Tuesday, May 8, 2018

सामाजिक चिंतन -சமுதாய சிந்தனை

कालैवणक्कम नन्बर्कले . காலை வணக்கம் நண்பர்களே !
सुप्रभात दोस्तों !

हर कोई बड़ा पद , ஒவ்வொருவரும் ஏதாவது பெரிய பதவி
अधिकार = அதிகாரம்

धन दौलत --செல்வம்

सुन्दर पत्नी =அழகான மனைவி

रईश पति --பணக்கார கணவன்

पाना चाहता है .= பெற விரும்புகிறான் .

पर दिमाग से कमजोर , ஆனால் மூளை பலகீனமாக,

भद्दे चेहरे ,= அசிங்கமான முகம்
दुर्बल शरीर ,--பலமற்ற தேகம் ,

रजो गुण ,-ரஜோ குணம்
तमो गुण தமோ குணம்

तेज गुण -தேஜோ குணம்

प्रतिभा सम्पन्न आदमी -- மதிப்புள்ள அருள் பெற்றவன்

औसत बुद्धि ,= சராசரி அறிவு

जन्म से पागल =பிறவிப் பைத்தியம்

ये हमें पाप से बचने का , இவைகள் நம்மை

भ्रष्टाचार से बचने का , ஊழலில் இருந்து தப்பிக்க ,

अधर्म कर्म करने भय =அதர்மமான செயல் செய்ய அச்சம்

आदि का सन्देश है, முதலியவைகளின் செய்திகள்.

धनी संतान हीन ,--பணக்காரன் குழந்தை இல்லை

पिता से बढ़कर बेटा चतुर, தந்தையை விட கெட்டிக்கார தனயன்
पिता तो निरक्षर पुत्र अति मेधावी,அப்பா படிக்காதவர் ,பிள்ளை மேதாவி

शिव को उपदेश कार्तिकेय देता
சிவனுக்கு கார்த்திகேயன் உபதேசம் .

कितने भेद भाव सृष्टियों में . படைப்புகளில் எத்தனை வேறுபாடுகள்.

खरा नीर ,मीठा नीर ,--உப்புத்தண்ணீர் ,இனிப்பான நீர்

खट्टे,मिट्ठे ,कडूए फल புளிப்பு ,இனிப்பு ,கசப்பு பழங்கள்

मधुर्वचन ,कठोर वचन , இனிய, கடுமையான சொற்கள்,

मधुर स्वर ,कर्ण कठोर स्वर. இனிய, கடுமையான குரல்

ईश्वर की लीला अपरम्बार. கடவுளின் லீலை எல்லையற்றது .

सामाजिक अध्ययन सब कुछ सिखाता . சமுதாயக் கல்வி அனைத்தையும் கற்றுக்கொடுக்கிறது.

पाप कर्म से दूर -பாவச் செயலில் இருந்து விலகினால்
,वही आत्मसंतोषी जान. அவன்தான் ஆத்ம திருப்தி உள்ளவன்.
ब्रह्मानंद उसीको प्राप्त जो பிரம்மானந்தம் அவனுக்கே ,

निष्काम कर्तव्य निभाते . பலன் எதிர்பாரா கடமை செய்வோருக்கு.
सद्यः आर्थिक लाभ , உடனடி பணப் பயன் ,

करते जो अन्याय , அநியாயம் செய்பவர்கள்

उनके व्यक्तिगत जीवन -அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை
चाहे महाराज दशरत हो या करुणा
जेया,ममता माया, शशि ,लाल ,सोनिया அவர்மகாராஜாதசரதராகஇருந்தாலும்
ஜெயா ,மம்தா, மாயா,ஷஷி ,லால் ,சோனியா

पीड़ा से ही भरा है जान. மனத்துன்பன்களால் நிரம்பியிருப்பதை அறிந்துகொள்.

No comments: