Wednesday, July 15, 2015

सब पर आप की कृपादृष्टि रहें. --எல்லோரின் மேலும் உங்கள் அருட்பார்வை இருக்கட்டும்..

मेरे नाते -रिश्ते , दोस्तों ,-----என் உறவுகளே! நண்பர்களே!
   सब को मेरा प्रणाम. -------எல்லோருக்கும் என் காலை வணக்கம்.
 आज गुरूवार है.                  இன்று வியாழக்கிழமை 
दक्षिणामूर्ती  ,बृहस्पतीश्वर -தக்ஷிணா மூர்த்தி ,ப்ருஹஸ்பதி 
दोनों से मेरी विनम्र प्रार्थना। -இருவரிடமும் என் ப்ரார்த்தனை .

सब  पर आप की कृपादृष्टि रहें. --எல்லோரின் மேலும் உங்கள் அருட்பார்வை       இருக்கட்டும்..
सब को सुखी रखें. ---  எல்லோரையும் சுகமாக வைக்கவும்.
हमारी भूलें क्षमा कर दें। --எங்கள் தவறுகளை மன்னித்துவிடவும்.
तात्कालिक जीवन इस अशाश्वत संसार में --தற்காலிக வாழ்க்கை இந்த நிலையற்ற உலகில் கிட்டியிருக்கிறது.
मिला है. 
हमारी मृत्यु तो निश्चित है. --எங்கள்  மரணம் நிச்சயம்.

इस अस्थायी जीवन काल में --இந்த தற்காலிக வாழ்க்கை காலத்தில் எங்களை சுகமாக வைக்கவும்.
हमें सुखी रखें. 
दुखी हैं तो यह हमारा कर्म फल है।  துன்பம் என்றால் எங்கள் வினைப்பயன்.

सुखी हो तो आप की कृपा. --சுகம் என்றால் உங்கள் அருள்.

हमारे ज्ञान हमारी बुद्धि  सदा सत्य ,दान -धर्म में लगें --எங்கள் ஞானம் ,எங்கள் அறிவு எப்பொழுதும் சத்தியம் ,தானம்  தர்மத்தில் (அறத்தில்) ஈடுபடட்டும்.
सब  अर्थ प्रधान देश में जीने योग्य धन दें।  எல்லாமே  பொருள் முக்கியத்துவம் உள்ள நாட்டில் தகுந்த செல்வம் கொடுக்கவும்.
सब पापों का  जड़  बाह्याडम्बर पूर्ण जीवन है.  எல்லா பாவங்களுக்கும் வேராக  இருப்பது வெளி ஆடம்பரம் நிறைந்த  வாழ்க்கை.
हमें  इससे दूर रखें.  எங்களை இதிலிருந்து விலக்கிவை .
हमें शारीरिक बल ,बुद्धि बल और आर्थिक बल प्रदान करें. எங்களுக்கு உடல் வலிமை ,அறிவுத்திறன் ,பொருளாதார பலம் அளிக்கவும்.

No comments: