Monday, December 28, 2015

திருக்குறள்

ஆண்டவன் மனிதர்களுக்கு மட்டும்

சிந்திக்கும் ஞானத்தை அளித்துள்ளான்.

நாம் நல்லதை கேட்க வேண்டும்.
நல்லதைப் பார்க்க வேண்டும்
நல்லதைப் பேச வேண்டும்
நல்லதை உணரவேண்டும்
நல்லதை சாப்பிடவேண்டும்.
   அதை வள்ளுவர்
பொறிவாயில் ஐந்தவித்தான்
பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ்வார்.
  ஐம்புலன்கள் அடக்கி
ஒழுக்கத்துடன் வாழ்பவர்கள்
நீண்டகாலம் வாழ ஆண்டவன் அருள்புரிவார்.
तिरुवल्लुवर का कहना है
जितेंद्ररिय बनकर  जीनेवाले ईश्वर  की
शरणार्थी को ईश्वर लंबी उम्र  प्रदान करेंगे।

No comments: