Friday, November 27, 2015

NSK PAADAL.



Aasaiyaaga pesi pesi aalai aeikkaadhe
NS Krishnan, TA Madhuram
Music: CR Subbaraman (other music director for the film: MS Gyaanamani)
Lyrics: Udumalai Narayana Kavi (other lyricists for the film: KP Kamakshi, TR Sambandamurthy)
Film: Paithiyakkaran (1947)
Cast: MG Ramachandran, NS Krishnan & TA Mathuram in double roles, SV Sahasranamam, Kaka Radhakrishnan, D Balasubramaniam, SJ Kantha, TA Jayalakshmi, SR Janaki, Saraswathi, Baby Vadiva, Bhagavathy
Direction: Krishnan-Panju
Production: Tamilnadu Talkies 



मधुरं --(पत्नी )  प्यार से बोलबोल कर 

                       ठगो मत मामा। २बार 
                        धन सा समझे मन को 
                         मामा कष्ट मत कर मामा। 


कृष्णन (पति )

हे लड़की !
   क्या मैं पैसे गिनकर हिसाब देखनेवाला मनुष्य हूँ ?२ बार 

गुणी  के गुण  देखकर सब करता हूँ  । 

गुणके लिए सब कुछ करनेवाला कुमुनन  हूँ मैं। (कुमुनन एक दानी राजा)

मधुरं :--आभूषण  किसी ने न पहना ,

          उसे पहनाकर ऐसी मिथ्या बातें न  कहना.
           असहनीय है  मुझे। 

 २ बार  कर्णाभूषण भी पुराना ,

  क्या निजी कार हैं ?
 क्या नया आभूषण बनवाया /
हीरा न देखा। स्वप्न भी नहीं देखा /
नाटक या सिनेमा ले गया तू ?
कहीं तेरे साथ मुझे  ले गया तू/

पति ==है क्या हीरा ?क्या कार ?

           विवरण समझो। 
बेकार अमीर पुत्रों के सामान 
बिना काम किये समय मत खोना 
कहता हूँ पति समझना. 



          




   










TAM: ஆசையாக பேசி பேசி 

ஆளை ஏய்க்காதே மாமா
ஆசையாக பேசி பேசி 
ஆளை ஏய்க்காதே மாமா

காச பெருசா நெனச்சு மனசே 
கஷ்டப் படுத்தாதே ஆமா

காச பெருசா நெனச்சு மனசே 
கஷ்டப் படுத்தாதே ஆமா

NSK:  பணத்த எண்ணி கணக்கு 
பாக்கும் மனுஷன் நானோடி பெண்ணே
பணத்த எண்ணி கணக்கு 
பாக்கும் மனுஷன் நானோடி பெண்ணே

கொணத்துக்காக எதையும் செய்யும்
குமுணன் அல்லோடி பெண்ணே
கொணத்துக்காக எதையும் செய்யும்
குமுணன் அல்லோடி

TAM:  போடாத நகையென்ன போட்டு 
யாரும் போடாத நகையென்ன போட்டு
இந்த பொய் வார்த்தை சொன்னா 
பொருக்கவே மாட்டேன்

பாடகம் தண்டையோடு பொருத்து
சீனி பாடகம் தண்டையோடு பொருத்து
சீனி பழசையே மாத்தி என்ன பண்ணினே புதுசு
பாரிலே யாவர்க்கும் உண்டா
வைரம் உண்டா கண்டதுண்டா
மோட்டார் கார்தனிலே போகிறது
கனவினில் யார் கண்டா
நாடகம் சினிமாவும் உண்டா
கண்டதுண்டா போனதுண்டா
ஒரு நாளாவதுங்களுடன்
நான் வந்ததுண்டா 
போடாத நகையென்ன போட்டு

NSK:  ஏம்...ஏம்மா..வைரம், அ..சினிமா, நாடகம்
எப்படியிருக்கு? அடியே...
வெவரம் புரிஞ்சு கொள்ளணும்
மனிஷன் சொன்னா வெவரம் புரிஞ்சு கொள்ளணும்
வேலையத்த பணக்காரன் புள்ளைக போல
காரியம் இல்லாம நேரம் போக்காதேன்னா
வெவரம் புரிஞ்சு கொள்ளணும்
மனிஷன் சொன்னா வெவரம் புரிஞ்சு கொள்ளணும்

சிலுக்கு பொடவ கேக்குதா 
இல்லா ஒடம்பு குனிஞ்சு நடக்கேங்குதா
காதுரெண்டும் சீம கமலம் கேக்குதா
போடாபோனா செவிடா போறேன் எங்குதா?
காதுரெண்டும் சீம கமலம் கேக்குதா
போடாபோனா செவிடா போறேன் எங்குதா?
தாலி உள்ள கழுத்தட்டிகை இல்லாட்டி 
சுளுக்குரேன் எங்குதா
காப்பில்லா கை சோத்தைஆக்க மாடேங்குதா
காசு கொடுத்து வாங்கி ஆசையோடு மூக்கில் 
பேசரி போடாட்டி வாசம் புடிக்காதா

வெவரம் புரிஞ்சு கொள்ளணும்
மனிஷன் சொன்னா வெவரம் புரிஞ்சு கொள்ளணும்

நவாகரீகத்திலே நல்லதை கொள்ளோணும்
நாலு சாத்திரமும் புராணமும் படிக்கோணும்
தவராமல் தாய் மொழி தமிழை வளர்க்கோணும்
தருமத்தை ஒரு நாளும் மறவாது இருக்க வேணும்

வெவரம் புரிஞ்சு கொள்ளணும்
மனிஷன் சொன்னா வெவரம் புரிஞ்சு கொள்ளணும்

No comments: