Thursday, March 21, 2013

मूदुरै -तमिल कवयित्री अव्वैयार --मूदुरै மூதுரை --ஔவையார்



मूदुरै -तमिल कवयित्री अव्वैयार --मूदुरै  மூதுரை --ஔவையார் 

இன்னா இளமை வறுமை வந்து எய்தியக்கால் 
இன்னா அளவில் இனியவும் --இன்னாத 
நாள் அல்ல நாள் பூத்த நன்மலரும் போலுமே 
ஆள் இல்லா  மங்கைக்கு அழகு.

गरीबी की जवानी,
अमीरी बुढापा,
मौसम के बाद खिले फूल 
विधवा की सुन्दरता  आदि
  दुःख प्रद है ही .

No comments: