Anandakrishnan
இந்த வாரம் கட்டுரைப் பதிவுக்கு தங்களை குழுமத்தின் சார்பில் வரவேற்பதில் மகிழ்ச்சி.
சகோதர பாசம் வருவதற்கு ஒரே கருவறைச் சொந்தமாக இருக்க வேண்டும் என்பதல்ல... வெவ்வேறு கருவறைச் சொந்தங்களும் பாசத்தால் இணைவர் என்பது பற்றியும் மொழிகள், மதங்கள், இனங்கள் என பாரத மணித்திருநாட்டில் அனைத்துமே சகோதர உறவுகள் தான் என்று பல மேற்கோள்களுடன் எடுத்துக் காட்டிய விதம் சிறப்பு.
அருமை ஜயா..!!
வாழ்த்துகள்.
No comments:
Post a Comment