Saturday, September 1, 2018

महादेव की कृपा पाओ.

अहंकार दूर करो ,                        ஆணவத்தைப் போக்கி

अखिलेश्वर का  ध्यान करो.               ஆண்டவனை  தியானம் செய் .

अखिलेश्वर  है  आश्रय दाता ,              ஆண்டவன்  இடமளிப்பவன்

आदी  काल से अनाथ रक्षक। ஆதி காலத்திலிருந்து அநாதை ரகஷகன்
अनंत शक्तिमान ,----------------------அனந்த  சக்தியுடையவன்
आनंद दाता।--------------------------- ஆனந்தமளிப்பவன்
इस जग का निर्माता।  ----------------- இவ்வுலகைப் படைப்பவன்
इच्छाचारी  मनुष्य -----------------------விருப்பத்தால் அலையும் மனிதன்
ईश्वर   में   ध्यान रखें तो ----------கடவுள்  மேல் தியானம் வைத்தால்
ईमानदारी   से  रहो ,-------------நாணயமாக இரு
ईश्वर  का अनुग्रह पाओ.-------கடவுளின் அனுக்கிரகத்தைப் பெறு .
सत्य बोलो---------------------உண்மையைப் பேசு
संकट से बचो.----------------சங்கடத்திலிருந்து தப்பிவிடு.
मन पवित्र  रखो ,-------------மனதைப்  பவித்திரமாக  வைத்துக்கொள்
महादेव की  कृपा पाओ.-- ----        மகாதேவனின் கிருபையைப்
                                                பெ ற்றுக்கொள்.



No comments: