Wednesday, July 27, 2016

मैं भी इक औरत. ---कन्हैया पर आरोप (तमिल चित्र पट )नानुम ओरु पेन

கண்..ணா.., கருமை நிறக் கண்..ணா.., உன்னைக், காணாத, கண்..ணில்லையே, கண்ணா.., கருமை நிறக் கண்ணா.., உன்னைக் காணாதக்.., கண்ணில்லை..யே.., உன்னை மறுப்..பாரில்லை.., கண்டு, வெறுப்..பாரில்லை.., என்னைக், கண்..டாலும், பொறுப்..பாரில்லை.., கண்..ணா.., கருமை நிறக் கண்..ணா.., உன்னைக், காணா..த, கண்..ணில்லையே, உன்னை மறுப்..பாரில்லை.., கண்டு, வெறுப்..பாரில்லை.., என்னைக், கண்..டாலும், பொறுப்..பாரில்லை.., கண்..ணா.., கருமை நிறக் கண்ணா.., உன்னைக், காணாத, கண்..ணில்லையே, மனம் பார்க்க, மறுப்போர்முன் படைத்தாய் கண்..ணா.., நிறம்பார்த்து, வெறுப்போர்முன், கொடுத்தாய் கண்ணா.., மனம் பார்க்க, மறுப்போர்முன் படைத்தாய் கண்..ணா.., நிறம்பார்த்து, வெறுப்போர்முன், கொடுத்தாய் கண்ணா.., இனம்பார்த்து எனைச் சேர்க்க, மறந்தாய் கண்ணா.., இனம்பார்த்து எனைச் சேர்க்க, மறந்தாய் கண்ணா.., நல்லயிடம் பார்த்து, சிலையாக, அமர்ந்தாய் கண்ணா.., கண்..ணா.., கருமை நிறக் கண்..ணா.., உன்னைக், காணாத, கண்..ணில்லையே, பொன்..னான.., மன..மொன்று, தந்,,தாய், கண்ணா.., அதி..ல், பூப்..போல, நினை..வொன்று, வைத்..தாய், கண்ணா.., பொன்னான.., மனமொன்று, தந்தாய், கண்ணா.., அதில், பூப்போல, நினைவொன்று, வைத்தாய், கண்ணா.., கண்..பார்க்க, முடியாமல், மறைத்தாய் கண்ணா.., கண்..பார்க்க, முடியாமல், மறைத்தாய் கண்ணா.., எந்தன் கடன் தீர்க்க.., என்..னை.., நீ.., படைத்தாய் கண்ணா.., கண்..ணா.., கருமை நிறக் கண்..ணா.., உன்னைக், காணாத, கண்..ணில்லையே, உன்னை மறுப்..பாரில்லை.., கண்டு, வெறுப்..பாரில்லை.., என்னைக், கண்..டாலும், பொறுப்..பாரில்லை.., கண்..ணா.., கருமை நிறக் கண்..ணா.., உன்னைக், காணா..த, கண்..ணில்லையே, - Kanna karumai nira kanna - Movie:- Naanum Oru Penn (நானும் ஓரு பெண்)


कन्हैया ! श्याम रंग के कन्हैया !

कोई भी आँखें नहीं ,जिसने तुन्हें देखा नहीं .

कोई नहीं करता, तेरा इनकार .

कोई नहीं करता तुझसे घृणा.

कोई आँखें नहीं,जिसने न देखा हो .

कन्हैया ! श्याम रंग के कन्हैया !

कोई भी आँखें नहीं ,जिसने तुन्हें देखा नहीं .

भद्र कुल देख मेरी शादी कराई नहीं,

अच्छे स्थान में तू शिला बन बैठ गया .

मेरी सृष्टि तूने वहाँ की, जो दिल नहीं चाहते.

वहाँ मेरी सृष्टि की है, जो रंग देख घृणा करते हैं.

मरे मन को स्वर्ण बनाया तूने .

उसमें कोमल यादें दी है.
आँखें छिपा रहीं है.

कैसा ऋण चुकाने तूने मेरी सृष्टि की है.

कन्हैया ! श्याम रंग के कन्हैया !

कोई भी आँखें नहीं ,जिसने तुन्हें देखा नहीं .





No comments: