Thursday, April 18, 2013

हिंदी -तमिल सीखो.=ஹிந்தி தமிழ் கற்றுக்கொள். learn tamil -hindi.

 आज रामनवमी   का  दिन है.= இன்று ராமநவமி.
ஆஜ் ராம்ந வ மி   கா தின் ஹை.--इनरु राम नवमी.

आज राम के नाम जपने से  अपने को और विश्व  को भलाई होगी.-
 इनरु राम नामं जपिप्पताल नमक्कुम उलकत्तिर्कुम नन्मै उन्डाकुम.


ஆஜ் ராம் கே நாம்  ஜப்னே சே ஹம்கோ ஆர் விஷ்வ கோ பலாயி ஹோகீ .

இன்று ராம நாமம் ஜபித்தால் நமக்கும் உலகத்திற்கும் நன்மை உண்டாகும்.


 ஹஜாரோன் சாலான் சே ராம் நாம் ஜபதே  ரஹ்னே பர்  பீ  ஜக் மேன் அசாந்தி  பட் ரகீன் ஹைன் .. க்யோன்?

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ராம நாமம் சபித்தாலும் அமைதியின்மை 
அதிகரிக்கிறதே?  ஏன்?

हज़ारों सालों से राम नाम के जपने पर भी अशांति बढ़  रहीं है. क्यों/?

जप्नेवालों के मन पवित्र है  तो ठीक है; भ्रष्टाचार,हत्या,बलात्कार रिश्वतखोर आदि पाप हैं.उनके कारण 
दुःख ही बचेगा. जानकर भी लोग वे सब करते है.

जपिप्पवर्कलिन  मनम तूयाताका  इरुक्कवेंडूम.
 अप्पडी  इरुन्ताल सरि.
ऊळल, कोलाई ,कर्पलिप्पू ,लंचम  मुतालियवाई  पावं. अवैकलिन कारनामाक तुन्बम  ताने मिन्चुम. तेरिन्थुम अवैकलाई मक्कल सेय्किंनरनर .

ஜபிப்பவர்களின் மனம்  தூயதாக இருக்கவேண்டும்.அப்படி இருந்தால் சரி.

ஊழல் ,கொலை ,கற்பழிப்பு  ,லஞ்சம்  முதலியவை பாவம்.அவைகளின் காரணமாக துன்பம் தானே மிஞ்சும். தெரிந்தும் அவைகளை மக்கள் செய்கின்றனர்.





No comments: