलने के भय से महाविद्यालय की छे महीने से छुट्टियां थीं।
महाविद्यालय के मैदान में तीन चार भैंसें घर रही थीं। अचानक बाहर से तीन चार भैंसें दौड़ते हुए अंदर आतीं। मंजुला को ये भैंसें ऐसी लगीं कि वे वे ही भैंसें थी, जिन्हें वह स्वप्न में देखी थीं।उसको दादी की बातें याद आतीं
यह किसी रिश्तेदार की मृत्यु का संकेत हैं।तभी उसके मोबाइल की घंटी बजी।खबर थी कि उसके नाना कोविड के हमले में चल बसे।
यम आगमन का संकेत सच निकला।
स्वरचित स्वचिंतक अनंतकृष्णन चेन्नै।
3
  • Like
  • Reply
  • 4 h
  • Edited
View 2 more replies
  • badge icon
    पुरातन मान्यताओं और बुजुर्गों की अनुभवशीलता के महत्व को दर्शाती सुंदर लघु कथा

Monday, October 26, 2020

आँखें கண்கள்

 வணக்கம்.

தமிழும் நானே! ஹிந்தி மும் நானே!
तमिल भी मैं, हिंदी भी मैं।
இன்றைய family group,Hindi.
கொடுத்த தலைப்பு ஆங்கேன்.
கண்கள்.
நான் எழுதிய ஹிந்தி கவிதையின் தமிழாக்கம்.
ஐம்புலன்களின் கண்களே முதன்மை.
கடவுளை காதலிக்க கண்களை மூட வேண்டும்.
கண்கள் என்ற அறையில் கண்பாப்பாவை கட்டிலாக்கி,
அதில் ஆண்டவனை படுக்கவைத்து
இமை என்ற கதவால் இருக்க மூடி,
இறைவனை காதலிக்க வேண்டும்.(கபீர்)
இறைவனை புறத்தே விடக்கூடாது.
ஆனால் கண்களைத் திறந்து
அவனை தர்சிக்க வேண்டும்.
கடவுள் என் கடவுள் ,
அங்கிங்கெனாதபடி
எங்குமிருக்கிறான்.
கடவுளைக்காணச் சென்றால்
நானும் கடவுளாகிவிட்டேன்.
இது லௌகீக் காதலா
அலௌகீகக் காதலா
தெரியவில்லை.
இறைவனைக் காண
கண்கள் மூடி பிரார்த்தனை.
இறைவனை தரிசிக்க
கண்கள் திறக்க வேண்டும்.
பரமபதம் அடைய
நிரந்தரமாக
கண்கள திறந்திருந்தாலும்
மூடி விடுவார்கள்.
கொஞ்சும் பாடலில்
நிலவும் நீயே,
ஆதவனும் நீயே,
கண்மணி நக்ஷத்திரமும் நீயே.
கண்ணில்லா வாழ்க்கை
நரகத்திற்கு இணை.
ஒழுக்கம் உள்ள
ஒழுக்கம் அற்ற
காட்சி கள்
கண் இன்றி
காண்பது எப்படி?
சுய சிந்தனையாளர் சுய படைப்பு
அனந்த கிருஷ்ணன் சென்னை.
वणक्कम।नमस्ते।
आंखें 26102020
पंचेंद्रियों में आंखें प्रधान।।
भगवान को रिझाने
आंखें बंद करना कबीर।
नैनों की करी कोठरी,पुतली का पलंक बिछाया।
भगवान को लिटाकर ,पुतली का चिक डालकर ।
भगवान को बाहर न जाने देना।
पर आंखें खोलते खोलते देखते हैं
लाली मेरे लाल की जित देखो तित लाल।
लाली देखन मैं गई, मैं भी हो गई लाल।।
यह लोकिक प्रेम या अलोकिक पता नहीं।।
भगवान को रिझाने आंखें बंद करना,
भगवान के दर्शन के लिए आंखों को खोलना,
परमपद पहुंच ने सदा के लिए आंखें खुलने पर भी
आंखें बंद कर देते।
दुलारने के गीत
चंदा है तू,सूरज है तू,
आंखों का तारा है तू।
आंखें रहित जीवन नरक तुल्य ।
शील-अश्लील दृश्य
सुंदर असुंदर दृश्य
बिन आंखें कैसे?
स्वरचित स्वचिंतक अनंतकृष्णन चेन्नै

Saturday, October 24, 2020

ஹிந்தி கதைகளின் தமிழ் மொழி பெயர்ப்பு

 [24/10, 10:54 am] +91 98931 94302: लधु कथा 

 भाग्य 

पूर्ण शिक्षा प्राप्त कर नोकरी की तलाश में भटकता एक युवक ,एक ज्योतिषी के पास गया।ज्योतिषी ने उसका हाथ देखते हुए कहा,भाई तुम्हारे हाथ मे मात्र दो ही रेखाएं है, यदि यहां बुध रेखा होती तो ऐसा होता और यहाँ गुरु,यहाँ सूर्य रेखाए होती तो तुम्हारा भाग्य,,,,

इसके पहले की ज्योतिषी कुछ कहे  ,युवक ने ज्योतिषी की डेस्क पर रखी ब्लेड उठाई और अपने

[24/10, 10:54 am] +91 98931 94302: लधु कथा।

रहस्य

सरिता की आत्महत्या सबके लिये आश्चर्य का विषय था,कोई नहीं जानता था सरिता  को,पूरे परिवार में वही तो एक सुशील ,समझदार,मेहनती व सुंदर थी।सबका स्याल रखती। पति,बच्चे, सास,सुसर,देवर,देवरानियों सबसे बहुत खुश थे।सबका काम करती सबका ध्यान रखती।सारे मोहल्ले में उसकी प्रायः सभी लोग प्रशंसा करते थे,उसके व्यवहार,सभ्यता व आदर्श की 

सबके लिये उसकी आत्महत्या रहस्य बन गई

आखिर उसने  ऐसा क्यों किया।क्या परेशानी थी 

वह तो बहुत समझदार व सुशील थी सबका ध्यान रखती,,आदि

यह चर्चा चल रही थी उसी बीच उसका 10  साल का पुत्र बीच मे बोल उठा,  हा, मम्मी सबका ध्यान रखती पर मम्मी  का ध्यान कोई नहीं रखता,,

उसकी इस बात से एकदम सन्नटा    छा गया,सब खमोश हो गये ओर उसकी आत्महत्या का रहस्य जान गये

डॉ रामशंकर चंचल । झाबुआ।म।प्र ।

[24/10, 10:54 am] +91 98931 94302: लधु कथा 

पिता को अग्नि

भिलांचल झाबुआ का छोटा सा  कस्बा रामनगर ,जहाँ चार  खम्भो पर टिकी   बांसों की झोपड़ी में सोमला अपने  बुजुर्ग माता पिता के साथ रहता था 

सोमला जवान था किंतु  निरक्षर जिसे अ अनार का भी याद नहीं

अपनी झोपड़ी के समीप उसका छोटा सा खेत था । वह खेत ही उसको ओर उसके बुजुर्ग माता पिता की रोजी रोटी थी ,किन्तु विगत दो साल से पानी इस गाँव मे गिरा ही नहीं

खेत बंजर एवं एकदम सूखा था ।सोमला के लिए खुद का ओर माता पिता का पेट भरना मुश्किल ही था ।जैसे तैसे गाँव मे छोटा मोटा कोई काम किसी का कर देता और बदले में ले आता ,कभी कभी तो उसके माता पिता को भी एक समय खाना मिलता शाम भूखा ही सोना पड़ता ।

इशी बीच सोमला के पिता का स्वर्गवास हो गया ।पिता का स्वर्गवास उसके लिए समस्या बन गया ।पिता को जलाने को लकड़ी नहीं थी ।जंगल के पेड़ों को वह काट नहीं सकता था 

एक बार अनजान सोमला में पेड़ को काट लिया था उसके बाद जंगल खाते के अधिकारी ने उसे खुब  पीटा था और जेब मे रखी दस दिनों से दस रुपये की मैली कुचली नोट भी उससे निकाल ली थी 

आखिर सोमला क्या करता 

बिवश सोमला ने अपनी झोपड़ी को तोड़ दिया और उसकी सारी लकड़ियां से पिता का दाह संस्कार किया और माँ को ले खेत मे सूखे पेड़ के नीचे टाट बिछाकर लेट गया और उदास खमोश आखों से कभी आसमान को निहारता तो कभी ,सिरहाने लेटी नींद से कोसो दूर माँ का बुझा ,खमोश चेहरा देखता जी उसे जिन्दा लाश सा लग रहा था 

डॉ रामशंकर चंचल ।झाबुआ।म।प्र ।

[24/10, 11:33 am] sanantha 50: लघु कथा। சிறுகதை

भाग्य பாக்கியம்.

 தன் கல்வியை முடித்த இளைஞன்  வேலையைத் தேடி அலைந்து கொண்டிருந்தான்.அவன் ஒரு கைரேகைசோதிட னைச் சந்தித்தான்.அவன் அந்த இளைஞனின் கையைப் பார்த்து உன் கையில் இரண்டு ரேகைகள் தான் உள்ளன.இங்கு புத ரேகை இருந்தால் ன்றாக இருக்கும்.இங்கு சூரிய ரேகையும் குரு ரேகையும் இருந்தால் உன் அதிர்ஷ்டம் ..என்று ஆரம்பித்தஉடன் அந்த இளைஞன் அங்கிருந்த பிளேட்டை எடுத்து தன் தன் கையில் இரண்டு ரேகைகளை கிழித்துக் கொண்டான்.கையில் புதன் குரு சூர்ய ரேகைகள் இருந்தன.இளைஞனின் கையில் இரத்தப் பெருக்கு.அந்த ரேகைஇளில் இன்றும் தன் பாக்கியத்தைத் தேடிக்கொண்

டிருக்கிறான்.

++++++++

[24/10, 12:45 pm] sanantha 50: पिता को  अग्निஅப்பாவிற்கு சிலை

ஜாபுவாவின் எல்லையில் ராம்நகர் கிராமத்தில் சோமவார என்ற இளைஞன் ஒரு குடிசையில் தன் வயதான பெற்றோருடன் வசித்து வந்தான்.சோமலா இளைஞன். அனால் படிக்காதவன்.அ என்றால் அம்மா என்பது கூட படிக்கத் தெரியாது.

அவனின் குடிசையின் பக்கத்தில் அவன் வயல் இருந்தது ஆனால் கடந்த ஈராண்டுஙளாக மழை பெய்யாததால் வயல் புன்சையாக மாறிவிட்டது.வறட்சியாக காட்சியளித்தது. அவன் கிராமத்தின் சிறிய பெரிய வேலை செய்வான். அதுவும் கிடைக்கவில்லை என்றால் பட்டிணிதான்.

 இதற்கிடையில் சோமாலாவின் தந்தை இறந்துவிட்டார்.தந்தையின் மரணத்தால் அவனுக்கு பிரச்சினை கள் உண்டாயின.அப்பாவின் எரியூட்ட விறகு கிடைக்கவில்லை.காட்டு மரங்களை வெட்ட முடியாது.

  ஒரு முறை காட்டில் மரம் வெட்டிய தால் வன அலுவலர் அவனை நன்றாக அடித்து விட்டார் அவன் சட்டைப்பையில் இருந்த பத்து ரூபாயை மும் எடுத்துக்கொண்டார்.

வேறு வழியின்றி சோமலா தனாகுடிசையை  அழித்து அதிலுள்ள கட்டைகளால் தன் அப்பாவின் சடலத்திற்கு எரியூட்டினான்.

பிறகு தன் தாயுடன் தன் வயிலின் பட்ட மரத்தின் கீழ் தங்கினான்

அம்மாவையும் ஆகாசத்தையும் பார்த்துக் கொண்டிருந்த போது அம்மா உயிருள்ள சடலம் போல் காட்சியளித்தாள்.

மொழிபெயர்ப்பு அனந்தகிருஷ்ணன்.க்ஷசென்னை.

[24/10, 1:02 pm] sanantha 50: ரகசியம்.रहस्य

சரிதா நல்ல மருமகள். அவளின் பணிவிடை யால் 

கிராமமேஅவளைப்புகழ்ந்தது.அவள் தன் நாத்தனாகள்,மாமியார்,மாமனார் என்று அனைவருக்கும் தன் பணிவிடை மால் அனைவரின் அன்பிற்கும் பாத்திரமானாள்.

இதற்கிடையில் அவள் தற்கொலை செய்து கொண்டாள்.அனைவருக்கும் அதிர்ச்சி.அவளின் தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை.

அப்பொழுது அவளின் பத்து மது மகன் ,அம்மா அனைவரையும் கவனித்து பணிவிடை செய்தாள். ஆனால் அம்மாவை யாரும் கவனிக்கவில்லை.அவன் சொன்னதும் அங்கு அமைதி நிலவியது. அவளின் தற்கொலை ரகசியம் வெளியே வெட்டவெளிச்சமாகியது.

मनुष्यों में नफ़रत

 मैं अपने ईसाई, मुगल  दोस्त तीनों ने एक  दर्जन फल लेकर 

खाये। सबको एक ही प्रकार का स्वाद था।

 मैं ने एक स़ंतरा तोडा। खट्टा था।

उसमें ग्यारह टुकड़े थे।

   वे आस्तिक , नास्तिक, ईसाई,सब को खट्टा ही रहा।

 राम राम कहकर मुंह में डालने पर भी खट्टा था।

अल्ला अल्ला कहकर मुंह में डाला तो भी खट्टा था।ईसा ईसा कहकर  मुख में डालने पर भी खट्टा था। मीठे फल सब को मीठे रहे।खट्टे फल सबको खट्टे लगे। स्र्वार्थ आदमी मन को कड़ुआ  बनाकर मनुष्यों में नफ़रत पैदा करके  कट्टरता  फैलाकर  दुखी असंतुष्ट  जीवन बिताता है।आज भगवान से दिये ग्रे चिंतन।

++++++++++ 

நான் எனது கிருஸ்தவ முஸ்லிம் நண்பர்கள்  ஒரு டஜன் பழம் வாங்கி சாப் பிட்டோம்.

அனைவருக்கும் ஒரே சுவை தான்.

ஒரு ஆரஞ்சுப் பழம் உரித்தேன்.

புளிப்பாக இருந்தது.

பதினோரு சுளைகள்.

ஆஸ்தீகனுக்கும் புளிப்பு 

நாஸ்தீகனுக்கும் புளிப்பு

கிறிஸ்துவுக்கும்புளிப்ப

இஸ்லாமிய னுக்கும் புளிப்பு.

ராம் ராம் என்று அந்த சுளையை வாயில் போட்டாலும் புளிப்பு.

அல்லா அல்லா என்று வாயில் போட்டாலும் புளிப்பு

ஏசு ஏசு என்று வாயில் போட்டாலும் புளிப்பு.

இனிப்பான சுளைகள் அனைவருக்கும் இனிப்பு. சுய நல மனிதன் அனைத்தையும்  மனத்தால் கசப்பாக்கி

மனிதர்களுக்குள் வெறுப்பு வெறி ஏற்படுத்தி  நிம்மதி இன்றி வாழ்கிறான்.


இன்று இறைவன் அளித்த சிந்தனை.

அனந்த கிருஷ்ணன்,சென்னை.अ

Friday, October 23, 2020

स्वाद ருசி

 मैं अपने ईसाई, मुगल  दोस्त तीनों ने एक  दर्जन फल लेकर 

खाये। सबको एक ही प्रकार का स्वाद था।

 मैं ने एक स़ंतरा तोडा। खट्टा था।

उसमें ग्यारह टुकड़े थे।

   वे आस्तिक , नास्तिक, ईसाई,सब को खट्टा ही रहा।

 राम राम कहकर मुंह में डालने पर भी खट्टा था।

अल्ला अल्ला कहकर मुंह में डाला तो भी खट्टा था।ईसा ईसा कहकर  मुख में डालने पर भी खट्टा था। मीठे फल सब को मीठे रहे।खट्टे फल सबको खट्टे लगे। स्र्वार्थ आदमी मन को कड़ुआ  बनाकर मनुष्यों में नफ़रत पैदा करके  कट्टरता  फैलाकर  दुखी असंतुष्ट  जीवन बिताता है।आज भगवान से दिये ग्रे चिंतन।

++++++++++ 

நான் எனது கிருஸ்தவ முஸ்லிம் நண்பர்கள்  ஒரு டஜன் பழம் வாங்கி சாப் பிட்டோம்.

அனைவருக்கும் ஒரே சுவை தான்.

ஒரு ஆரஞ்சுப் பழம் உரித்தேன்.

புளிப்பாக இருந்தது.

பதினோரு சுளைகள்.

ஆஸ்தீகனுக்கும் புளிப்பு 

நாஸ்தீகனுக்கும் புளிப்பு

கிறிஸ்துவுக்கும்புளிப்ப

இஸ்லாமிய னுக்கும் புளிப்பு.

ராம் ராம் என்று அந்த சுளையை வாயில் போட்டாலும் புளிப்பு.

அல்லா அல்லா என்று வாயில் போட்டாலும் புளிப்பு

ஏசு ஏசு என்று வாயில் போட்டாலும் புளிப்பு.

இனிப்பான சுளைகள் அனைவருக்கும் இனிப்பு. சுய நல மனிதன் அனைத்தையும்  மனத்தால் கசப்பாக்கி

மனிதர்களுக்குள் வெறுப்பு வெறி ஏற்படுத்தி  நிம்மதி இன்றி வாழ்கிறான்.


இன்று இறைவன் அளித்த சிந்தனை.

அனந்த கிருஷ்ணன்,சென்னை.

मेरी रचनाएं हिन्दी भी मैं और तमिल भी मैं मैं

 [21/10, 6:14 pm] sanantha 50: नमस्ते। वणक्कम।

இன்று குடும்பக் குழு என்ற

 ஹிந்தி முகநூல் குழு 

கொடுத்த தலைப்பு

தீபக்/தீப்.

தீபிகா நான் இணைத்து எழுதிய ஹிந்தித் கவிதையின் தமிழாக்கம்.

+++++++---

வணக்கம்.

 தீப் என்றால் விளக்கு,

தீபக் என்றால் விளக்கு.

தீபக் ஆண்பால்.

தீபிகா பெண்பால்.

 ஒளி விளக்கு கப்பலுக்கு

 கரை காட்ட,

குல தீப் பரம்பரை ஒளி விளக்கு,

குல தீபிகா அறியாத பரம்பரையில்

குல விளக்கு ஏற்றவம்சவிருத்திக்காக.

குல தீபம் அனைவரும் புகழ்வர்.

குல தீபிகா புகழப்படுவதில்லை.

அவள் தன் தாயார்-தந்தைசகோதரன் சகோதரி தன் கோத்திரம் பழக்கவழக்கங்கள்

 ஆகியவற்றை

விட்டு விட்டு

குல தெய்வத்தையும் மாற்றி

புதிய குல தெய்வத்தின் 

ஆராதனை கற்று கற்பித்து 

புதிய பரம்பரையின்

குல தீபிகாவாக ஒளி தருகிறாள்.

குல தீபிகா பெண் இனத்திற்கு வணக்கம்


दीप दीपक दीपिका।

आकाश दीप जहाज या नाव के लिए।

कुल दीप परंपरा के प्रकाश के लिए

कुल दीपिका अनजान परंपरा में 

दीप जलाने वंश वृद्धि के लिए।தன்

कुल दीप की प्रशंसा अधिक।

कुल दीपिका की प्रशंसा नहीं।

जो अपने माता-पिता,भाई बहन अपने गोत्र  रीति रिवाज सब तजकर

कुल देव को भी बदलकर 

नये कुल देव की आराधना सिखाकर


 नये परंपरा में कुल दीपिका बन

प्रकाश देती है।वह 

दीपिका बनती है।

कुल दीपिका नारी जाति को नमस्कार।।

स्वरचित स्वचिंतक अनंतकृष्णन चेन्नै।।

[22/10, 1:01 pm] sanantha 50: नमस्ते। वणक्कम।  நமஸ்தே! வணக்கம்!

समय के साथ चलना होगा। காலத்தோடு செல்லவேண்டியிருக்கும்.

नकट्टे संप्रदाय का पालन करना होगा।

மூக்கருப்பு* சம்ப்ரதாயம் கடைப்பிடிக்க வேண்டியிருக்கும்.


जगत के साथ चलना-फिरना होगा।

உலகத்தோடு சுழல வேண்டியிருக்கும்.

समयानुसार चलना होगा। காலத்தோடு சுழல வேண்டியிருக்கும்.

कालानुसार फल, காலத்திற்கேற்ற பழம் (பலன்)

ऋतु के अनुसार गर्मी -सर्दी  பருவகாலத்திற்கேற்ப வெப்பம் குளிர் சகிக்க வேண்டியிருக்கும். 

सहना होगा।

समय चलता रहता है तोகாலம் சென்று கொண்டே இருக்கிறது.

सावधान से रहना होगा। எச்சரிக்கை யோடு இருக்கவேண்டும்.

बचपन का समय चला गया। குழந்தைப் பருவம் சென்று விட்டது.

जवानी चली गयी। இளமை கழித்து விட்டது..

बुढ़ापे में ईश्वरीय चिंतन में முதுமையில் கடவுள் சிந்தனையில் ஈடுபட வேண்டுமானானல்

இளமையில் கடமையைப் கடைபிடிக்க வேண்டும்..

இல் லை எனில் முதுமையில் வருத்தப்பட வேண்டும்.

लगना होगा। 

तो जवानी में ही कर्तव्य

 निभाना होगा।।

नहीं तो बुढ़ापे में पछताना होगा।।

स्वरचित स्वचिंतक अनंतकृष्णन चेन्नै।

[23/10, 7:37 am] sanantha 50: வணக்கம்.

தமிழும் நானே ஹிந்தியும் நானே.

तमिल भी मैं, हिंदी भी मैं।

  எண்ண முடியாத 

விண்மீன்கள் 

மின்னுகின்றன.

பரிதிசூடானது.

நிலவு குளிர்ச்சி யாரது.

ஆனால் சூடில்லாமல் 

குளுமைக்கு மதிப்பில்லை.

உழைப்பின்றி பணம் இல்லை.

பணம் இன்றி வாழ்க்கை இல்லை.


तारे चमकते हैं, 

अनगिनत  तारे

सूर्य तो  गरम

चाँद शीतल 

लेकिन 

बगैर गरम के शीतल का मूल्य नहीं. 

बगैर शीतल का गरम में फरक नहीं. 

இன்பமும் துன்பமும் ஒன்றுடன் ஒன்றாக சார்ந்து வாழ்வன.

வலியின்றி பிறப்பில்லை.

வலியின்றி மரணமில்லை.

இன்பம் துன்பம் என்ற கண்ணாமூச்சி ஆட்டமே வாழ்க்கை ஆகி விட்டது.


बगैर गरम के पानी नहीं,  वर्षा नहीं. 

बगैर परिश्रम के पैसे नहीं. 

बगैर पैसे के जीवन नहीं. 

दुख और सुख अन्योन्याश्रित. 

दर्द  के बगैर जन्म नहीं. 

दर्द  के बगैर मृत्यु नहीं. 

जीवन हो गया  निःसंदेह. 

सुख-दुख की आँख मिचौनी.

[23/10, 11:46 am] sanantha 50: ஹிந்தியும் நானே,

தமிழும் நானே.

हिंदी भी मैं तमिल भी मैं।


நமஸ்தே.வணக்கம் नमस्ते। वणक्कम।

शीर्षक -தலைப்பு 

घर अपना नहीं,ये मुसाफिर खाना।

வீடு நமது இல்லை.

 பயணிகள் விடுதி।


இந்த  திடமான உண்மை 

எல்லோருக்கும் தெரியும். 

அகில உலகமும் அழியக் கூடியது.

குழந்தைப் பருவம்,பாலப்பருவம், வாலிப பருவம்,  வயதுவந்தோர்பருவம்,முதுமை,நோய், விபத்துக்கள்,மரணம் இவைகள் எல்லோரும் அறிவார்கள்.

தெரிந்தே பாவம் செய்கிறார்கள்.

பணம் சேர்க்கிறார்கள்

கோடித்துணி போர்த்த

 மரணம் அடைகிறார்கள்

உண்மையிலேயே இந்த உலகம் ஒரு பயணிகள் விடுதி.

 

பயணம் எளிது

மீண்டும் மரணம்,

 மீண்டும் பிறப்பு.

  பாண்டித்யம் பயன் படாது.

பதவி,பணம் பயன்படாது.

திடமான உண்மை.

மீண்டும் பிறவி மீண்டும் மரணம்.


यह अटल सत्य सबको विदित है,

अनश्वर है अगजग।

शैशव,बचपन,लड़कपन, जवानी, प्रौढ़ावस्था, बुढ़ापा,रोग ,दुर्घटना ,मृत्यु 

ये भी सब जानते हैं।

 जान बूझकर पाप करते हैं,

धन जोड़ते हैं,

कफ़न ओढ़कर चल बसते हैं।

यकीनन यह संसार मुसाफ़िर खाना हैं।

यात्रा सरल,

पुनरपि मरणं पुनरपि जननम।

न विदवत्ता काम आती।

न पद,न धन।

अटल सत्य -

पुनरपि जननम पुनरपि मरणम।

स्वरचित स्वचिंतक अनंतकृष्णन चेन्नै।

Thursday, October 22, 2020

காலத்தோடு செல்

 समय के साथ चलना होगा। காலத்தோடு செல்லவேண்டியிருக்கும்.

नकट्टे संप्रदाय का पालन करना होगा।
மூக்கருப்பு* சம்ப்ரதாயம் கடைப்பிடிக்க வேண்டியிருக்கும்.
जगत के साथ चलना-फिरना होगा।
உலகத்தோடு சுழல வேண்டியிருக்கும்.
समयानुसार चलना होगा। காலத்தோடு சுழல வேண்டியிருக்கும்.
कालानुसार फल, காலத்திற்கேற்ற பழம் (பலன்)
ऋतु के अनुसार गर्मी -सर्दी பருவகாலத்திற்கேற்ப வெப்பம் குளிர் சகிக்க வேண்டியிருக்கும்.
सहना होगा।
समय चलता रहता है तोகாலம் சென்று கொண்டே இருக்கிறது.
सावधान से रहना होगा। எச்சரிக்கை யோடு இருக்கவேண்டும்.
बचपन का समय चला गया। குழந்தைப் பருவம் சென்று விட்டது.
जवानी चली गयी। இளமை கழித்து விட்டது..
बुढ़ापे में ईश्वरीय चिंतन में முதுமையில் கடவுள் சிந்தனையில் ஈடுபட வேண்டுமானானல்
இளமையில் கடமையைப் கடைபிடிக்க வேண்டும்..
இல் லை எனில் முதுமையில் வருத்தப்பட வேண்டும்.
लगना होगा।
तो जवानी में ही कर्तव्य
निभाना होगा।।
नहीं तो बुढ़ापे में पछताना होगा।।
स्वरचित स्वचिंतक अनंतकृष्णन चेन्नै।
1

Wednesday, October 21, 2020

कुलदीप कुलदीपिका

 नमस्ते। वणक्कम।

இன்று குடும்பக் குழு என்ற
ஹிந்தி முகநூல் குழு
கொடுத்த தலைப்பு
தீபக்/தீப்.
தீபிகா நான் இணைத்து எழுதிய ஹிந்தித் கவிதையின் தமிழாக்கம்.
+++++++---
வணக்கம்.
தீப் என்றால் விளக்கு,
தீபக் என்றால் விளக்கு.
தீபக் ஆண்பால்.
தீபிகா பெண்பால்.
ஒளி விளக்கு கப்பலுக்கு
கரை காட்ட,
குல தீப் பரம்பரை ஒளி விளக்கு,
குல தீபிகா அறியாத பரம்பரையில்
குல விளக்கு ஏற்றவம்சவிருத்திக்காக.
குல தீபம் அனைவரும் புகழ்வர்.
குல தீபிகா புகழப்படுவதில்லை.
அவள் தன் தாயார்-தந்தைசகோதரன் சகோதரி தன் கோத்திரம் பழக்கவழக்கங்கள்
ஆகியவற்றை
விட்டு விட்டு
குல தெய்வத்தையும் மாற்றி
புதிய குல தெய்வத்தின்
ஆராதனை கற்று கற்பித்து
புதிய பரம்பரையின்
குல தீபிகாவாக ஒளி தருகிறாள்.
குல தீபிகா பெண் இனத்திற்கு வணக்கம்
दीप दीपक दीपिका।
आकाश दीप जहाज या नाव के लिए।
कुल दीप परंपरा के प्रकाश के लिए
कुल दीपिका अनजान परंपरा में
दीप जलाने वंश वृद्धि के लिए।தன்
कुल दीप की प्रशंसा अधिक।
कुल दीपिका की प्रशंसा नहीं।
जो अपने माता-पिता,भाई बहन अपने गोत्र रीति रिवाज सब तजकर
कुल देव को भी बदलकर
नये कुल देव की आराधना सिखाकर
नये परंपरा में कुल दीपिका बन
प्रकाश देती है।वह
दीपिका बनती है।
कुल दीपिका नारी जाति को नमस्कार।।
स्वरचित स्वचिंतक अनंतकृष्णन चेन्नै।।

दीप /दीपिका

 नमस्ते। वणक्कम।

இன்று குடும்பக் குழு என்ற
ஹிந்தி முகநூல் குழு
கொடுத்த தலைப்பு
தீபக்/தீப்.
தீபிகா நான் இணைத்து எழுதிய ஹிந்தித் கவிதையின் தமிழாக்கம்.
+++++++---
வணக்கம்.
தீப் என்றால் விளக்கு,
தீபக் என்றால் விளக்கு.
தீபக் ஆண்பால்.
தீபிகா பெண்பால்.
ஒளி விளக்கு கப்பலுக்கு
கரை காட்ட,
குல தீப் பரம்பரை ஒளி விளக்கு,
குல தீபிகா அறியாத பரம்பரையில்
குல விளக்கு ஏற்றவம்சவிருத்திக்காக.
குல தீபம் அனைவரும் புகழ்வர்.
குல தீபிகா புகழப்படுவதில்லை.
அவள் தன் தாயார்-தந்தைசகோதரன் சகோதரி தன் கோத்திரம் பழக்கவழக்கங்கள்
ஆகியவற்றை
விட்டு விட்டு
குல தெய்வத்தையும் மாற்றி
புதிய குல தெய்வத்தின்
ஆராதனை கற்று கற்பித்து
புதிய பரம்பரையின்
குல தீபிகாவாக ஒளி தருகிறாள்.
குல தீபிகா பெண் இனத்திற்கு வணக்கம்
दीप दीपक दीपिका।
आकाश दीप जहाज या नाव के लिए।
कुल दीप परंपरा के प्रकाश के लिए
कुल दीपिका अनजान परंपरा में
दीप जलाने वंश वृद्धि के लिए।தன்
कुल दीप की प्रशंसा अधिक।
कुल दीपिका की प्रशंसा नहीं।
जो अपने माता-पिता,भाई बहन अपने गोत्र रीति रिवाज सब तजकर
कुल देव को भी बदलकर
नये कुल देव की आराधना सिखाकर
नये परंपरा में कुल दीपिका बन
प्रकाश देती है।वह
दीपिका बनती है।
कुल दीपिका नारी जाति को नमस्कार।।
स्वरचित स्वचिंतक अनंतकृष्णन चेन्नै।।