Sunday, November 8, 2020

सावधान --எச்சரிக்கை

 எச்சரிக்கை !எச்சரிக்கை !எச்சரிக்கை !

सावधान !सावधान !सावधान !
तमिल भी हिंदी भी मैंने ही लिखा है।
தமிழும் ஹிந்தியும் நானே எழுதியது .
அனந்தகிருஷ்ணன் ,ஹிந்தி ஆசிரியர் ,சென்னை .
நாம் எப்படி இருந்தோம் ?எப்படி ஆகிவிட்டோம் !
கற்காலத்தில் இருந்தோம் .
இப்பொழுது படித்த கல் மனம் உள்ளவர்களாகிவிட்டோம் .
கோடீஸ்வரர்கள் தொழிலதிபர்களிடம்
இரக்கமில்லை .
படிக்காத கிராமத்தான் அநாகரீகமானவன்
என்பவர்களிடம் தான் இரக்கம் உள்ளது.
உடனடி உதவி அவர்களிடம் கிடைக்கும் .
हम क्या थे ?क्या हो गए ?
पत्थर युग में थे ,अब पढ़े लिखे
पत्थर दिल के हो गए।
पढ़े -लिखे लोगों में उतनी दया नहीं ,
करोड़पति उद्योगपतियों में दया नहीं ,
जितनी दया असभ्य गँवार अनपढ़ लोगों में होती है।
வணக்கம் .நமஸ்தே .
எச்சரிக்கை . எச்சரிக்கை .
இரக்கம் கலி விரக்கம் மனித நேயம்
ஆட்சியாளர்களிடம் இல்லை .
இரக்கம் ஏழை படிக்காத மக்களிடமே அதிகம் .
படிக்காத நாகரீகமற்ற என்ற விவசாயீ
கூலித்தொழிலாளி இல்லை என்றால்
கல்வி கற்ற அலுவலர்கள் ,கோடீஸ்வரர்கள்
பசியாலேயே மாண்டுவிடுவார் .
விவசாயிகள் வாழ்க .
ஊழல்வாதி கோடீஸ்வரர்களின்
செல்வம் வீண் என்று
அறிந்து கொள் .
விவசாய முக்கியத்துவம் நாட்டை
தொழில் மயமாக்கல்
செழிப்பான பூமியை
பாலைவன மாக்கும் படித்தவர்கள்
ஆட்சியாளர்கள் வித்வான்கள்
கட்டாயம் பசியால் துடிப்பார்கள் .
விவசாயிக்கு முதலிடம் தரவேண்டியது
கட்டாயம் .
இல்லை என்றால் கட்டடங்கள் ,மாளிகைகள்
சிலைகள் இருக்கும் .
எதிர்கால மக்கள் பசியோடு இருப்பார்கள்.
இறப்பார்கள் .
அறிந்து புரிந்து தெரிந்துகொள் .சிந்தனை செய் .
விழித்துக்கொள் .
எச்சரிக்கை !எச்சரிக்கை !
सहानुभूति हमदर्दी मनुष्यता
शासकों में नहीं ,
जिंतनी दया गरीब अनपढ़ों में नहीं।
अनपढ़ गँवार किसान मजदूर नहीं तो
शिक्षित अधिकारी ,करोड़पति ,भूखों मर जाते।
जय किसान। भ्रष्टाचारी करोड़पति का धन बेकार जान। ,
कृषि प्रधान देश को उद्योगीकरण के नाम से
रेगिस्तान बनानेवाले शासक ,वैज्ञानिक ,विद्वान ,
किसान न तो रसोइया न तो
भूक से तड़पेंगे जरूर।
किसानों को प्राथमिकता देना अनिवार्य।
न तो यन्त्र धन महल शिला सब रहेंगे
भावी पीढ़ी भूखों मरेंगे समझो जानो। सोचो जागो।
सावधान !

No comments: