Tuesday, September 15, 2015

जरा सोचिये ;-- கொஞ்சம் சிந்தியுங்கள்;

विदेशी पूँजी ==அயல்நாட்டு  மூலதனம்
विदेशी भाषा --அயல் நாட்டு மொழி
विदेशी पो षाक ==அயல்நாட்டு ஆடைகள்
विदेशी भोजन ==அயல்நாட்டு உணவு
विदेशी कार ==அயல்நாட்டு கார்
विदेशी घड़ी ==அயல்நாட்டு கடிகாரம்
विदेशी  मॉल /माल  அயல்நாட்டு கடை  சந்தை / பொருள்கள்
 न हो तो न आय ! இல்லை என்றால் வருமானம் இல்லை .
आजादी के ६७ वर्ष का सुशासन  का फल;   விடுதலை யின் 67 ஆண்டின் நல்லாட்சி பலன்,

आय  चाहिए तो--- வருமானம் வேண்டுமென்றால்
भारतीय कलाएँ ,  இந்திய கலைகள்
भारतीय कृषि--இந்திய விவசாயம்
भारतीय कुटीर उद्योग==இந்திய குடிசைத்தொழில்
भारतीय हथकरघे----இந்திய கைத்தறி

गया तो मैं अमेरिका---அமெரிக்கா

पता नहीं बड़ा मैदान मेरे बेटे के घर के बीच ==என் மகனின் வீட்டிற்குப்பின்
समय नहीं कटा तो ४*४ *४  का बाग़ बनाने खोदा --நேரம் போகாததால் 4*4*4=64 ச.அ
बीज जो बोया वह उगा। விதை விதைத்ததும் அது வளர்ந்தது .
मेरा  कठोर परिश्रम का फल तो मिलगया।---என் கடின உழைப்பின் பலன் கிடைத்துவிட்டது.
वह सितम्बर का अंतिम सप्ताह ; அது செப்டம்பர் மாதத்தின் கடைசி வாரம்
एक दिन पड़ोसी  बोला  तो हँसा ஒருநாள் பக்கத்துவீட்டாரிடம்  பேசினால்  அவன் சிரித்தார்.
अभी तो विन्टर  शुरू होनेवाला है---இப்பொழுதே குளிர் ஆரம்பமாகப்போகிறது
आपका परिश्रम बेकार ; உங்கள் உழைப்பு வீண் .
यहॉं  की मिट्टी भी खेती के लायक नहीं ;-இங்குள்ள மண்ணும் விவசாயத்திற்கு உகந்ததல்ல.
माल जाओ वहॉं  मिट्टी लाओ ;--மாலுக்கு சென்று மண் கொண்டுவா.
ग्लौस  नहीं ,जूता नहीं ,टोपी नहीं  கை உரை இல்லை ; செருப்பு இல்லை.தொப்பி இல்லை ;
उसको आश्चर्य लगा ; அவனுக்கு ஆச்சரியம்
अक्टूबर बीस तारीख तक  परिश्रम बेकार ; அக்டோபர் இருபது தேதி வரை உழைப்பு வீண்.
ऊंचे ऊंचे पेड़ पत्ते गिरकर सूखकर कांटे हो गए ;உயர்ந்த மரங்கள் இலைகள் உதிர்ந்து முள் போன்று நின்றன
बाहर जाने चार कपडे पहनने पड़े ; வெளியில் செல்ல நான்கு ஆடைகள் அணிய நேர்ந்தது.



 भारत आया , ==இந்தியாவிற்கு வந்தேன் .

==थोड़ी सी जमीन पर भिन्डी और करेली के बीज बोये; --சிறிய நிலத்தில் வெண்டைக்காய் பாவற்காய் விதைத்தேன்.
फिर  ध्यान भी नहीं  दिया;=பிறகு கவனிக்கவில்லை.

पोधे उगे ;=செடிகள் வளர்ந்தன.
=करेली  हरी लताएँ फैली ; பாவற்காய் பச்சைக்கொடி படர்ந்தது.
भिन्डी मिले ; =வெண்டை கிடைத்தது
करेली मिले;=பாவற்காய் கிடைத்தது.

भारत भूमि स्वर्णभूमि==இந்திய பூமி பொன்விளையும் பூமி ;
यहाँ  है मेहनत की कमी ; =இங்கு உழைப்பு குறைவு.
धनिया के बीज बोये ; கொத்தமல்லி விதைத்தேன் .
मेहति  बोये महती मिले;--வெந்தயம் விதைத்தேன் -வெந்தயம் கிடைத்தது.
अमरूद के पेड़ ,==கொய்யாப்பழம் மரங்கள்.
नारियल के पेड़ जो लगा ,தென்னை நட்டேன்
बढ़कर फल देने लगे ;வளர்ந்து பழங்கள் பலன் கொடுக்கத்  துவங்கியது.
दस  रूपये की हरी सब्जी बीज , பத்து ரூபாய்கள் பச்சை கீரை விதைகள்.
आँगन में हरी सब्जी मिली ;==முற்றத்தில் பச்சைக்கீரைகள்.

सडकों पर इमली के पेड़ ,=வழியில் புளிய மரங்கள்.
कितनी  उर्वरा भूमि==எவ்வளவு பசுமையான பூமி.

विदेश की प्रशंसा में अनाथ माँ  -बाप ;== வெளிநாட்டில் புகழில்  அனாதை  பெற்றோர்கள்;
अनाथ बच्चे;=அநாதை குழந்தைகள்;
 पिता जानने जीन टेस्ट ;=அப்பாவை அறிய  மரபணு   சோதனை
उनके चेहरे पर उदासी ; =அவர்கள் முகத்தில் வருத்தம்.
घर के बाहर बे टा खड़ा था;=வீட்டிற்கு வெளியில் மகன் நின்று கொண்டிருந்தான்.
पिता दूसरी प्रेयसी के बाँहो में---அப்பா அடுத்தவன் காதலியின்  அணைப்பில்.
बाहर आया ,=வெளியே வந்தான்.
चूमा ;முத்தமிட்டான்.
 कुछ दिया ;கொஞ்சம் கொடுத்தான்;
बेटा  पीड़ित चेहरे केसाथ चला. மகன் மனவருத்தமுடன் முகத்தில் சென்றான்.
अचनाक उसकेसामने  एक महिलाआई==திடீரென்று   அவனுக்கு எதிரில் ஒரு பெண் வந்தால் .
उसके साथ खड़ा था एक जवान; அவளுடன்  ஒரு இளைஞன் நின்று கொண்டிருந்தான்.
पूछ ताछ की तो वह उसकी माँ ; விசாரித்ததில் அவள் அவனின் அம்மா.
वह भी बेटे  को चूमा ;=அவனும் மகனை முத்தமிட்டான்.
 आलिंगन करके प्रेम जताया ; கட்டிப்பிடித்து அன்பு சொன்னாள் .
चली गयी ;-சென்றுவிட்டாள் .
आगे पूछा  तो पता चला , மேலும் கேட்டதும் அறிய முடிந்தது.
उसी को योग्य लड़की ढूंढनी  है;-அவன் தனக்குத் தகுந்த பெண்ணைத் தேடவேண்டும்.
लड़की को खुद योgya  लड़का ढूंढ़ना है ;--பெண்ணுக்குத் தகுந்த பையனத் தேடவேண்டும்.
खुद कमाना है; தானே சம்பாதிக்க வேண்டும்.
 उच्च शिक्षा कमाईकेसाथ; உயர்கல்வி  சம்பாத்தியத்துடன்.
एक ही पति -एक ही पत्नी से जल्दी ऊब जाते हैं वे ; ஒரே கணவன் ஒரே மனைவியுடன் அவர்கள்  சலிப்படைந்து விடுகிறார்கள்.
चंदसालों में बेचलर लाइफ बिना पति के या बिना पत्नी के; சில ஆண்டுகளிலேயே மனைவி அல்லது கணவன் சில ஆண்டுகளில் ஒருவர் இல்லா த  பிரிந்த தனி வாழ்க்கை.
पशु सा जीवन;==மிருகம்  போன்ற வாழ்க்கை.
उनके नक़ल करके भारतीय युवक युवतियां प्रेम के चंगुल में पड़कर
अदालत के द्वार पर खड़े हैं; அவர்களைப் பின்பற்றி இந்திய இளைஞர்கள் இளைஞிகள் காதல்  நீதிமன்ற  வாயிலில் நின்று கொண்டிருக்கின்றார்கள்.
माता -पिता अनाथ;-பெற்றோர்கள் அநாதை.
क्या भारतीय त्याग मय  सम्मिलित जीवन का लापता हो रहा है; இந்திய தியாகம் நிறைந்த கூட்டுக் குடும்பம்  மறைந்து கொண்டிருக்கிறதா ?

देशी अपनाइये;     நாட்டுப் பழக்கங்களை ஏற்றுக்கொள்ளுங்கள்.

जरा सोचिये ;-- கொஞ்சம்  சிந்தியுங்கள்;
ஜய்  பாரத் !


No comments: