Tuesday, September 4, 2018

மைல் கல்

  காலஞ்சென்ற    முன்னாள் 
பிரதமர்  அடல் பிஹாரியின்  கவிதை:--

மைல்  கல்.

  எத்தனை கற்கள் மீதம் உள்ளது ,
 யாரும் அறிய முடியாது.
  இறுதியில்  எங்கு தங்குவோம் ?
யாரும்  அறியமாட்டார்கள். ஆகையால்
 வயது அதிகரிப்பதும்  இன்று  விழாவாகிறது.
புதிய மெயில் கல் கடக்கப்பட்டது.

குறையாத நிலைத்த சூரியன் ,
மிகப்பெரிய  நிலப்பகுதி ,
உடல் மட்டும் வாழ்கிறது ,மரிக்கிறது .
மாறும்  பருவங்கள் ,
மறையும்  நிழல்கள்.
தேயும் குடங்கள், கவரும் மாயைகள் ,
எல்லாம் பணயம் வைத்து,
நஷ்ட வியாபாரம்.
புதிய மைல்  கல்  கடக்கப்பட்டது.



No comments: