Saturday, July 28, 2018








KADUM VIMARSANANGAL. VISHNU वडकलै या तेंकलै?

I WANT TO KNOW FROM श्री श्री वेंकटकृष्णन महोदय.
PLEASE, SAY JESUS KETOLIC या PROTESTENT?
PLEASE ASK ALLA -SHIYA-SUNNY- LABBE.
अल्ला तमिल मुस्लिम की प्रार्थना या इबादत सुनेंगे या नहीं .
क्या मुरुगन तमिल भगवान है ? तो सुब्रह्मनियम का नाम क्यों ?
हरे! भगवान को स्वार्थ वश छिन्न -भिन्न करके इंसानियत को न गाढ्ना.
भगवान तो एक है , उनकी हवा , पानी ,सूर्य -चन्द्र प्रकाश सब के लिए.
न सनातन के लिए , न शैव के लिए ,न वैष्णव के लिए ,न जैन के लिए , न बौद्ध के लिए,
न ईसाई के लिए, न मुग़ल पठान,खान के लिए.

इसका प्रमाण जनम --मृत्यु.
भूकंप में सब के सब मरते हैं .
सुनामी में सब के सब.
संयोग से एक ईसाई मुग़ल से सभोग करेगा तो बच्चा जन्म होगा ही.
यह मजहब विरोध सम्भोग गर्भ धारण को नहीं रोकता. वैसे ही मुग़ल -हिन्दू और अन्य धर्मवालों के आपसी धर्म विपरीत सम्भोग से बच्चे पैदा होंगे ही . विदुर का जन्म हुआ.
ब्राह्मण में दोपहर हरिजन -मध्याह्न PARAIYAN है कि नहीं.
कन्नादासन ने गाया है --रात्री में शास्त्र, जाति-सम्प्रदाय ,मजहब शैव वैष्णव हिन्दू मुस्लिम ईसाई न देखा जाता. आज कलियुग का सत्य प्रमाण है --विपरीत जातीय विवाह.
इंदिरा गांधी ,करूणानिधि , करूणानिधि गर्व से कहते हैं मेरे परिवार में सब जातियीं के बहुएं हैं.
ईश्वरीय नियम आसुरी शक्ति के मिलावट, चन्द्र गुप्त-यूनानी सम्बन्ध , अकबर के अन्तःपुर में हिन्दू कन्याएं ताम कम देव नहीं दिखता यह हिदू है ,यह ईसाई है यह मुग़ल है. देश-काल जातियाँ-सम्रदाय ,मज़हब से पार कावासना.
इसीलिये ऋषी मूल नदी मूल न देखा जाता है.

Wednesday, July 11, 2018

தமிழ்த்தாய் வாழ்த்து.. तमिल माँ की जय हो



தமிழ்த்தாய் வாழ்த்து.. तमिल माँ  की जय  हो
मनोंमनियम    पे.  सुन्दरम पिल्लई  लिखित  तमिल  माता  की बधाई  के  गीत को  करूणानिधि , भूत पूर्व  मुख्यमंत्री  ने
चुना .  लेकिन वास्तविक   गीत  को  उन्होंने  बदल दिया .
 जो मूल  है   उस में    सुन्दरम पिल्लई  ने  लिखा  है --

 तमिल के पेट से कन्नड़ ,तेलुगु ,मलयालम  आदि भाषाओं  का  जन्म हुआ.
सब भाषाओं में तुम जवान हो .
प्राचीन  भाषा कहने वाले संस्कृत व्यवहार  में नहीं है .
तुम्हारी   जवानी   विचित्र है ,
तुम्हारी कौशलता  और ज्ञान  से
 खुश होकर  बधाई  देता   हूँ .






னோன்மணியம் பெ. சுந்தரம்பிள்ளை எழுதிய இந்தப் பாடலை தமிழ்த்தாய் வாழ்த்தாகத் தேர்ந்தெடுத்தது அப்போதைய முதல்வர் கலைஞர்.
இன்று நாம் பாடுவது மூலப்பாடலின் முழு வடிவத்தை அல்ல! நமக்கு ஏற்றார்போல எடிட் செய்யப்பட்ட வடிவத்தையே!
முழுப் பாடல் இதோ..
"நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே!
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே!
பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே!"
பொறுமையா படிச்சுப்பாருங்க...
முதல் பாராவுலே 'திராவிட நல்திருநாடு' எனும் சொல்லுடைய இந்தப்பாடல் தமிழ்த்தாய் வாழ்த்தானதின் காரணம் இரண்டாம் பாராவிலே இருக்கிறது.
நீராலான ஆடையை உடுத்திக்கொண்டு இத்தனை அழகும், மணமும் கொண்டுள்ள திராவிட நாட்டுத் தமிழ் பெண்ணே!
உன் சீரிளமையைப் போற்றி வாழ்த்துகிறேன் என்பதாக நாம் பாடுகிறோம்.
மூலப்பாடல் என்ன சொல்கிறதென்றால்.....
"உன்னைப் போலவே இன்னொருத்தியும் இருந்தாளே! அந்த ஆரியம் (சமஸ்கிருதம்) போல உலக வழக்கிலிருந்தே ஒழிந்து விடாமல், கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு என உனது உதிரத்திலிருந்து இத்தனைப் பிள்ளைகளைப் பெற்றுத் தந்திருந்தாலும், இன்னமும் இளமை குன்றாமல் அதே பொலிவுடன் இருக்கிறாயே!
உனது சீரிளமை திறம் வியந்து செயன்மறந்து வாழ்த்துகிறேன்.. என்கிறார் மனோன்மணியம் பிள்ளை.
(இது பொருள்விளக்கம்)
இனி தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடும்போதெல்லாம் இதை சேர்த்தே நினைத்துக் கொள்ளுங்கள்...
காரணமின்றி இந்தப் பாடலை தமிழ்த்தாய் வாழ்த்தாக கலைஞர் தேர்ந்தெடுக்கவில்லை என்பதையும் புரிந்து கொள்ளுங்கள்....