Saturday, April 21, 2018

मनुष्यता


हरे राम,==  ஹரே ராம 1

 तेरी इह लोक  की लीला,   உன்  இவ்வுலக  லீலை

पहचानना है मुश्किल.         அறிவது  கடினம்.

सबहीं नचावत राम गोसाई.  எல்லோரையும் ஆட்டுவிப்பது ராமனே!

अन्यायी को  बनाते हो          அநியாயம் செய்வோரை                      நியமிக்கிறாய்
                                            ஆட்சியாளராகவும்  நிர்வாகத்துறை              शासक -प्रशासक.            அதிகாரிகளாகவும்
       

न्यायी को सताना         நியாயமுள்ளவனை துன்புறுத்துவதில்

 तेरा कितना आनंद.      உனக்கு  எவ்வளவு   ஆனந்தம்

हिरण्यकश्यप  को  कितना अधिकार.  ஹிரண்யகஷியப்புக்கு  எவ்வளவு                                                             அதிகாரம்

बेचारा प्रह्लाद   அப்பாவியான  பிரஹலாதன்

 कितना कष्ट  सहे.  எவ்வளவு கஷ்டங்களைப் போருத்துக்கொண்டான் .

प्रह्लाद  -सा मैं हूँ तेरा शरणार्थी.  பிரஹலாதன்  போன்று நான்            உன்னிடம்   அடைக்க்கலாமாகிறேன்

 सुदृढ भरोसा है    மிக உறுதியான நம்பிக்கை உள்ளது.

तू शरणागतवत्सल.  நீ சரணடைதவர்களின் அன்பன் .

हरे राम!  हरे कृष्ण!  ஹே  ராமா !ஹரே கிருஷ்ணா!
ओम नमः  शिवाय!  ஓம்  நமஹ  சிவாய!

मनुष्यता की बुद्धि  दे मानव को.  மனிதனுக்கு   மனிதத்தன்மை யான அறிவைக் கொடு.

No comments: