Monday, May 1, 2023

कर्तव्य

 நமஸ்தே. வணக்கம். 

 நாளும் கிழமையும் நலிந்தோருக்கில்லை‌

 பண்டிகைகள் நல்ல நாள் கொண்டாடுவது ஏழை எளியவர்களுக்கு இல்லை.தமிழ் மூதுரை.

 ஏழ்மையைப் போக்க சோம்பேறித்தனத்தை விட்டுவிட வேண்டும். 

விதியின் விளையாட்டு  என்று அழுபவர்கள் சோம்பேறிகளே.



துளசிதாசர் தன் இராமாயணத்தில்  சுந்தர காண்டத்தில் இச் செய்தியைத் தருகிறார்.

தன் இயலாமைக்க்காக பகவானை பிரார்த்தனை  செய்பவர்களும் சோம்பேறிகளே.

இந்த தகவல் சாதாரணமானதல்ல.

 பகவானின்  பெயரை  ஜபிப்பது  அவசியம்.  அதைவிட முக்கியம் அவன் நமக்கு அளித்த கடமையைச் செய்தலாகும்.

 அறிவுத் திறமையும் உடல் வலிமையும் ஒன்றல்ல.

 நாரதருக்கு தலை கணம். தான் தான் சிறந்த பக்தர் என்று. ஆனால் விஷ்ணுவின் பெயரை மும்முறையே கூறும் விவசாயியைத் தான் தன் சிறந்த பக்தர் என்று கூறினார்.ஏற்றார். காரணம்  விவசாயி தன் கடமை யில் விவசாயம் செய்வதில் மீதி நேரத்தை ஈடுபடுத்தினான்.  

 இதுதான் கீதாசாரியன் கிருஷ்ணனின் பலன் எதிர் பார்க்காமல் கடமையைச்  செய்தல், தொண்டாற்றுதல்.

பகவான்  ஒவ்வொருவருக்கும் ஒரு கடமையைச் செய்யும்  திறமையைக் கொடுத்திருக்கிறார். மிகப்பெரிய  பண்டிதன்,அறிவியல் மேதையின் ஆத்மாவின் உடல் பள்ளம் தோண்ட மகிழுந்து  ஓட்ட அஞ்சுகிறது. வலிமையான  உடல் உள்ள ஆத்மா பண்டிதனுக்கு சமமாகவோ அறிவியல்  மேதைக்கு நிகராக முடியாது.குளிதோண்டு

நலனுக்காக உடல்  வலிமை  பண்டிதனுக்குக் கிடையாது. 

அப்பொழுது தான் துளசிதாசர்  அனைவரையும் ஆட்டிவைப்பது  ஆண்டவனே என்கிறார். 

ஹரே ராம்.

स्वरचनाकार  स्वचिंतक अनुवादक 

कबीर कोहिनूर अवार्डी,  सौहार्द पुरस्कारी,

 एस. अनंतकृष्णन।











नमस्ते वणक्कम्. 

 नाळुम् किळमैयुम् नळिंदोरुक्किल्लै।

 तमिळ भाषा  की एक लोकोक्तिहै।

  पर्व और वार  मनाना गरीबों के हिस्से में नहीं हैं।

 गरीबी दूर करने आलसी तजना है।

 विधि की विडंबना पर 

रोनेवाले आलसी होते हैं।  

सुंदरकांड  में तुलसीदास लक्ष्मण  द्वारा 

बडा संदेश देते हैं।

 यह संदेश साधारण नहीं है।

भगवान  के नाम   अवश्य लेना  है।

 पर कर्तव्य  को ही प्राथमिकाता  देनी है। नारद चौबीस घंटे भगवान का नाम लेते थे। उनको घमंड है कि वे ही श्रेष्ठ  विष्णु  भक्त है। पर विष्णु ने एक किसान को ही बडा भक्त  माना। किसान केवल तीन बार ही

भगवान का नाम लेता था। 

 बाकी समय अपने कर्तव्य खेती करने में लगता था।  यही गीताचार्य श्री कृष्ण  का उपदेश निष्काम  कर्तव्य निभाना और  सेवा करना। 

 भगवान  का  ध्यान  करना चाहिए ।

 भगवान ने हर आदमी को एक एक काम करने की क्षमता दी हैं।

बहुत बडे पंडित ,वैज्ञानिक  की बुद्धि लब्धी  का शरीर आत्मा बडा गड्डे खोदने या कार चलाने डरती है।

  गड्ढा खोदने वाले की ताकत  विद्वानों में नहीं ।

 तभी  तुलसी दास ने कहा -"सबहिं नचावत राम गोसाई।"

 हरे राम!  हरे राम!

No comments: