Monday, August 31, 2015

thiraippaadal -film song-

ஆறுமனமே ஆறு  அந்த ஆண்டவன் கட்டளை ஆறு .
मन सांतवना पा ,
ईश्वराज्ञा  छे 
मन और कर्म एक हो तो मानसिक शान्ति। 
दुःख में सुख सुख में दुःख यह है ईश्वरीय न्याय. 
वचन के अनुसार कर्म स्वर्ण है,
दुःख में सुख है रश्मि महसूस. 
ये आज्ञा के ज्ञाता के मन में होगी शान्ति। 

सत्य बोलकर भला करें तो जग तुम को चाहेगा। 
तुम अपने स्तरोन्नति में विनम्र बनोगे तो 
संसार करेगी तेरी वन्दना. 
सत्य ही प्यार है 
नम्रता है संस्कृति। 
ये चार जानने पर  भलाई ही होगी। 
चाहें ,चोरी कामेच्छा है तो वह 
बोलनेवाला जांवर. 
प्यार कृतज्ञता परोपकारी 
प्यार भरा ईश्वर। 
ये छे है ईश्वरीय आज्ञाएँ  छे। 
हे मन !समझ  लो. 

आण्डवन   कट्टलै   --भगवान की आज्ञा नामक तमिल सिनेमा गीत. 

  
தெய்வத்தின்  கட்டளை ஆறு .
ஒன்றே செய்வார் ஒன்றே சொல்வார் உள்ளத்தில் உள்ளது அமைதி.
துன்பத்தில் இன்பம் இன்பத்தில் துன்பம் இறைவன் வகுத்த நியதி 
சொல்லுக்கு செய்கை பொன்னாகும் 
வரும் து ன்பத்தில் இ ன்பம் பட்டாகும் 
அந்த இரண்டுகட்டளை அறிந்த மனதில் 
எல்லா நன்மையையும்  உண்டாகும் .
உண்மையைச் சொல்லி நன்மையை  
செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும் 
நிலை உயரும் போது  பணிவு கொண்டால் 
உயிர்கள் உன்னை வணங்கும் 
உண்மை என்பது அன்பாகும் 
பெரும் பணிவு என்பது பண்பாகும் 
இந்த நான்கு கட்டளை அறிந்த மனதில் 
எல்லா நன்மையையும் உண்டாகும் 
ஆறு ---
ஆசை  கோபம் களவு கொண்டவன் பேசத்தெரிந்த மிருகம் 
அன்பு நன்றி கருணை கொள் ப வன் அன்பு வடிவில் தெய்வம் 
களவு என்பது மிருகமனம்  அன்பு என்பது தெய்வமனம் 
ஆறுமனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு 

No comments: