Thursday, September 29, 2022

मन मौन

 [29/09, 11:16 pm] sanantha .50@gmail.com: संसार से दूर रह। 

உலகில் இருந்து தூரத்தில் இரு.

मन की चंचलता रोक।

மனதின் சஞ்சலத்தை நிறுத்து.

अन्यों को मत देख।

அந்நியர்களைப் பார்க்காதே.

यों ही जग चलता है।

இவ்வாறே உலகம் செல்கிறது.



அசுரர்கள் ஆட்சி.

தேவர்கள் சிறையில்.

ததிச்சியின் முதுகெலும்பு.

தேவர்களுக்கு தானம்.

 மனிதன் பேசாமல் இருந்தால் நியாயம் எங்கே?

மனிதன் ராமன் பேசாமல் இருந்தால்

இராவணன் வதம் எப்படி?

மனிதன் கிருஷ்ணன் பேசாமல் இருந்தால்

கோவர்தன்தாரி எப்படி?

திலக் சுபாஷ்  மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி  பகத்சிங் இல்லை என்றால் 

விடுதலை எப்படி?

 ராம் கிருஷ்ணன்ஞானம் அன்பு

 பக்தியில்லா ரீதிகாலம் எப்படி?

இப்போதும் பேசாமல் இருந்தால்

இஙலீஷ் இந்திய மொழி.



 असुरों का शासन।

 देव जेल में।

दधिची की रीढ़ की हड्डी।

देवौं को दान।।

मानव चुप है तो

 न्याय कहाँ?

 मानव राम चुप है तो

रावण का वध कैसै?

मानव कृष्ण चुप है तो

गोवर्धन धारी कैसे?

 तिलक  सुभाष मोहनदास

 भगतसिंह न तौ आजादी कैसे?

   राम कृष्ण ज्ञान प्रेम 

कैसे रीतिकाल।

 अंग्रेजी शासन।

 अब भी चुप रहें तो

केवल अंग्रेज़ी भारत की भाषा।


एस.अनंतकृष्णन

स्वरचित स्वचिंतक तमिलनाडु हिंदी प्रेमी प्रचारक।

[30/09, 5:20 am] sanantha .50@gmail.com: अनंतकृष्णन। அனந்தகிருஷ்ணன்.

மனிதன்  மனிதமின்றி।  ==  मानव मानवता रहित ।

மௌனம்  =.ख़ामोश।

அச்சத்தின் காரணமாக ----भय के कारण।

ஆணவத்தின் காரணமாக== अहंकार के कारण।

இச்சையின் காரணமாக ==इच्छा के कारण।

செய்யாமை யின் காரணமாக ===ईर्ष्या के कारण।

 சுயநலத்தின் காரணமாக ==स्वार्थ के कारण।

பகவானின்  நம்பிக்கையால் ==भगवान  भरोसा के कारण।

இந்த மௌனம்    यह मौन 

கலைந்து விட்டால் ---टूट जाएँ तो

உலகில் நன்மை --जग में कल्याण।

துணிச்சல் வேண்டும். साहस चाहिए।

சுயநலமற்ற துணிச்சல் -----निस्वार्थ साहस।

உயிர் பிரியும் முன் ---प्राण पखेरु उसने के पहले।

இல்லாவிட்டால் ---नहीं तो

மௌனம் மௌனமே.    मौन मौन ही।

No comments: