Wednesday, August 11, 2021

சிந்திக்க विचार करो


இறைவணக்கம் . பிரார்த்தனா प्रार्थना
இன்பம் நிறைந்த உலகம் . सुख भरा संसार।
இயற்கை தரும் செல்வங்கள் --प्राकृतिक सम्पत्तियाँ
ஆறுகள் ,ஏரிகள் ,நீர்வீழ்ச்சிகள் -नदियाँ ,झील ,जलप्रपात।
நிழல் தரும் மரங்கள் ,பழம் தரும் தருக்கள் .छायादार वृक्ष ,फल दाता तरु।
ஆரோக்கியம் தரும் தூய காற்று , स्वस्थ्य प्रद पवित्र पवन।
ஆனந்தம் தரும் நீர் ஊற்றுக்கள் आनंद प्रद फव्वारे।
தேனீக்கள் ,வண்ணத்துப்பூச்சிகள் -मधु मक्खियां ,तितलियाँ
சிட்டுக்குருவிகள் ,பச்சைக்கிளிகள் गौरैया ,तोता
இனிய கானம் பாடும் குயில்கள் मधुर गाना गायक कोयल
அனைத்தையும் ஆண்டவன் सबकुछ भगवान ने मानव कल्याण के लिए सृष्टियाँ कीं। -लेकिन மனித நலனுக்கே படைத்தான் --ஆனால் लेकिन
அனைத்தையும் மாசுபடுத்தி सबको प्रदूषित कर
உயிர் வாழ சுவாசிக்கும் உயிர்க்காற்றை जीने अनिवार्य प्राणवायु को
காசு கொடுத்து வாங்கும் இழிநிலை , पैसे देकर खरीदने की हीन दशा ,
குடிக்கும் தண்ணீரை புனித நீராற்றுக்கரையில் पेय जल को पवित्र नदियों के तट पर
காசுகொடுத்து வாங்கும் அவலம் , पैसे देकर लेने की बद दशा।
கடவுள் கொடுத்த அறிவை உடனடி பயன் பெற भगवान के दिए ज्ञान को सद्यःफल के लिए
தவறான பாதையில் ஊழல் ,லஞ்சம் बुरे रास्ते पर भ्रष्टाचार ,रिश्वत के मार्ग पर।
என்றும் ,ஏழைகளுக்காக உடைக்கும் சிதறு தேங்காயை हमेशा गरीबों के लिए नारियल फ़ेंक तोड़ते हैं
பணக்கார ஒப்பந்ததாரருக்கு கொடுத்து उनको भी ठेके पर
எதையும் ஏழைக்கு என்ற அறவழி ஒழித்து जो भी धर्म गरीबों के हिट केलिए सब को बिलकुल मिटाकर
வாழும் மனிதர்களுக்கு மனநிறைவு ,மன அமைதி जीनेवाले लोगों को मानसिक शान्ति ,संतोष आदि
கெடுக்க வருவதே கொரானா ,சுனாமி ,வெள்ளம் . बिगाड़ने ही आते कोराना ,सुनामी ,बाढ़
உன்னைச்சொல்லி குற்றம் ,என்னைச்சொல்லி குற்றம் तेरा ही अपराध ,मेरा ही अपराध
கடவுள் மீது எள்ளளவும் குற்றமில்லை என்றே உணர் .भगवान पर टिल भर भी अपराध नहीं ,इस बात का महसूस कर।





 இறைவணக்கம் .

இன்பம் நிறைந்த உலகம் .
இயற்கை தரும் செல்வங்கள்
ஆறுகள் ,ஏரிகள் ,நீர்வீழ்ச்சிகள்
நிழல் தரும் மரங்கள் ,பழம் தரும் தருக்கள் .
ஆரோக்கியம் தரும் தூய காற்று ,
ஆனந்தம் தரும் நீர் ஊற்றுக்கள்
தேனீக்கள் ,வண்ணத்துப்பூச்சிகள்
சிட்டுக்குருவிகள் ,பச்சைக்கிளிகள்
இனிய கானம் பாடும் குயில்கள்
அனைத்தையும் ஆண்டவன் மனித நலனுக்கே படைத்தான் --ஆனால்
அனைத்தையும் மாசுபடுத்தி
உயிர் வாழ சுவாசிக்கும் உயிர்க்காற்றை
காசு கொடுத்து வாங்கும் இழிநிலை ,
குடிக்கும் தண்ணீரை புனித நீராற்றுக்கரையில்
காசுகொடுத்து வாங்கும் அவலம் ,
கடவுள் கொடுத்த அறிவை உடனடி பயன் பெற
தவறான பாதையில் ஊழல் ,லஞ்சம்
என்றும் ,ஏழைகளுக்காக உடைக்கும் சிதறு தேங்காயை
பணக்கார ஒப்பந்ததாரருக்கு கொடுத்து
எதையும் ஏழைக்கு என்ற அறவழி ஒழித்து
வாழும் மனிதர்களுக்கு மனநிறைவு ,மன அமைதி
கெடுக்க வருவதே கொரானா ,சுனாமி ,வெள்ளம் .
உன்னைச்சொல்லி குற்றம் ,என்னைச்சொல்லி குற்றம்
கடவுள் மீது எள்ளளவும் குற்றமில்லை என்றே உணர் .

No comments: