Wednesday, August 8, 2012

जग -नीति



जग -नीति 

1.வாழாமல்  பெண்ணை வைத்துத் திரியவேண்டாம்

.=(स्त्री) घरवाली   के घर में रहते ,उसे बेकार रखकर बाहर   मत घूमना.

  2.மனையாளைக் குற்றம் ஒன்றும் சொல்லவேண்டாம்=

अपनी अर्द्धांगनी पर आरोप मत लगाना.

3.வீழாத படுகுழியில் வீழ வேண்டாம்.= 

बुरे आचरण के खतरनाक  गड्ढे में मत गिरना.

  4. வெஞ்சமரில் புறம் கொடுத்து மீள  வேண்டாம்

.=भयंकर युद्ध में से पीछे मत हटना.

  5.தாழ்வான குலத்துடனே 
சேரவேண்டாம்.


=नीच कुलों से मत जुड़ना.

   6.தாழ்ந்த வரைப் பொல்லாங்கு சொல்லவேண்டாம்.

.निम्न कुलों पर दोष मत लगाना.

  7.வாழ்வாரும் குலவருடை வள்ளி பங்கன் மயிலேறும் பெருமானை வாழ்த்தாய் நெஞ்சே.

अरे मन!!
अति अद्भुत जिंदगी वाली वल्ली के पति मयूर वाहन के ईश्वर षणमुख  का यशोगान करना.

No comments: