Friday, July 4, 2025

मनुष्यता

 मानवता மனிதம்.


एस.अनंतकृष्णन, चेन्नई तमिलनाडु 

----------------

अंतर नहीं , வேறுபாடல்ல.

पशु पक्षी मानव में, கால்நடை பறவை மனிதனில் 

भूख,काम, क्रोध में बराबर।

பசி, காமம்,கோவம் அனைத்திலும் சமம்.

 मानव में भी आज भी कुछ आदीवासी जंगली

 जानवर तुल्य जीवन बिता रहे हैं।

 மனிதர்களிலும் சில ஆதி வாசிகள் காட்டுவாசிகள்

மிருகத்திற்கு ஒப்பான வாழ்க்கை வாழ்கின்றனர்.


 फ़र्क मानव ज्ञानचक्षु प्राप्त जीव है।

வேறு பாடு மனிதன் அறிவுக் கண் பெற்ற ஜீவன்.

 जानता है  தெரியும்

 நல்லது என்ன? கெட்டது என்ன?

भला क्या? बुरा क्या?



सत्य क्या? असत्य क्या?

சத்தியம் என்ன?

அசத்தியம் என்ன?

धर्म क्या ? अधर्म क्या?

தர்மம் என்ன? அதர்மம் என்ன?


हिंसा क्या? अहिंसा क्या?

இம்சை என்ன? அஹிம்சை என்ன?


उपकार क्या? अपकार क्या?

உபகாரம் என்ன? அபகாரம்என்ன?

अतः मानव मानवता के कारण श्रेष्ठ जीवन है।

ஆகையால் மனிதன் மனிதத்துவத்தின் காரணமாக மேன்மையான வன்.

मानवता या इन्सानियत क्या है?

மனித நேயம் என்ன?

मानवीय गुणों से जीना।

மனித குணத்துடன் வாழ்வது.

 भलमानसाहस,

நல்ல மனது

 दूसरों के लिए जीना,

மற்றவர்களுக்காக வாழ்வது.

 दीन दुखियों की सेवा करना,दान देना,

ஏழை இன்னல் உறுவோருக்கு  சேவை செய்வது தானம் அளிப்பது 


 तन, मन,धन से

உடல்,மனம், செல்வத்தால்

 देश की ही नहीं,

நாட்டுக்கு மட்டுமல்ல

 अपने समाज की,

நமது சமுதாயத்திற்கு

अंतर्राष्ट्रीय हित की,

பன்னாட்டு நன்மைக்கு

 अपने देश की ,

நம் நாட்டிற்கு 

 सर्वे जना सुखिनो भवन्तु।

அனைத்து மக்களும் சுகமாக இருக்க

वसुधैव कुटुंबकम्।

 வையகம் ஒரு குடும்பமாக 

मानवता अपनाना। மனிதநேயத்தை ஏற்றல்

अहिंसा, शांति, 

அஹிம்சை சாந்தி 

विश्वशांति  உலக அமைதி

 के कार्य करना, பணிபுரிதல்

 अनुशासन से रहना, ஒழுக்கத்துடன் இருத்தல் 

चरित्रवान बनना, குணமுள்ளவனாக இருத்தல் 

तटस्थ रहना, பல நடு நிலைமையுடன் இருத்தல் 

आत्मज्ञान पाना

ஆன்ம அறிவு பெறுதல் 

 भेदभाव राग-द्वेष रहित जीना।

வேற்றுமை உணர்வு அன்பு வெறுப்பு இன்றி வாழ்தல் 


 ये गुण और मनुष्यता न तो

இந்த குணங்களும் மனித நேயமும் இல்லை என்றால் 

 मानव पाषाण युग का மனிதன் கற்கால மனிதன்

पशु तुल्य जीवन जान।

 கால்நடைகளுக்கு ஒப்பான வாழ்க்கை தெரிந்து கொள்ள.


 

 




 

 

No comments: