Monday, January 26, 2015

THINK

HINDI LEARN  - HINDI SEEKHO -HINDI KATRUKKOL .
हिंदी -तमिल सीखो


I SCHOOL GO TODAY -=  YOU SAY WRONG CONSTRUCTON.
நான் பள்ளிக்கூடம் போனேன் இன்று -இது தமிழ் தெரிந்தோருக்கு  சரியான மொழி பெயர்ப்பு . நீங்கள் தவறு என்கிறீர் கல்.

BUT IN MOTHERTONGUE  அனால் தாய் மொழியில்

 NAAN PALLIKKOODAM POKIREN  CORRECT. நான்  இன்று பள்ளிக்கூடம்போகிறேன்

MAIN SCHOOL JAATAA HOON- मैं स्कूल जाता हूँ . CORRECT.

B UT THE LEADERS DURING INDEPENDENCE DAY LEARNED ENGLISH AND THEY GAVE IMPORTANCE TO ENGLISH AFTER FREEDOM.

ஆனால் சுதந்திரப் போராட்ட தலைவர்கள் ஆங்கிலம் கற்றனர் மேலும்  சுதந்திரத்திற்குப் பிறகு ஆங்கிலத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தனர்.

लेकिन आज़ादी के दिनों में  नेताओं  ने अंग्रेज़ी सीखी. और आज़ादी के बाद भी  अंग्रेज़ी को प्रधानता डी.

I YESTERDAY HIM MEET - NAN NETRU VAVANAI SANTHITHTHEN.நான் நேற்று அவனை சந்தித்தேன்.


MAIN KAL USSE MILA. =मैं कल उससे मिला.

ஆங்கிலம் கடினம் தமிழ் மட்டும் அறிந்த பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்கு .

I  KNOW FOR NEW GENERATION  PUPIS
 WHOSE PARENTS ARE ILLITERATE ,THEY FEEL ENGLISH VERY DIFFICULT.
புதிய தலை முறை மாணவர்களுக்கு ,பெற்றோர் படிக்காமல் இருப்பதால்  ஆங்கிலம் மிகவும் கடினமென்றே உணர்கிறார்கள் .

मैं जानता हूँ नयी पीढी के  छात्र  जिनके पिता अशिक्षित हैं  वे अंग्रेज़ी को बहुत कठिन महसूस  करते हैं.
BEFORE TWO DAY TAMILMEDIUM STUDENT WHO was IN ENGLISHMEDIUM ,UNABLE TO UNDERSTAND  ENGLISH RESULT HE DIED HIM SELF .

இரண்டு நாளைக்கு முன் தமிழ் வழி படித்த மாணவன் ஆங்கிலவழி  புரியாததால்  தற்கொலை செய்துகொண்டான்.
दो दिनों के पहले  तमिल माध्यम का लड़का ,जो अंग्रेज़ी माध्यम में  था ,वह समझ नहीं  सका,  नतीजा उसने आत्म हत्या कर ली.

WHAT A SAD CONDITION OF INDEPENDENT INDIA.
हाय! आजाद भारत की दुखी दशा.
ஐயோ ! விடுதலை பெற்ற பாரதத்தின் துன்ப நிலை.
ஆங்கிலவழி   தமிழ் தாய் மொழி வழி மாணவன் வளர்ந்து கல்லூரிப்ப படிப்பு ஆங்கில வழியால் பெற்றோரைத் துன்பக்கடலில் விட்டு மடிந்து போனான். ஹிந்தி எதிர்ப்பு மொழி தியாகிகளுக்கு  விழா எடுக்கும் தலைவர்கள் இதைப்பற்றி சிந்திக்கவில்லை.

THINK! REALLY WE GOT INDEPENDENCE.
சிந்தியுங்கள்! நாம் உண்மையிலேயே விடுதலை பெற்றோமா /
सोच! क्या हमें  सचमुच आजाद मिली है.?

No comments: